சுற்றுலாத் துறையில் பணியாற்ற புதிய இணையவழி சான்றிதழ் படிப்பு அறிமுகம்

சென்னை, ஜூன் 14- மாஸ்கோ நகர சுற்றுலாக் குழு, இந்தியாவில் இருந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யும் வணிக ரீதியிலான சுற்றுலாப் பயணி களின் எண்ணிக்கையை அதி கரிக்கச் செய்யும் நோக்கில் புதிய பயிற்சித் திட்டத்தை அறி முகப்படுத்தியுள்ளது.…

viduthalai

வேலைவாய்ப்புக்கான பன்னாட்டு தொழில்துறை கண்காட்சி

சென்னை, ஜூன் 14- மாநிலத்தில் உள்ள 8,500-க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் உற்பத்தியாளர்களின் முன்னணி அமைப்பாகிய தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், பன்னாட்டு பிளாஸ்டிக் கண்காட்சியை (IPLAS) 2024 ஜூன் 14 முதல் 17 வரை சென்னை வர்த்தக மய்யத்தில் நடத்துகிறது. இந்த…

viduthalai

பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்யலாம் என்ற தீர்ப்பை எதிர்த்து வழக்கு

மதுரை, ஜூன் 14- தனி நீதிபதி உத்தரவை தவறாக பயன்படுத்த வாய்ப்பு உள்ளது என்றும், பக்தர்கள் சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்ய தடை விதிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு கரூர் மாவட்ட ஆட்சியர் சார்பில் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.…

viduthalai

‘நீட்’ தேர்வு தில்லு முல்லு அம்பலம் 40 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைப்பு

புதுடில்லி, ஜூன் 14- மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்வு நடத்த உத்தரவிடக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் சில மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது அனுப்பி உள்ளது. இந்நிலையில்,…

viduthalai

மத நம்பிக்கையின் விளைவு

27.05.1934 - குடிஅரசிலிருந்து வங்காளத்தில் ஒரு பெண் தனது கணவன் நோய் வாய்ப்பட்டு சாகுந் தறுவாயிலிருப்பதைக் கண்டு கணவனுக்கு முன் தான் மாங்கல்ய ஸ்திரீயாக இருந்து கணவனுடன் உடன் கட்டை ஏற வேண்டு மென்று கருதி, மண்ணெண்ணெயை மேலே ஊற்றி நெருப்பு…

viduthalai

இளம் வழக்குரைஞர்களுக்கு ரூ.15,000 முதல் ரூ. 20 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்க வேண்டும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ஜூன் 14 சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பணியாற்றும் இளம் வழக்குரைஞர்களுக்கு மாதம் தோறும் ரூ.20 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என்றும், மற்ற நகரங்களில் ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் மூத்த வழக்குரைஞர்களுக்கு சுற்றறிக்கை பிறப்பிக்க…

Viduthalai

புண்ணியம், சொர்க்கம் 10.06.1934 – குடிஅரசிலிருந்து…

புண்ணியம், சொர்க்கம் என்கின்ற புரட்டைப் பாருங்கள். ஜீவர்களைச் சித்திரவதை செய்தல் புண்ணியமாகவும் சொர்க்க லபிதமாகவும் இருந்தால் இனி பாவத்துக்கும் நரகத்துக்கும் காரணமான காரியம் என்ன என்பது எனக்கு விளங்கவில்லை. நமக்குப் புண்ணியம் சொர்க்கம் வேண்டுமானால் நமக்கு இஷ்டமானவர்களைப் பிடித்து கால் கைகளைக்…

viduthalai

உலகளாவிய காலநிலை கண்காணிப்புக்கான செயற்கைக்கோள் இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

சென்னை, ஜூன் 14- இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), பிரான்ஸ் விண்வெளி நிறுவனமான சி.என்.இ.எஸ். நிறுவனத்துடன் இணைந்து இந்தோ- பிரெஞ்சு அகச்சிவப்பு பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் என்ற 'திரிஷ்ணா' திட்டத்தை செயல்படுத்த இருக்கி றது. இது உயர்- தெளிவு இயற்கை…

Viduthalai

புராண மரியாதையால் என்ன பயன்?

07.10.1934 - குடிஅரசிலிருந்து.. நம் நாட்டில் ஜாதி, மதம், குலம், கோத்திரம், காலம், நேரம், சடங்குக்கிரமம் முதலியவற்றைக் கவனித்தே 100க்கு 99 கலியாணங்கள் செய்யப் படுகின்றன. இப்படியெல்லாம் செய் தும் இன்று அவற்றின் பலன்களைக் கவனித்துப் பார்ப்பீர் களே யானால் ஒட்டு…

viduthalai