கோட்டைக்குள் விரிசல்! மோடியின் மதவாதப் பிரச்சாரமே எங்கள் மகாராட்டிராவில் பின்னடைவிற்குக் காரணம் மராட்டிய முதலமைச்சர் ஏக்னாத்ஷிண்டே
மும்பை, ஜூன் 12 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடியின் மதவாதப் பிரச்சாரம்தான் மகாராட்டிராவில் பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்திக்க காரணம் என அம்மாநில முதலமைச்சரும் சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பகிரங்கமாக குற்றம் சாட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…
பா.ஜ.க. அய்.டி. பிரிவு தலைவர்மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு
பா.ஜ.க கட்சியின் அய் டி பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார். அப்போது பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது…
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, காங்கிரஸ் கட்சியை சார்ந்த வெற்றி பெற்ற மக்களவை உறுப்பினர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சி தமிழர் தொல். திருமாவளவன் தமிழர் தலைவரைச் சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…
மருத்துவ அறிவியல் வளர்ச்சி பூடானைச் சோ்ந்த 6 மாத குழந்தைக்கு சென்னையில் கல்லீரல் மாற்று சிகிச்சை
சென்னை, ஜூன் 12- பூடானைச் சோ்ந்த 6 மாத பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டு சென்னை கிளெனேகிள்ஸ் ஹெல்த் சிட்டி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா். இது தொடா்பாக மருத்துவமனை யின் தலைமை செயல் அதிகாரி டாக்டா் நாகேஷ்…
விண்வெளி ஆய்வு மய்யத்தில் மருந்து – எதிர்ப்புக் கிருமி ஆராய்ச்சி அய்அய்டி – நாசா கூட்டு முயற்சி
சென்னை, ஜூன் 12- சென்னை அய்அய்டி மற்றும் நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளா்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில், மருந்து - எதிா்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனா். இது குறித்து சென்னை அய்அய்டி வெளியிட்ட செய்தி: விண்வெளி…
விவசாயிகளின் கோபமும், போராட்டமும்தான் பா.ஜ.க.வின் பின்னடைவுக்கு காரணம்! மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத்
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் பின்னடைவுக்கு விவசாயிகளின் கோபமும் ஒரு காரணம் என்று வேளாண் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான பி.சாய்நாத் கூறினார். கேரள அரசு அதிகாரிகள் சங்கத்தின் (கேஜிஓஏ) மாநில மாநாட்டை 9.6.2024 அன்று அவர் தொடங்கி வைத்து பேசியதாவது: மோடிக்கு ஏற்பட்ட…
வேளாண்துறை மேம்பாட்டிற்கு விவசாயிகளை ஊக்குவிக்க திட்டம்
சென்னை, ஜூன் 12- இந்தியாவில் ஏற்கனவே பருவமழை தொடங்கியுள்ள சூழலில் சராசரி மழை பெய்யும் என்று வானிலை மய்யம் கணித்துள்ளது. இதன் மூலம் வேளாண் உற்பத்தி அதிகரிப்பதோடு விளைச்சலும் அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. விவசாயிகளின் அன்பையும், நம்பகத்தன்மையையும் பெற்று இந்தியாவின்…
தொழில்துறை வளர்ச்சிக்கான புதிய முதலீட்டுத் திட்டம் அறிமுகம்
கோயம்புத்தூர், ஜூன் 12- கோடக் மஹிந்திரா அசெட் மேனேஜ்மெண்ட் கம்பெனி லிமிடெட் 'கோடக் மியூச்சுவல் ஃபண்ட்' சிறப்புச் சூழ்நிலைகள் கருப்பொருளைத் தொடர்ந்து, திறந்தநிலை ஈக்விட்டி திட்டமான கோடக் சிறப்பு வாய்ப்புகள் நிதியினை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. இந்தத் திட்டம் ஜூன் 10, 2024…
கிராம வங்கிகளில் பணி வாய்ப்புகள்
தமிழ்நாடு கிராம வங்கியின் கீழ் உள்ள பல்வேறு வட்டார வங்கிகளில் உள்ள அதிகாரிகள் மற்றும் உதவியாளர் பணிக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தம் 9,995 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டும் 110 அதிகாரிகள் பணியிடங்களும் 377…
இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
(HPCL Officers) ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் பொறியாளர், பட்டய கணக்காளர் என மொத்தம் 247 காலியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி யுள்ளது. நிறுவனம்: இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் பணியின் பெயர்: பல்வேறு வகையான காலிப்பணியிடங்கள் பணியிடங்கள்: 247 விண்ணப்பிக்க கடைசி தேதி:…
10, +2 முடித்தவர்களுக்கு எல்லை பாதுகாப்பு படையில் வேலைவாய்ப்பு
எல்லை பாதுகாப்பு படை (BSF) பிரிவில் 1,526 காலியிடங்கள் உள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுவதாக குறிப்பிடப்பட் டுள்ளதால், தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 8, இரவு 11:59 மணி வரை rectt.bsf.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.…
“2024 மக்களவை தேர்தல் முடிவுகள்” என்னும் சிறப்புக் கூட்டம் “நீட்” தொடர்பான நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்
சென்னை, ஜூன் 12- திராவிடர் கழகம் சார்பில் நேற்று (11.6.2024) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் ‘2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்’ சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. தலைமைக்கழக அமைப்பளர் வி.பன்னீர்செல்வம் வரவேற்றார். நிறைவாக திராவிடர் கழகத் தலைவர்…
