இலட்சியத்தை அடைய
நாம் இன்றுள்ள கீழ்மையான நிலையைப் பார்த்தால் நாம் போக வேண்டிய தூரம் மனத்திற்கே தெரியவில்லை. நாம் பெருங்கிளர்ச்சி செய்தாலன்றி, உணர்ச்சி பெற்றாலன்றி நம் இலட்சியத்தை அடைய இயலாது. ‘குடிஅரசு’ 4.3.1944
இது என்ன சிறுபிள்ளைத்தனம்!
*கருஞ்சட்டை * ஒடிசா மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்து அமைச்சரவை பதவி ஏற்றது. அந்தப் பதவியேற்பு விழாவுக்கு பூரி ஜெகன்னாதருக்கு அழைப்பிதழ் கொண்டு போய்க் கொடுத்துள்ளனர். ஒருவர், இருவர் அல்லர்; ஒடிசா துணை முதலமைச்சர் பிரவட்டி பாரிடா, பிரிதி விராஜ், ஹரிச்சந்திரன்,…
செய்தியும் சிந்தனையும்….!
நல்ல தமாஷ்! *விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி! தமிழிசையுடன் பி.ஜே.பி. தலைவர் அண்ணாமலை சந்திப்பு. >> விமர்சனம் என்பது தமிழிசைக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்குமிடையில்தானே – இதில் அண்ணாமலை எங்கு வந்தார்? நல்ல தமாஷ்!
வேடிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடும் என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை அறிவிப்பாம்!
அப்பா – மகன்
மனிதர்களிடமும்... மகன்: அறிவியல் பூர்வ ஆய்வுக்குப் பின்னரே, எந்த நாய்கள் ஆக்ரோஷமானவை என்பதை முடிவு செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளதே, அப்பா! அப்பா: நாய்களில் மட்டுமா ஆக்ரோஷம் உள்ளது; மனிதர்களிடலும் உண்டு, மகனே!
இன்னும் மனுநீதியா?
தமிழிசை சவுந்தரராஜன் அவர்களை ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா மேடையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா கடுமையாக கண்டித்தார் என்ற செய்தி பெரும் பிரச்சினையாக வெடித்தது. இதனை கண்டித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் சில மாவட்டங்களில் தமிழிசையை அவமதிப்பு…
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பதைத் தடுக்கவே நீட் தேர்வு முறைகேடு!
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு புதுடில்லி, ஜூன் 15- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது 'எக்ஸ்' வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மூலமும், தேசிய தேர்வு முகமை மூலமும் நீட் தேர்வு ஊழலை…
‘நீட்’ தேர்வு முறைகேடு: குஜராத்தில் அய்ந்து பேர் கைது!
கோத்ரா, ஜூன் 15- மருத்துவ படிப்பு களுக்கான நீட் தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. சுமார் 24 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினார்கள். நீட் தேர்வு நடைபெற்ற நாளில் ராஜஸ்தான் மாநிலத்தில் வினாத்தாள் கசிந்ததாகவும், ஆள்மாறாட்டம்…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: மூன்றாவது முறையாக பிரதமராக மோடி வெற்றி பெற்றிருக்கிறார். அவர் நாட்டுக்கு, மக்களுக்கு என்ன செய்ய வேண்டும்? - எம்.செல்வம், செங்கல்பட்டு பதில் 1: இம்முறையாவது அனைவருக்குமான பிரதமராக அவரது ஆளுமை ஆட்சி - அமைய வேண்டும். எதிர்க்கட்சிகள் எதிரிக்கட்சிகள்…
நூறாண்டின் முன்பிறந்த குடிஅரசு! – செல்வ மீனாட்சி சுந்தரம்
முடிமடியில் நூலமர்ந்து மோடியென ஆள அடிப்படிய மர்ந்துற்றோம் அல்லல்! - இடியாய்க் குடிஅரசின் கோல்விடுத்த கேள்வியம்பு பட்டே இடிந்ததுகாண் வர்ணவரண் இற்று! அச்சுத்தாள் ஏடெல்லாம் ஆரியத்தாள் தாங்கிகளாய் உச்சாணிக் கொம்பர்சீர் ஓதுதற்கோ? - இச்சழக்கின் வீச்சறுத்து வீழ்த்தப்போர் வேங்கைபெரி யார்தொடுத்தார் கூர்ச்சொல்…
