நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளை கண்டித்து சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பல்லாவரம், ஜூன் 15- நீட் தேர்வில் உள்ள குளறுபடிகளை கண்டித்து சமூகநீதி மாணவர் இயக்கம் சென்னை மண்டலம் சார்பாக நேற்று 14.06.2024 மாலை 5.00 மணிக்கு பல்லாவரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை மண்டல செயலாளர் Y.ஜெயினுல்லாபுதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…

Viduthalai

காவிரியில் ‘9.19’ டிஎம்சி தண்ணீரை கருநாடகம் திறந்து விட வேண்டும் ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல்

புதுடில்லி, ஜூன் 15- காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 97-ஆவது கூட்டம் டில்லியில் உள்ள காவிரிமேலாண்மை ஆணைய அலுவலகத்தில், ஒழுங்காற்றுக்குழுத் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று (14.6.2024) மதியம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு அரசின் உறுப்பினரும், நீர்வள ஆதாரத்துறை திருச்சி மண்டல…

viduthalai

தீ விபத்து நிவாரணப் பணிகளுக்காக குவைத் செல்ல ஒன்றிய அரசு அனுமதி மறுப்பதா? கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

கொச்சி, ஜூன் 15- குவைத்தில் நடந்த தீ விபத்தில் 50 பேர் பலியாகினர். இதில் 45 பேர் இந்தியர்கள் ஆவர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து உள்ளனர். அதிலும் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் ஆவர். உயிரிழந்த இந்தியர்களில் 23 பேர் கேர…

viduthalai

போதைக் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்களுக்கு பாராட்டு

சிறீநகர், ஜூன் 15 ஜம்மு-காஷ்மீரின் மக்டி கிராமத்தில் எல்லைத் தாண்டி 10 கிலோ அளவிலான ஹெராயின் என்னும் போதைப் பொருள் கடத்தலை தடுக்க உதவிய கிராம மக்கள் 5 பேருக்கு காவல் துறையினர் சன்மானம் வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர்…

viduthalai

நதி நீா்ப் பகிர்வு சட்டத் திருத்த மசோதா காலாவதியானதாம்

புதுடில்லி, ஜூன் 15 மாநிலங்க ளுக்கு இடையிலான நதி நீா்ப் பகிர்வு பிரச்சினைகளுக்கு தீா்வுகாண கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்த மசோதா காலா வதியானது. மாநிலங்களவையில் நிலுவையில் இருந்த இம்மசோதா, 17-ஆவது மக்களவை கலைப்பால் காலாவதியாகிவிட்டது. நாட்டில் அண்மையில் நடைபெற்று முடிந்த 18-ஆவது…

viduthalai

பிரபல முற்போக்கு எழுத்தாளர் அருந்ததிராய் மீது தேசத் துரோகச் சட்டம் டில்லி ஆளுநர் ஒப்புதல்

புதுடில்லி ஜூன் 15 டில்லியில் கடந்த 2010-இல் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆட்சேபத்துக்குரிய வகையில் பேசியதற்காக எழுத்தாளா் அருந்ததி ராய், மேனாள் பேராசிரியா் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (யுஏபிஏ) விசாரணையைத் தொடங்க…

viduthalai

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவு சி.பி.அய். விசாரணை நடத்த பொது நல மனு தாக்கல்

புதுடில்லி, ஜூன் 15 நீட் முறைகேடு தொடா்பாக சிபிஅய் விசாரணை மேற்கொள்வது குறித்து ஒன்றிய அரசு மற்றும் தேசிய தோ்வு முகமை (என்டிஏ) பதிலளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீட் தோ்வு வினாத்தாள் கசிந்ததாகவும் அந்த தோ்வில் பல முறைகேடுகள்…

viduthalai

டிஜிட்டல் இந்தியாவின் மற்றொரு அவலம் 50 விழுக்காடு இந்தியர்கள் நிதி மோசடியில் சிக்கியுள்ளனர் : ஆய்வறிக்கையில் தகவல்

மும்பை, ஜூன் 15 கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 50 சதவீதம் இந்தி யா்கள், ஒன்று அல்லது அதற்கும் மேற் பட்ட நிதி மோசடிகளில் சிக்கியுள்ளனா் என்பது ஆய்வில் தெரிவியவந்துள்ளது. இதில் பொதுவாக, நாட்டின் இணையவழி பணப் பரிவா்த்தனை தளமான ‘யுபிஅய்’…

viduthalai

அர்ச்சகர்களின் யோக்கியதை!

கோயில் பூசாரியால் 25-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட் டுள்ளதாக அரசுத் தரப்பில் வாதிடப்பட்டு சான்றுகள் கொடுத்ததால் அர்ச்சகப் பார்ப்பனர் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயில் அர்ச்சகப் பார்ப்பனரான கார்த்திக்…

viduthalai