மேற்கு வங்கத்தில் ரயில் விபத்து மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம் ராகுல் காந்தி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜூன் 18- மேற்கு வங்காளத்தில் நடந்த ரயில் விபத்துக்கு மோடி அரசின் முற்றிலும் தவறான நிர்வாகமே காரணம் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்காளத்தின் ஜல்பாய்குரியில் நேற்று (17.6.2024) நடந்த ரயில் விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.…
வெற்றியை பெற்று செல்வத்தை அடைவோரின் மதிப்பீடு எதில்? (2)
நிறைந்த தூக்கம் என்ற செல்வத்தை எப்படிப் பெறுவது என்பதற்கு ஏழு உபாயங்களைக் கூறுகிறார் அந்நூலாசிரியர். அந்த நூலின் வாசிப்பு பேரின்பத்திற்கு இது சிறு ‘சாம்பிள்’ என்பதால் அந்த ஏழு வழிமுறைகளையும் வாசகப் பெரு மக்களுக்கு வைப்பதோடு, இதுபோல் பல செய்திகளை அறிந்து…
‘நீட்’டுக்கு ஒரு முடிவைக் காண்போம்!
‘நீட்’ என்பதுதான் இன்றைய தேதியில் மக்கள் பிரச்சினை. அரியானாவில் உள்ள ஒரு தேர்வு மய்யத்தில் ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில் 8 பேர் முதலிடம் பெற்றவர்கள் பட்டியலில் உள்ளதாக வெளியான தகவல் – மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு அதிர்ச்சியோடு அய்யப்பாடுகளை எழுப்புவதாக…
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த வழிகாட்டி கையேடு பள்ளிக்கல்வித் துறை வெளியீடு
சென்னை, ஜூன் 18- மாணவர்கள் பயிலும் வகுப்பு, வயதை கருத்தில் கொள்ளாமல் வாசிப்பு நிலைகளை மய்யமாக கொண்டு புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் , சிறு புத்தகங்களின் மூலமாக…
அரசியல் பித்தலாட்டம்
அரசியல் வேறு, சமுதாய இயல் வேறு என்று சிலர் கூறுகிறார்கள். இது அரசியல் வாழ்வுக்காரர்கள் தங்கள் சுயநலத்திற்குக் கடைந்தெடுத்த முதல் தரப்பித்தலாட்டமாகும். ‘குடிஅரசு’ 26.05.1945
தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் ஆந்திர மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் வலியுறுத்தல்!!
தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று ஆந்திர மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளது என்றும் வாக்கு இயந்திரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட ஜெகன், நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை…
‘‘ஊசிமிளகாய்’’ : மூடநம்பிக்கையால் நடந்த கொடூரக் கொலை – தொடரலாமா?
கங்கை கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் இடையில் உள்பகுதியில் உள்ள ஒரு கிராமம் உட்கோட்டை என்பது. அதில் ஒரு குடும்பத்தில் உள்ள 54 வயதான ஒருவர் – 'தாத்தாவாகி' இரண்டு பேரப் பிள்ளைகளோடு மகிழவேண்டிய வயது முதிர்ந்த பருவத்தில். ஜோதிடம் மற்றும்…
பழனி ஒன்றியம் சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
பழனி, ஜூன் 18- பழனி கழக மாவட்டம் பழனி ஒன்றிய கழகம் சார்பில் பாலசமுத்திரம் பேரூராட்சி கலையரங்கில் 16.6.2024 அன்று மாலை 7 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - குடிஅரசு இதழ் நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா…
கவிஞருக்கு, ஆசிரியர் வாழ்த்து!
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ‘விடுதலை'யின் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் திடலில் நேரிடையாக தொண்டாற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் (17.6.1974 - 17.6.2024) நிறைவடைந்ததையொட்டி, கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குப்…
“நீட்” ஆர்ப்பாட்டம் – விளக்கப் பரப்புரை
“நீட்"டை நீக்கக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை இடம் பெற்றுள்ள புத்தகத்தை சென்னை எழும்பூர் அன்னை மணியம்மையார் சிலை அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பொதுமக்களிடம்…
