இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என்ற பா.ஜ.க.வினர், இப்பொழுது கூட்டணி ஆட்சி அமைத்திருக்கிறார்கள்!
‘‘ஜனநாயகத்தினுடைய மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நிலையான ஆட்சி ஒருபக்கத்தில் இருந்தாலும், அதைவிட நீதியான ஆட்சி வரவேண்டும்!’’ தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்காட்டி சிறப்புக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை சென்னை, ஜூன் 13 இந்தியா கூட்டணியால் ஒன்றியத்தில் நிலையான ஆட்சியைக்…
நன்கொடை
லீலாராம் - மஞ்சுளா இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.10,000/-த்தை நன்கொடையாக வழங்கினர். மணமக்களுக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: வாசுதேவன் மற்றும் மணமக்கள் குடும்பத்தினர். (சென்னை – 8.6.2024)
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வழக்குரைஞர் சுதா தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்தார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். விடுதலை சந்தா தொகை ரூ.2000த்தை தமிழர் தலைவரிடம் வழங்கினார்.…
தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம் உரத்தநாடு வட்டம் வடசேரி பெரியார் பெருந்தொண்டர் திராவிடர் கழகத்தோழர் நைனா.ப.சரவணன் 75ஆவது பிறந்தநாள் (10-06-2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500/-ம் மற்றும் சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 500/-ம் நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி.
நன்கொடை
சேலம் சுருங்கல்பட்டியைச் சேர்ந்த ஜெ.காமராஜ் அவர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 44ஆவது முறையாக ரூ.6000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி. - (காப்பாளர்)
முப்பெரும் விழா
15.6.2024 (சனிக்கிழமை) பெரியார் - அண்ணா - கலைஞர் - பகுத்தறிவு பாசறையின் 424ஆவது வார நிகழ்வு நாள்: 15.06.2024 சனிக்கிழமை மாலை 6 மணி. இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: பா.தென்னரசு முன்னிலை: க.இளவரசன்…
இனியும் தேவையா நீட் தேர்வு? ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிட மாணவர் கழகம் நடத்தும் ஆர்ப்பாட்டம்
நாள்: 18.06.2024 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை வரவேற்புரை: ப.நீலன் மருத்துவக் கல்லுரி மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம் முன்னிலை: திராவிட மாணவர் கழக மாநில பொறுப்பாளர்கள்: செ.பெ.தொண்டறம், வி.தங்கமணி, நா.ஜீவா,த.சிவபாரதி, சு.இனியன், ச.மணிமொழி,…
போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை
தேனி மாவட்ட திராவிடர் கழக தலைவர் சுருளிராஜ் அவர்களுக்கு போடி அரசு மருத்துவ மனையில் குடலிறக்க அறுவை சிகிச்சை பெற்று ஒருவாரம் ஓய்விலிருக்கிறார். தகவல்: ரகுநாகநாதன் (காப்பாளர்).
விடுதலை சந்தா வழங்கல்
புலவர் திராவிடதாசன் ‘விடுதலை’ இரண்டு ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 4000/- த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். (08.06.2024, பெரியார் திடல்) புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் தமிழாய்வுத் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் இரா.அறவேந்தன்…
பெரியார் விடுக்கும் வினா! (1344)
பெருவாரியான மக்களுக்கு ஜாதிப் பேதமே, பொருளாதாரச் சமதர்ம முறையை நினைக்கக் கூட இடம் தராமல் அடக்கி விடுகின்ற நிலையில் பொருளாதார பேதமானது தலைதூக்கி வளருவதில் என்ன வியப்பு உள்ளது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழ்நாட்டில் விவசாயிகள் பலனடைய மண் வளம் காக்கும் திட்டம் தொடக்கம்
சென்னை, ஜூன் 13- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்' திட்டத்தை தொடங்கி வைத்து, ரூ.20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கினார். தமிழநாடு அரசு சார்பில் வெளியி டப்பட்டிருக்கும்…
அரசியல் சட்டம் திருத்தப்படும் – இட ஒதுக்கீடு நீக்கப்படும் என்ற பயமே பி.ஜே.பி. தோல்விக்கு முக்கிய காரணம் மராட்டிய முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே கூற்று
மும்பை, ஜூன் 13- நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 400-க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும். இதில் பா.ஜனதா மட்டும் 370 இடங்களில் வெற்றி பெறும் என்ற முழக்கத்தை பா.ஜனதா முன் வைத்தது. ஆனால், அந்த இலக்கை தேசிய ஜனநாயக கூட்டணியால் அடைய…
