பெரியார் விடுக்கும் வினா! (1354)
கடவுள் வணக்கம் ஏற்பட்ட பின்பு பொது மக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? அல்லது கடவுள்களோ, கடவுள்களுடைய வீடு, வாசல், சொத்துக்களோ திருடப் படாமல் பயமில்லாமல் பாதுகாப்பாக இருக்க முடிந்ததா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநில செயலாளர் கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்றார்
குடந்தை, ஜூன் 23- அச்சு வெல்லம் கலை இலக்கிய மேடை துவக்க விழா கும்பகோணம் கிரீன் பார்க் ஓட்டலில் 19.6.2024 மாலை 7 மணி அளவில் நடைபெற்றது. அது சார்ந்த கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா..! கவிதைப்போட்டி பரிசளிப்பு விழா..! ஆகிய…
திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்
திருத்துறைப்பூண்டி, ஜூன்23- திருவாரூர் மாவட்டம், திருத் துறைப்பூண்டி ஒன்றியம் சிதம்பர கோட்டகத்தில் உள்ள ஒன்றிய செயலாளர் இரா.அறிவழகன் இல் லத்தில் 16.06.2024 அன்று மாலை 5 மணி அளவில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீ.மோகன் தலைமையேற்று உரை நிகழ்த்தினார்.…
சென்னை ஓட்டேரி சுடுகாட்டில் பன்றியை அறுத்து மாந்திரீகமா? – காவல்துறை விசாரணை
பெரம்பூர், ஜூன் 23- ஓட்டேரி சுடுகாட்டில் நள்ளிரவு கோழி, பன்றி ஆகியவற்றை அறுத்து ‘மாந்திரீகம்' செய்த அடையாளம் தெரியாத நபர்ளை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். பணம் வாங்கிக்கொண்டு அவர்களை சுடுகாட்டிற்குள் செல்ல அனுமதி அளித்த காவலாளி மீது…
கருநாடக அரசு அலுவலகங்களில் அம்பேத்கர் படம் கட்டாயம் – முதலமைச்சர் சித்தராமையா உத்தரவு
பெங்களூரு, ஜூன் 23 கருநாடகாவில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், அரசு உதவிபெறும் கல்வி நிலையங்கள் அனைத்திலும் பாபா சாகேப் அம்பேத்கரின் உருவப் படத்தை கட்டாயம் நிறுவ வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கருநாடகாவில் அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களில்…
தற்குறிகள் ஆக்காதீர் – சித்திரபுத்திரன்
ஆயிரக்கணக்கான மேயோக்கள் தோன்றினாலும் நம் நாட்டு வைதீகர் களுக்கும், பண்டிதர்களும் பார்ப்பனர்களுக்கும் புத்திவராது என்பது உறுதி! இந்த நாட்டில் பார்ப்பனியம் இருக்கும் வரையும், மனுதர்ம சாஸ்திரம் இருக்கும் வaஸ்மிருதியும் இருக்கும் வரையும், சுவாமியையும் அம்மனையும் ஒரே கட்டிலின் மேல் படுக்க வைத்துவிட்டு…
தேசமும் மக்களும் முன்னேற்றமடைய வேண்டுமானால் விஞ்ஞானமும் ஒழுக்கமும் முன்னேற்றமடைய வேண்டும் – தந்தை பெரியார்
ச மயத்தைக் காப்பாற்ற புறப்பட்டிருப்பதாக சிலர் திடீரென்று வெளிவந்து பெரிய ஆர்ப்பாட்டம் செய்து பாமர மக்களின் அறியாமையைத் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகித்துக் கொண்டு பத்திரிகைகள் மூலமாகவும் துண்டு பிரசுரங்கள் மூலமாகவும் பிரசங்கங்கள், மூலமாகவும் விஷமப் பிரச்சாரம் செய்து வருவதோடு சமயத்திற்குத் தகுந்த…
தலைவலிக்கு தலைப்பாைக நீக்கமா? – தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கமாம்!
புதுடில்லி, ஜூன் 23 தேசிய தேர்வு முகமையின் (NTA) தலைவராக இருந்த சுபோத் குமாரை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது ஒன்றிய அரசு. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவர் பிரதீப் சிங் கரோலாவுக்கு கூடுதல் பொறுப்பாக தேசிய தேர்வு முகமையின்…
பி.ஜே.பி. ஆட்சியின் தேசிய தேர்வு வாரிய நிர்வாக இலட்சணம்?
யுஜிசி – நெட் தேர்வு ரத்தானதைத் தொடர்ந்து இன்று (23.6.2024) நடக்கவிருந்த மருத்துவ முதுகலைப் பட்டத்துக்கான நீட் தேர்வு திடீரென்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு ரத்து என்றுசொன்னால், புரிந்துகொள்ள முடியும். நீட் உண்டு; ஆனால், இன்று நடக்காது, ஒத்தி வைக்கப்படுகிறது…
இந்நாள்… அந்நாள்…!
நுழைவுத்தேர்வு போராட்ட நாள் இன்று (23.06.1984) நுழையாமல் தடுப்பதே நுழைவுத் தேர்வு! 1984 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது நுழைவுத் தேர்வு என்ற ஒடுக்கப்பட்ட மாணவர் நலத்திற்கு எதிரான ஒரு முறையை நடைமுறைப்படுத்தினார். 1984ஆம் ஆண்டு நுழைவுத் தேர்வு வந்தபோது…
