பீகாரில் அராரியாவை தொடர்ந்து மற்றொரு இடத்திலும் இடிந்து விழுந்த பாலம்

பாட்னா, ஜூன் 23- பீகார் மாநிலம் சிவான் பகுதியில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன் திறப்பு விழாவிற்கு முன்னதாக பாலம் ஒன்று இடிந்து விழுந்த நிலையில் அடுத்த நிகழ்வு நடந்துள்ளது. பீகார் மாநிலம் அராரியா…

Viduthalai

நகர்ப்புறங்களில் நிலம் உள்ள ஏழை மக்கள் தனி வீடு கட்டிக்கொள்ள ரூ.1 லட்சம் மானியம் – அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூன் 23- நகர்ப்புற பகுதிகளில் நில உரிமை உடைய நலிவுற்ற மக்கள், ஒரு லட்சம் தனி வீடுகள் கட்டிக்கொள்ள மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்ப ரசன் அறிவித்தார். வீட்டுவசதி துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு…

Viduthalai

வீட்டுப் பணியாளர்களுக்கு கொடுமை! : ஹிந்துஜா குடும்பத்தினருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை – சுவிட்சர்லாந்து நீதிமன்றம் தீர்ப்பு

பெனின், ஜூன் 23- வீட்டு வேலையாட்களின் கடவுச் சீட்டைப் பறிமுதல் செய்துகொண்டு, வீட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்த தாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பளிக் கப்பட்டுள்ளது. ஹிந்துஜா குடும்பத்தினருக்கு சிறை தண்டனை: வீட்டுப் பணியாளர்களை கொடுமைப்படுத்தியதாக ஹிந்துஜா குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேருக்கு…

Viduthalai

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு இடைக்கால தடை!

புதுடில்லி, ஜூன் 23- அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணைக்கு அமலாக்கத்துறை மேல்முறையீட்டு மனுவின்பேரில் டில்லி ஊயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித் தது. பிணை டில்லி அரசின் மதுபான கொள் கையில் முறைகேடு நடந்ததாக தொட ரப்பட்ட வழக்கில், கடந்த மார்ச் 21ஆம்…

Viduthalai

ரயில் பெட்டிகளில் கூட பாரபட்சமா? வட மாநிலங்களில் நவீனம் – தமிழ்நாட்டில் ஓட்டை உடைசலா? – மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி

மதுரை, ஜூன் 23- வட மாநிலங்களில் இயக்கப்படும் ரயில்களில் நவீனப் பெட்டிகளும், தமிழ்நாடு ரயில்களில் ஓட்டை உடைசல் பெட்டிகளும் பொருத்தப்படுவதாக உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த…

Viduthalai

வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியது

சென்னை, ஜூன் 23- சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழுக் கொள்ளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழுக் கொள்ளளவான 47.50 கன அடியை எட்டியது.…

Viduthalai

அயோத்தி கோயில் கும்பாபிசேக தலைமை அர்ச்சகர் மரணம்

அயோத்தி, ஜூன் 23- அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கின் போது தலைமை அர்ச்சகராக செயல்பட்ட பண்டிட் லட்சுமிகாந்த் தீட்சித் (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்ட ராமர் கோவில் கட்டமைக்கப்பட்டு, 2024 ஜனவரியில் குடமுழுக்கு…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்ற 808 பேர் கைது

சென்னை, ஜூன் 23- தமிழ்நாடு முழுவதும் காவல்துறை சோதனைசெய்த 84 இடங்களில் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்த 808 பேரை காவல்துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் அதிகம் மெத்தனால் கலக்கப்பட்ட கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தவர்களின்…

Viduthalai

விதி மீறல்:  62 வெளி மாநில பதிவு ஆம்னி பேருந்துகள் முடக்கம் – அமைச்சர் சிவசங்கர் தகவல்

சென்னை, ஜூன் 23- “அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று அகில இந்திய சுற்றுலா விதிகளின் படி இயங்கும் ஆம்னிப் பேருந்துகள் தொடர்ந்து இயங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை. அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு விதிகளை மீறி இயக்கப்படும்…

Viduthalai

எடியூரப்பா, ரேவண்ணாவுக்கு ஒரு நீதி! கெஜ்ரிவாலுக்கு ஒரு நீதியா? – கபில் சிபல் கண்டனம்

புதுடில்லி, ஜூன் 23 சிறையில் உள்ள டில்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட பிணை நிறுத்தி வைக்கப்பட்டது விவாதங்களை கிளப்பியுள்ளது. இந்த விட யத்தில் நீதிமன்றத்தின் நடத்தை வித்தியாசமானதாக இருக்கிறது என உச்சநீதிமன்ற மூத்த…

Viduthalai