*கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த சாராய உயிரிழப்புகளில் பெற்றோரை இழந்து வாடும் குழந்தைகளின் கல்வி கட்டணம் – தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும்
*18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5000 வழங்கப்படும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஜூன் 21- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று (21.6.2024) கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியதால் ஏற்பட்ட உயிரிழப்புகள்…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக் கூட்டத்தில் மேனாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்
குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள், கள்ளக்குறிச்சி விஷ சாராய உயிரிழப்புக்கு இரங்கல்! சென்னை, ஜூன் 20 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டம் இன்று கூடியதும், மேனாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவிற்கும், குவைத் நாட்டில் தீ விபத்தால் உயிரிழந்தவர்களுக்கும், கள்ளக்குறிச்சியில்…
ராகுலின் விழிப்புணர்வு பரப்புரை அரசமைப்புச்சட்ட நூல்களை ஆர்வத்தோடு வாங்கிச்செல்லும் மக்கள்!
புதுடில்லி, ஜூன் 20 மக்களவைத் தோ்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தரப்பிரதேசம், லக்னோவைச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.…
காற்றுமாசு உயிரிழப்பு இந்தியாவில் அதிகம்! யூனிசெஃப் ஆய்வில் வெளிவந்த உண்மை
ஜெனீவா, ஜூன் 20 உலகளவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் மொத்த உயிரிழப்பில் 12 சதவீதமான 81 லட்சம் போ் காற்று மாசால் உயிரிழந்திருப்பது அய்.நா.வின் ‘யூனிசெஃப்’ அமைப்பின் ஆய்வில் தெரியவந்துள்ளது. இதில், உலகின் மிகப் பெரிய மக்கள் தொகைக் கொண்ட…
தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி திராவிடர் கழகத்தோழர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்!
தஞ்சை, ஜூன் 20- நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி தி.மு.க சார்பில் தஞ்சை தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்ற ச.முரசொலி 18.06.2024 அன்று மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் கீழராஜவீதி பெரியார் இல்லத்திற்கு வருகை தந்து மாநில ஒருங்கிணைப்பாளர்கள்…
கலைஞரின் ‘கனவு இல்லம்’ திட்டத்தில் 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை!
சென்னை, ஜூன் 20 கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து கான்கிரீட் வீடு கட்டுவதற்கான ஆணைகளை வழங்குகிறது தமிழ்நாடு அரசு. மறைந்த மேனாள் முதல மைச்சர் கலைஞரின் கனவுத் திட்டமான குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும்…
பிற இதழிலிருந்து… தலைநிமிர வைக்கும் கல்வித் துறைத் திட்டங்கள்
* நந்தன் “படிங்க.. படிங்க... படிச்சுக்கிட்டே இருங்க. படிப்பு ஒன்று தான் நம்மிடமிருந்து யாராலும் பறித்துக்கொள்ள முடியாத சொத்து” - தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் கடந்த வாரம் நடத்தப்பட்ட அய்ம்பெரும் விழாவுக்குத் தலைமையேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய…
குற்றாலம் பயிற்சி முகாமிற்கு அதிக மாணவர்களை பங்கேற்க வைக்க குமரி மாவட்ட கழகம் முடிவு!
நாகர்கோவில், ஜூன் 20- குமரிமாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. திராவிடர்கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து தொடக்கவுரையாற்றினார். மாவட்ட கழகக் காப்பாளர் ஞா.பிரான்சிஸ்,…
சீனாவின் எதிர்ப்பையும் மீறி இமாசலப் பிரதேசத்தில் தலாய்லாமாவுடன் அமெரிக்க எம்.பி.க்கள் சந்திப்பு
தர்மசாலா, ஜூன் 20- சீனா வின் எதிர்ப்பை மீறி, இந்தியா வந்துள்ள அமெரிக்க எம்.பி.க்கள் இமாச லப்பிரதேசத்தில் உள்ள தலாய்லாமாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சீனாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா, இந்தியாவின் இமாசலப்பிரதேச மாநிலம்…
தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கினர்
உசிலம்பட்டி மாவட்டத் தலைவர் த.ம.எரிமலை, ஒரு ’விடுதலை’ சந்தாவையும், தாம்பரம் சா.பார்த்திபன் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு சந்தாவையும், சட்டக் கல்லூரி மாணவரும், மாநில மாணவர் கழக துணை அமைப்பாளருமான எஸ்.எஸ்.திராவிடச் செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், திருவொற்றியூர் மாவட்டத்தை சேர்ந்த…
கோயம்புத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற கணபதி ப. ராஜ்குமார் தமிழர் தலைவருக்கு பொன்னாடை
தி.மு.க. சார்பில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கணபதி ப. ராஜ்குமார் தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து விடுதலை சந்தா வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். உடன்: மேனாள்…
தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்புப் பொங்கல் அரசாணை வெளியீடு
சென்னை, ஜூன் 20- முக்கிய தலைவர்களின் பிறந்த நாளில் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்ற அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: இதற்கு முன்பாக…
