கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பணியிடமாற்றம் சென்னை ஜூன் 21 கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம் தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கள்ளச் சாராயஉயிரிழப்பு…

viduthalai

அரசியல் உள்நோக்கத்துடன் பாடப் புத்தகங்கள்: என்சிஇஆர்டி மீது வழக்கு தொடர முடிவு!

பாடப் புத்தகங்களில் இருந்து தங்கள் பெயரை நீக்கக் கோரிக்கை என்சிஇஆர்டி பாடப் புத்தகங்களிலிருந்து பாபர் மசூதி பெயர் நீக்கப்பட்டிருப்பது சர்ச்சையாகியுள்ளது. என்சிஇஆர்டி கல்வி முறையில், 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான அரசியல் பாடப்பிரிவுக்கான பாடப்புத்தக ஆலோசனைக் குழுவில் ஆலோ சகர்களாக…

Viduthalai

பாஜக vs இந்தியா கூட்டணி

உத்தரப்பிரதேசத்தில் எந்தப் பிரிவினர் யாருக்கு வாக்களித்தனர்? சஞ்சய் குமார் இணை இயக்குநர், சிஎஸ்டிஎஸ் உத்தரப் பிரதேசத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் 'இந்தியா' கூட்டணி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இந்தக் கூட்டணி உயர் ஜாதிகளைத் தவிர எல்லா முக்கிய சமூக வர்க்கங்களிலும் ஆழமாக…

Viduthalai

சிதம்பரம் நடராஜர் கோயில் அர்ச்சகர்களின் யோக்கியதை

சிதம்பரம் பல்கலைக்கழகம் மற்றும் நிர்வாகத்திற்குச் சொந்தமான கல்லூரி – பள்ளிச் சான்றிதழ்களை போலியாக அச்சடித்து வழங்கிய குற்றம் தொடர்பாக சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர் சங்கர் மற்றும் நாகப்பன் என்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிதம்பரம் அருகே கோவிலம் பூண்டி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை(18.6.2024)…

Viduthalai

நீதிபதி எஸ். மணிக்குமார் மனித உரிமை ஆணையத்தின் தலைவராக நியமனம்

சென்னை, ஜூன் 21- சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவராக இருந்து வந்த நீதிபதி பாஸ்கரன் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். இதனால் தலைவர் பதவியிடம் காலியாக இருந்தது. இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் தலைவராக…

viduthalai

கடமையை அறிக

நாம் இருக்கும் நிலையை நிர்வாணமான கண்ணைக் கொண்டு நிர்வாணத் தன்மையில் பாருங்கள். அப்பொழுது தெரியும் உங்கள் கடமை என்ன என்பது. ‘குடிஅரசு’ 26.2.1944

Viduthalai

கால்நடை மருத்துவப் படிப்புக்கு ஜூன் 28 வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூன் 21- கால்நடை மருத்துவப் படிப்புக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஜூன் 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கால்நடை அறிவியல் மருத்துவ பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை தலைவர் நேற்று (20.6.2024) வெளியிட்ட செய்திக்…

viduthalai

குரூப் 2, 2 ஏ: 2,327 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க ஜூலை 19ஆம் தேதி கடைசி நாள்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு சென்னை, ஜூன் 21- குரூப்-2, 2ஏ பதவிகளில் வரும் 2,327 காலியிடங்களுக்கு அடுத்த மாதம் (ஜூலை) 19ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி நடக்கிறது என்றும்…

viduthalai

திராவிடர் என்பது நமக்கு ஒரு குறிச்சொல்

இலட்சியச் சொல் ஆகும். எப்படியாவது ஆரியக் கட்டுப்பாட்டால் நமக்கு ஏற்பட்டிருக்கிற கொடுமையான இழிநிலை, முட்டுக்கட்டை நிலைமாறி மேன்மை அடையவேண்டும். ஆரியம் என்றால் மாற்றத்திற்கு இடமில்லாதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது என்பதுதான் உண்மைத் தத்துவமாகும். உலகத்திலேயே ஓர் அருமையான நல்ல…

viduthalai

பார்ப்பனரல்லாதவர்க்கு

நீங்களெல்லோரும் சூத்திரர்கள் என்று அநேக காலமாக பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, விவகாரம் வரும்போது, ஆங்கில சட்ட புஸ்தகத்திலும் பதியப்பட்டிருக்கிறது. உங்கள் லௌகீக, வைதீக காரியங்களில் நீங்கள் சூத்திரர்கள் என்றே பாவித்து வந்திருக்கிறது. சூத்திரர்கள் என்ற பதத்தின் இழிவான அர்த்தம் தெரிந்த உங்களில் சிலர்…

viduthalai

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் பார்ப்பனத் தலைவர்களும்

காஞ்சிபுரம் மகாநாட்டிலிருந்து ஸ்ரீமான்கள் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், எஸ். ராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆரியா முதலியவர்கள் வெளியேறின காரணம் இன்னதென்பதும், அது முதல் வேறு தனிப் பிரசாரம் செய்து வருவதின் நோக்கம் இன்னதென்பதும் நமது நேயர்கள் அனேகருக்குத் தெரியும். அதாவது மகாநாட்டிற்கு நாயக்கரும்,…

viduthalai

நீட் விவகாரம்: நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்! ராகுல் காந்தி

புதுடில்லி, ஜூன் 21 நாடாளுமன்றத்தில் ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பும் என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார். ‘மக்களவைத் தோ்தலுக்கு பிறகு பிரதமா் மோடி மனதளவில் நிலைகுலைந்துவிட்டார்; இந்த அரசை நடத்துவதே அவருக்கு பெரிய…

Viduthalai