“எங்கள் வாழ்க்கையில் ஒளிவிளக்கேற்றிய முதலமைச்சர்!” நாமக்கல் மாவட்ட திருநங்கைகள் நெஞ்சார்ந்த நன்றி!

நாமக்கல், ஜூன் 25- திருநங்கைகளும் இந்த சமுதாயத்தில் ஓர் அங்கம் என்பதை உணர்ந்து, முதல் மாநிலமாக “தமிழ்நாடு இந்தியாவிலேயே திருநங்கைகள் நலவாரியத்தை” 15-.4.-2008 அன்று தமிழ்நாடு அரசால் ஏற்படுத்தப்பட்டது. திருநங்கைகளின் நலன், சமூகப் பாதுகாப்பு, சமூக அங்கீகாரம் மற்றும் அவர்களின் வாழ்க்கைத்…

viduthalai

காற்றில் வேகமாறுபாடு காரணமாக மழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜூன் 25- தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேகமாறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், 27 முதல் 30ஆம் தேதி வரை ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.…

Viduthalai

பேராசிரியர் செலையன் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் மரியாதை

தருமபுரி ஜூன் 25- தர்மபுரி அரசு கலைக்கல்லூரியில் பயின்று அதே கல்லூரியில் பணியாற்றிய பேராசிரியர் செலையன் 23-6-2024 அன்று காலை 6 மணி அளவில் தருமபுரி இல்லத்தில் மறைவுற்றார். அவரது உடலுக்கு மாவட்ட திராவிட கழகத்தின் சார்பில் தலைமைக் கழக அமைப்பாளர்…

Viduthalai

‘கேரளம்’ ஆக மாறியது கேரளா

திருவனந்தபுரம், ஜூன் 25- கேரளா என்ற பெயரை கேரளம் என மாற்ற வேண்டும் என்று நீண்ட காலமாக ஒரு கோரிக்கை இருந்து வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு இது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. அப்போது அரசமைப்பின் ஒன்று மற்றும்…

viduthalai

பிஜேபியை எதிர்த்து மக்களவைத் தலைவர் தேர்தலில் காங்கிரஸ் போட்டி!

புதுடில்லி, ஜூன்25- மக்களவை தலைவர் பதவிக்கான தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ஓம் பிர்லாவை எதிர்த்து "இந்தியா" கூட்டணியின் வேட்பாளராக கொடிக்குன்னில் சுரேஷ் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். மக்களவை தலைவர் தேர்தலில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி…

Viduthalai

சென்னானூரில் நான்காயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த வெட்டுக்கருவி கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி, ஜூன் 25- சென்னானூரில் நடைபெற்று வரும் அகழாய்வில் 4 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான புதிய கற்கால வெட்டுக்கருவி கண்டறியப்பட்டுள்ளதாக அகழாய்வு இயக்குநர் பரந்தாமன் தெரிவித்தார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊற்றங்கரை வட்டம் சென்னானுார் மலையடிவாரம் அருகே, 20 ஏக்கர் பரப்பளவில் பழங்காலப்…

viduthalai

ஆந்திரா – சிறீகாகுளம் மாவட்டம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள குப்பிலி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உள்ளூர் திருவிழா

ஆந்திரா - சிறீகாகுளம் மாவட்டம் எச்சர்லா மண்டலத்தில் உள்ள குப்பிலி கிராமத்தில் 2 பேர் உயிரிழந்ததால் உள்ளூர் திருவிழாவான சிறிமானோத்ஸ்வம் சோகமாக மாறியது. காரணம் - ‘சிறிமானு’ எனப்படும் நீண்ட மரக் கம்பத்தின் உச்சியில் சிறப்பு வழிபாடுகள் செய்த பூசாரி, ஊர்வலத்தின்…

Viduthalai

இனி பா.ஜ.க.வுக்கு ஆதரவு இல்லை வலுவான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் பி.ஜே.டி.யின் நவீன் பட்நாயக் அறிவிப்பு!!

புவனேஸ்வரம், ஜூன்25- நாடாளுமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட ஒடிசா மேனாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் தலை மையிலான பிஜு ஜனதா தளம் கட்சி முடிவு எடுத்து உள்ளது. ஒடிசாவில் நடந்து முடிந்த 2024 மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பிஜு…

viduthalai

2024-2025ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறையின் வரைவு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிப்புகள்

கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில், 2024-2025ஆம் ஆண்டிற்கான கூட்டுறவுத் துறையின் வரைவு கொள்கை விளக்கக் குறிப்பு அறிவிப்புகள் மற்றும் துறையின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் கே.கோபால்,…

Viduthalai

கள்ளக்குறிச்சி விவகாரம் மருந்துகள் கையிருப்பு இல்லை என்று கூறுவதா?

எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் கண்டனம் சென்னை ஜூன் 25 எடப்பாடி பழனிசாமி மருந்துகள் பெயரை மாற்றி கையிருப்பில் இல்லை என்று கூறி மக்களை பதற்றமடையச் செய்வதற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மருந்துகள்…

Viduthalai