வரலாறு அறிவோம்!
அலோபதிக் மருத்துவக் கல்விக்கு சமஸ் கிருதம் கட்டாயம் என்று பார்ப்பனரல்லாத தலைவர்கள் கூறினாலும், பார்ப்பனர்கள் பல ரும், அரசாணை கிடைக்காததால், அதையே சாக்காக வைத்து மருத்துவக் கல்லூரி சேர்க் கைக்கு சமஸ்கிருதம் கட்டாயம் என்ற நிலை எப்பொழுதும் இருந்ததில்லை என்று சாதிக்…
விபத்தில் மரணமடைந்தும் மூன்று பேருக்கு உயிர் கொடுத்த இளம் கர்ப்பிணி
அய்தராபாத், ஜூன் 22 அய்தராபாத்தை சேர்ந்தவர் பிரகலாத் ரெட்டி (32). இவருக்கும் ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தை சேர்ந்த சுனிதா (27)என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிரகலாத் அய்தராபாத்தில் சிறு வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 7 வயதில்…
நமது மன்னர் துறவு
நமது எட்டாம் எட்வர்டு மன்னர், அரியாசனமேறி 325 நாள்களுக்குப் பிறகு புகழ்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்யத் தனியரசைத் துறந்து விட்டார். அவரது சகோதரர் யார்க் கோமகனார் பிரிட்டிஷ் சாம்ராஜ்ய அதிபதியாகி விட்டார். பிரிட்டிஷ் சாம்ராஜ்ய சரித்திரத்திலே நமது மன்னர் துறவு மிகவும் முக்கியமான…
யுஜிசி ‘நெட்’ தேர்விலும் மகா ஊழல் தேர்வுக்கு முன் வினாத்தாள் ரூபாய் 6 லட்சத்துக்கு விற்பனை
புதுடில்லி, ஜூன் 22 கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் ஆய்வுப் படிப்பு உதவித் தொகைக்கான தகுதியை தீர்மானிக்க யுஜிசி – நெட் தேர்வை தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்துகிறது. இந்தஆண்டு யுஜிசி – நெட் தேர்வு…
மோடி அரசு அறிவித்த ‘‘ஆவாஸ் யோஜனா’’ வீடு கட்டும் திட்டம் எங்கே?
3.04 கோடிக்கும் அதிகமான வீடுகள் வெறும் காகிதத்தில்தான்! டில்லியில் வெப்ப அலையால் உயிரிழந்தவர்களில் 80 விழுக்காட்டினர் வீடற்றவர்கள் புதுடில்லி, ஜூன் 22- தேர்தல் அறிக்கையின்படி கடந்த 2015 ஜூன் 25 அன்று நாட்டின் ஒவ்வொரு ஏழைகளுக்கும் வீடு என்ற பெயரில் ‘‘பிரதம…
25ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…
சென்னை, ஜூன்22- மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூன் 22, 23,24 ஆகிய தேதிகளில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து…
சாலை ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தினால் பறிமுதல் செய்யப்படும்: மும்பை காவல்துறை
புனே, ஜூன்22- மகாராட்டிர மாநிலம் புனே நகரில் ஹடாஸ்பர், ராம்டெக்டி, வனோவீர், பைரோபா நலா, ரஸ்தா பீட், பிப்வெவாடி, பாரதிவித்யா பீடம், பத்மாவதி உள்ளிட்டபகுதிகளில் காவல் துறை ஆணையர் அமிதேஷ் குமார் கடந்த 19.6.2024 அன்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சாலையோரங்களிலும்,…
இதோ ஒரு நல்ல ‘‘தன் வரலாறு’’ ; படிப்போம் வாருங்கள்!
தமிழ்நாடு அரசின் உயர் கல்வி மன்றத் துணைத் தலைவராக மிகச் சிறப்புடன் கடமையாற்றும் பகுத்தறிவுப் பேராசிரியர் முனைவர் அ. இராமசாமி அவர்கள் ‘ஒரு வரலாற்று ஆசிரியரின் வரலாறு’ என்ற தலைப்பில் அவரே எழுதியுள்ள தன் வரலாற்று புத்தகத்தை சில நாள்களுக்கு முன்…
23.6.2024 ஞாயிற்றுக்கிழமை ஆவடி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி * இடம்: ஆவடி பெரியார் மாளிகை *பொருள்: நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இரு சக்கர வாகன பிரச்சாரம் குறித்து *தலைமை: வெ.கார்வேந்தன் (தலைவர், ஆவடி மாவட்ட கழகம்) *சிறப்பு அழைப்பாளர்:…
நடப்பது ராமராஜ்ஜியமா?
மகாராட்டிரா மாநிலம் மும்பை அய்.அய்.டி-யில் கடந்த மார்ச் 31 அன்று கலாச்சார விழா நடைபெற்றது. இந்த விழா வில் “ராஹோவன்” என்ற தலைப்பில் நாடகம் ஒன்றும் நடத்தப்பட்டது. ராமாயணத்தை அடிப்படை யாகக் கொண்ட இந்த நாடகத்தில் ராமனை தவறாக சித்தரித்ததாகவும், ராமனுக்கு…
நன்கொடை
திராவிடர் கழக தோழர் கோவை ஆட்டோ சக்தி அவர்களின் துணைவியார் ச.பகவதி அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவுநாளில் (23.6.2024) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூபாய் ரூ-500 நன்கொடை வழங்கினார்.
பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கிடையே தமிழாற்றலை வளர்க்க திருக்குறள் பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டிகள்!
சென்னை, ஜூன்22- இந்தியாவில் நிதி வர்த்த கத்தில் முன்னணி இடத்தை வகித்து வரும் சிறீராம் குழும நிறுவனங்களின் ஒரு அங்கமாகிய சிறீராம் இலக்கியக் கழகம், வரும் ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 25 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பள்ளி…
