2 ஆண்டுகளில் 10 ஆயிரம் கிலோ மீட்டர் சாலைகள் மேம்பாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ப.சிதம்பரம் பாராட்டு!
சென்னை, ஜூன் 26- 10 ஆயிரம் கிலோ மீட்டர் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியச் சாலைகள் இரண்டு ஆண்டுகளில் மேம்படுத்தப்படும் என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்புக்கு மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள சமூகவலைத்தளப்…
மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் தேர்வு
புதுடில்லி, ஜூன் 26 மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டிருப்பதாக அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. டில்லியில் உள்ள காங்கிரஸ் தலை வர் மல்லிகார்ஜுன் கார்கே வீட்டில் இண்டியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (25.6.2024)…
எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்வு! அன்புச் சகோதரர் ராகுல் காந்தியின் குரல் மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!
வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! சென்னை, ஜூன் 26- நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்கவுள்ள ராகுல் காந்தியை வாழ்த்தி வலைதளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் ‘‘அன்புச் சகோதரர் ராகுல் காந்தி அவர்களின் குரல், மக்களவையில் மேலும் பலமாக ஒலிக்கட்டும்!”…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்கச் சொல்லி ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டப் பேரவையில் தீர்மானம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை
சென்னை, ஜூன் 26- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், இன்று (26.6.2024) ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்திட ஒன்றிய அரசை வலியுறுத்திக் கொண்டுவரப்பட்ட அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதாவது, “பிறப்பொக்கும் எல்லா…
விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)
*வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைக்க நெய்வேலிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மணமக்கள் குடும்பத்தினர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (25.6.2024) * முப்பதாம் ஆண்டு திருமண நாளையொட்டி ரத்னசபாபதி – வனிதா ஆகியோருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்.…
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு
விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர்கள் நெய்வேலி தண்டபாணி, விருந்தாசலம் இளங்கோவன் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்பு அளித்தனர். உடன்: கழகத் தோழர்கள் உள்ளனர். (25.6.2024)
சென்னை மடிப்பாக்கம் வே. பாண்டு – பா. இராதா இல்ல வாழ்க்கை இணையேற்பு விழா
சோழிங்கநல்லூர் மாவட்ட கழகத் தலைவர் சென்னை மடிப்பாக்கம் வே.பாண்டு – பா. ராதா இணையரின் மகள் வே.பா. அமுதினி மற்றும் நெய்வேலி நகரம் மு. பாலசுப்பிரமணியன் – கோ. செல்வி இணையரின் மகன் பா. பிரதீப் ஆகியோரின் வாழ்க்கை இணை நல…
மதுரை மாவட்ட திராவிடர் கழக காப்பாளர் பெரியார் பெருந்தொண்டர் சே. முனியசாமி அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா
விறகு வண்டி முதல்... விமானம் வரை நூல் வெளியீட்டு விழா நாள்: 27.06.2024 மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை இடம்: முருகன் (திரையரங்கு) மகால் ஜெய்ஹிந்த்புரம், மதுரை – 11 வரவேற்புரை: இரா.லீ. சுரேஷ் (மாவட்ட…
ஏர்வாடியில் தமிழர் தலைவர் பொதுக்கூட்டம் குற்றாலம் பயிற்சிப் பட்டறையில் புதிய மாணவர்கள் பங்கேற்பு, ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பேரணிக்கு வரவேற்பு!
திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு வள்ளியூர், ஜூன் 26- திருநெல்வேலி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 23.6.2024 அன்று வள்ளியூரில் நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் ச.ராஜேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டக் கழக அமைப்பாளர் ந.குணசீலன் வரவேற்புரையாற்றினார். மாவட்டச்…
தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங்கல்
சென்னை, ஜூன் 26- தமிழ்நாட்டில் கடந்த ஓராண் டில் மட்டும், 89.66 லட்சம் மின்னணு சான்றிதழ்கள் வழங் கப்பட்டுள்ளதாக வருவாய்த்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் தேசிய தகவலியல் மய்யம் ஆகியவற்றுடன்…
