வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமைச்சர் ரகுபதி விளக்கம்

சென்னை. ஜூன் 27- வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கருத்துக்கு சட்டத்து றை அமைச்சர் ரகுபதி பதில ளித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேற்று (26.6.2024) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-…

viduthalai

கீழடியில் ‘தா’ என்ற தமிழி எழுத்துடன் பானை ஓடு கண்டெடுப்பு

திருப்புவனம் ஜூன் 27 கீழடியில் அகழாய்வில் தமிழி எழுத்துடன் கூடிய பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற அக ழாய்வு மூலம் 2,600 ஆண்டுகளுக்கு முந்தைய நகர நாகரிகம் இருப்பது கண்டறியப்பட்டது. ஏற்கெனவே 9 கட்ட அகழாய்வுப்…

viduthalai

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி ஊட்டும் செய்தி

நெல் கொள்முதல் தொடக்கம் – சாதாரண நெல் குவிண்டாலுக்கு ரூ.105 – சன்ன ரகத்திற்கு ரூ.130 கூடுதல் ஊக்கத்தொகை விவசாயிகளுக்கு வழங்க முதலமைச்சர் உத்தரவு சென்னை, ஜூன் 27 தமிழ்நாட்டில் இந்தாண்டு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையுடன் காரீப் கொள்முதல் பருவத்துக்கு…

viduthalai

ஆயிரமாவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்கிறார்! மாணவர்களுக்கு கலை இலக்கியப் போட்டிகள் நடத்துதல், புதிய பொறுப்பாளர்கள் அறிவிப்பு

சென்னை, ஜூன் 27-புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் கலந்துரையாடல் கூட்டம் புலவர் வெற்றியழகன் அவர்கள் தலைமையில் சென்னை பெரியார் திடல் அன்னை மணி யம்மையார் அரங்கத்தில் 25.6.2024 அன்று நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் அமைப்பின் செயலாளர் வை.கலை யரசன் வரவேற்புரையாற்றினார்.…

viduthalai

தமிழ்நாட்டில் 2030ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 10,000 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

சென்னை, ஜூன் 27- புதுப் பிக்கத்தக்க எரிசக்தி மூலமாக தமிழ்நாட்டில் 2010ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக ஆயிரம் கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரக கூறினார். காப்பீட்டுத் தொகை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (26.6.2024) எரிசக்தித்துறை, நிதித்…

viduthalai

தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு ரூ.24.73 கோடி உதவித்தொகை சட்டமன்றத்தில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை, ஜூன் 27- சட்டப் பேரவையில் 25.6.2024 அன்று பட்டு வளர்ச்சித் துறையின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்டார். * தரமான பட்டுக்கூடு உற்பத்தியினை ஊக்குவிக்க 2,350 பட்டு விவசாயிகளுக்கு தனி பட்டுப் புழு வளர்ப்பு மனை அமைக்க ரூ.24…

viduthalai

சிறுபான்மையின மகளிருக்கு ரூ.1.60 கோடியில் 2,500 மின் மோட்டார் தையல் இயந்திரங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்

சென்னை, ஜூன் 27- பேரவையில் 25.6.2024 அன்று சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதில் அளித்து வெளியிட்ட அறிவிப்புகள்: * சிறுபான்மையினர் மகளிர்க்கு 2500 மின் மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் ரூ.1…

viduthalai

சென்னையில் 2ஆம் கட்டமாக கூடுதலாக 500 மின்சார பேருந்துகள் அறிமுகம்

போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் அறிவிப்பு சென்னை, ஜூன் 27- அனைத் துப் பேருந்துகளிலும் ரூ.15.54 கோடியில் தானியங்கி கதவு அமைக் கப்படும். சென்னையில் கூடுதலாக 500 மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டப் பேரவையில் போக்குவரத்து துறை அமைச்சர்…

viduthalai

சட்டப்பேரவையில் தொடர்ந்து அமளி செய்வதா?

கூட்டத் தொடர் முழுவதும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் நீக்கம் பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவு சென்னை, ஜூன் 27- சட்டப் பேரவை தொடங்கியதுமே நேற்று (26.6.2024) அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும், அவை நடவடிக்கைக்கு தொடர்ந்து குந்தகம்…

viduthalai

துணை ஆட்சியர் உள்பட 95 பேருக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை, ஜூன்26- டிஎன்பிஎஸ்சி குரூப் 1இல் அடங்கிய துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உட்பட பல்வேறு பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 பேருக்கு நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு: முதலமைச்சர்…

Viduthalai