உணவு அட்டைதாரர்களின் முக்கிய கவனத்துக்கு… ஜூன் 30 கடைசி நாள்
சென்னை, ஜூன் 27- ஜூன் 30ஆம் தேதிக்குள் இந்தப் பதிவுகளை நீங்கள் முடிக்காவிட்டால் அரசிட மிருந்து இலவச உணவு அட்டையின் பலன்களைப் பெறமுடியாது. ஏழை, எளிய மக்களுக்காக அரசு தரப்பில் பல்வேறு திட் டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டங்களில் பல…
விடுதலை சந்தா
திருப்பத்தூர் மாவட்டம் பெரியார் பெருந் தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி ஏ. டி. கோபால் அவர்களின் கொள்கை வாரிசு ஏ. டி. ஜி. இந்திரஜித் பிறந்த நாள் 26.6.2024. அதையொட்டி அவருக்கு திருப்பத்தூர் மாவட்ட கழகம் சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. தன் பிறந்த…
நன்கொடை
கன்னியாகுமரியிருந்து தொடங்கும் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகனப் பேரணியில் பங்குபெறும் வாகன செலவிற்கு இனமான உணர்வாளர் மானமிகு வழக்குரைஞர் பி.சேசுபாலன்ராசா ரூ.10,000 வழங்கி பயணம் வெற்றிபெற வாழ்த்தி மகிழ்ந்தார்.
செந்தில் பாலாஜிமீதான வழக்கை இழுத்தடிப்பது ஏன்? மாவட்ட நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜூன்.27- மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி கடந்த…
ஈரோடு மாவட்டக் கழக கலந்துரையாடல்
நாள் : 29.06.2024 சனிக்கிழமை காலை 10 மணி இடம் : பெரியார் மன்றம் ஈரோடு பொருள்: 1. நீட் தேர்வு எதிர்ப்புஇருசக்கர வாகனப் பேரணி பரப்புரை ஈரோடு மாவட்டத்திற்கு 13.07.2024 வருகை.வரவேற்புக் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது. 15.07.24 சேலத்தில் பேரணி…
பெரம்பலூர் மாவட்ட கலந்துரையாடல்
30.6.2024 ஞாயிற்றுக்கிழமை பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: மருத்துவர் குண கோமதி இல்லம் பெரம்பலூர் * தலைமை: க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்) * முன்னிலை: பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்) அக்ரி ந. ஆறுமுகம் (நகர தலைவர்) அ.ஆதிசிவம்…
பன்னாட்டுப் போதை ஒழிப்பு நாளையொட்டி பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி
திருச்சி, ஜூன் 27 பன்னாட்டு போதை ஒழிப்பு நாளினை (26.06.2024) முன்னிட்டு திருச்சிராப்பள்ளி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை மற்றும் ஒருங்கிணைந்த குடிபோதை மாற்று மறுவாழ்வு மய்யம் காஜாமலை மகளிர் மன்றம் நடத்திய விழிப்புணர்வுப் பேரணியில்பெ ரியார் மருந்தியல் கல்லூரி மாணவர்கள்,…
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் இடம்: மத்தூர் சி.வெங்கடாசலம் இல்லம், பேருந்து நிலையம் பின்புறம், மத்தூர். நாள்: 30/06/2024 - ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி பொருள்: 1. நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இளைஞரணி, மாணவர் கழகம்…
கடந்த மூன்று ஆண்டுகளில் வணிகவரி மூலம் தமிழ்நாடு அரசுக்கு கூடுதல் வருவாய்
சென்னை ஜூன் 27 தமிழ்நாடு அரசுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.83,694.65 கோடி கூடுதல்வரி வருவாய் கிடைத்துள்ளதாக வணிகவரித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வணிகவரித் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் கூறியிருப்பதாவது: வணிகவரித் துறையால் ஜிஎஸ்டிவரி இழப்பீடு இல்லாமல் கடந்த2020-2021-ஆம்ஆண்டில் வசூலிக்கப்பட்ட…
மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பினார் முதலமைச்சர்
சென்னை, ஜூன் 27 –தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்தியாவில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை உடனடியாகத் தொடங்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு நேற்று (26–.6.–2024) கடிதம் எழுதியுள்ளார். ஏற்கெனவே எழுதியுள்ள கடிதம்! அக்கடிதத்தில்,…
