நீட் வினாத்தாள் கசிவு – பீகாரில் இரண்டு குற்றவாளிகள் கைது
புதுடில்லி. ஜூன் 28- நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் குஜராத் உள்ளிட்ட 6 மாநிலங்களில் பதிவான வழக்குகள் சிபிஅய்-க்கு மாற்றப்பட்டு உள்ளன. இந்த வழக்கு தொடர்பாக பிகாரில் 2 முக்கிய குற்றவாளிகள் நேற்று கைது செய்யப்பட்டனர். இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை
29.6.2024 சனிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் மற்றும் ‘வாருங்கள் படிப்போம் குழு’ இணைந்து நடத்தும் வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை சென்னை: காலை 9 மணி பதிவு * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் ,பெரியார் திடல், வேப்பேரி…
இந்தியாவின் தலைநகர் டில்லியில் நீட்டை எதிர்த்து மாணவர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்
தேசிய தேர்வு முகமை அலுவலகத்திற்குள் நுழைந்து முழக்கம் புதுடில்லி, ஜூன் 28- டில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமை அலுவலகத்துக்குள் புகுந்து மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் நடப்பு ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த…
மக்களவையில் செங்கோல் சர்ச்சை!
புதுடில்லி, ஜூன் 28 புதிய நாடாளு மன்றக் கட்டடம் 2023 ஆம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. அதில் குடியரசுத் தலைவருக்கு அழைப்பு விடுக்கபடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது. மதச்சார்பற்ற இந்தியாவில், புதிய நாடாளுமன்றத்தின் திறப்பு விழாவில் ஹிந்து மத சடங்குகளின்படி சகல…
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்! திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மய்யம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும்!! சென்னை, ஜூன் 28- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (27.6.2024) விதி 110 இன்கீழ்…
குடியரசுத் தலைவருக்கு பொய்யான தகவல்களை எழுதித்தருவதா? எதிா்க்கட்சிகள் விமா்சனம்
புதுடில்லி, ஜூன்28- மக்களவை, மாநிலங்க ளவை உறுப்பினர்களை இணைத்து நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு ஆற்றிய உரை, ‘ஒன்றிய அரசு சாா்பில் எழுதித்தரப்பட்ட பொய் கள்’ என்று எதிா்க்கட்சிகள் விமா்சித்தன. நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்க ளைச்…
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தக் கோரி ஒன்றிய அரசை கூட்டணிக் கட்சிகள் வலியுறுத்தாதது ஏன்?
செய்தியாளர்: ஜாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் போட்டு, ஒன்றிய அரசிற்கும் அனுப்பி வைத்துள்ளதே, மாநில அரசே அதனை நடத்த முடியாதா? தமிழர் தலைவர் பதில்: மாநில அரசு நடத்தினாலும், அதனால் பயன் இருக்காது. ஜாதிவாரியாகக் கணக்கெடுக்கவேண்டும்…
நீட் தேர்வு – ஓ எம் ஆர் அய் தாள் நகல் வழங்காதது குறித்து வழக்கு தேசிய தேர்வு முகமையிடம் உச்ச நீதிமன்றம் சரமாரி கேள்வி
புதுடில்லி ஜூன் 28- ஓஎம்ஆர் தாள் தொடர்பான குறைகளை தெரிவிக்க தேர்வர்களுக்கு கால வரம்பு உள்ளதா என்று உச்ச நீதிமன்றம் தேசிய தேர்வு முகமையிடம் நேற்று (27.6.2024) கேள்வி எழுப்பியது. நீட் தேர்வின் பதில் தாளான ஓஎம்ஆர் தாளின் நகலை தங்களுக்கு…
கள்ளச்சாராய உயிரிழப்பு எல்லா ஆட்சிக் காலத்திலும் நடந்திருக்கிறது!
தமிழ்நாடு முதலமைச்சர் அவசர கதியில் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளார் அரசியல் ஆதாயம் தேடுவது முறையானதல்ல! மதுரையில் தமிழர் தலைவர் பேட்டி மதுரை, ஜூன் 28 கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்ததால் ஏற்பட்ட மரணம் வேதனைக்குரியது. தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில் உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக…
நெல்லை மத்திய மாவட்ட திமுக துணை செயலாளர்
எஸ்.வி.சுரேஷ். நெல்லை மாநகராட்சி 12ஆவது வார்டு மாமன்ற உறுப்பினரும் பணி நியமன குழு உறுப்பினருமான கோகுலவாணி சுரேஷ் ஆகியோரின் 20ஆவது ஆண்டு மணநாளையொட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார் (சென்னை, 28.6.2024)
