வீரவணக்க முழக்கத்தோடு உடுக்கடி அட்டலிங்கம் உடல் அடக்கம்
இலால்குடி. ஜூன் 30- இலால்குடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் உடுக்கடி அட்டலிங்கம் (வயது 93) 17-6-2024 அன்று இருசக்கர வாகன விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 22-6-2024 அன்று மாலை மறைவுற்றார். அவரது…
பெரியார் நூலக வாசகர் வட்டம்
4.7.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் சென்னை: மாலை 6.30 மணி l இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம் சிறப்புரை: டாக்டர் ராதிகா முருகேசன்…
வருந்துகிறோம்
எல்லாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் அருணகிரியின் தந்தையார் இன்று (30.6.2024) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடலுக்கு எல்லாபுரம் கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலம் நாளை (1.7.2024) மாலை…
நன்கொடை
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய கழகச் செயலாளரும், ‘விடுதலை' முகவருமான இரா.தமிழ்ச்சுடர் - வி.அம்மணி (செவிலியர்) இணையரின் 55 ஆவது ஆண்டு திருமணநாள் - (ஜாதி மறுப்பு திருமணம்) 30.06.2024 மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ.1000/- வழங்கியுள்ளனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு வாழ்த்து
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா அவர்களுக்கு மேட்டுப்பாளையம் மாவட்ட கழக சார்பில் மாவட்ட கழக தலைவர். சு. வேலுசாமி, மாவட்ட கழக செயலாளர் கா. அரங்க சாமி, கழகத் தோழர் அரங்கசாமி ஆகியோர் வாழ்த்துகள்…
விடுதலை வளர்ச்சி நிதி
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம. கவிதா, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து விடுதலை வளர்ச்சி நிதியாக ரூ. 4000த்தை வழங்கினார். திருப்பத்தூர் வெண்ணிலா உண்மை இதழுக்கு ஓராண்டு சந்தா ரூ900த்தை வழங்கினார்.
சேலத்தில் ‘நீட்’ ஒழிப்பு பரப்புரை, அய்ந்துமுனை இரு சக்கர வாகன பரப்புரை பயண சங்கமம் – ஆசிரியர் அவர்களின் நிறைவு சிறப்புரை
சேலம், ஜூன் 30- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 'நீட்': சமூகநீதியைச் சாகடிக்கும் கண்ணிவெடி எனும் 500 புத்த கங்களை சேலம் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட செய லாளர் வழக்குரைஞர் எஸ் சுரேஷ்குமார், சேலம்…
கன்னியாகுமரி கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரியல் கருத்துக்கள் பரப்புரை
நாகர்கோயில், ஜூன் 30- கன்னியாகுமரியில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பாக எம்.இ.டி கல்வி நிறுவனம் ஒருங்கிணைப்பில் கல்லூரி மாணவர்களுக்கான பெரியாரியல் கருத்துக்களை பரப்பும் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி குமரி மாவட்டம் தோவாளை…
நடக்க இருப்பவை
1.7.2024 திங்கட்கிழமை தென் சென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6.00மணி l இடம்: பெரியார் திடல், சென்னை l தலைமை: தே.செ.கோபால் (தலைமைக் கழக அமைப்பாளர்) l நோக்க உரை: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைத் தலைவர்),…
பள்ளிகளில் மேலாண்மை குழுக்கள் மறு கட்டமைப்பு
சென்னை, ஜூன் 30 பள்ளி மேலாண்மைக் குழுவின் பதவிக்காலம் முடிவதால் புதிய உறுப்பினர்களை ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு செய்ய வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் ஜெ.குமரகுருபரன் நேற்று (29.6.2024) வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழ்நாட்டில்…
