சட்ட எரிப்புப் போராட்ட வீரர் எடக்கீழையூர் மணி படத்திறப்பு

மன்னார்குடி, ஜூலை 6- மன்னார்குடி கழக மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் எடக்கீழையூர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர், ஜாதி ஒழிப்பு, சட்ட எரிப்புப்போராட்ட வீரர், பல போராட்டங்களில் பங்கு பெற்று சிறை சென்றவரும் ம.சித்தார்த்தன், ம.தேவேந்திரன் ஆகியோரது தந்தையுமான எடக்கீழையூர் ரெ.மணி (வயது…

Viduthalai

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர் மன்ற பொறுப்பாளர்களுக்கான பதவியேற்பு விழா

2.7.2024 (செவ்வாய்க்கிழமை) காலை 11.00 மணியளவில் பள்ளியின் கலையரங்கத்தில் நடைபெற்றது. பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா தலைமையேற்றார். பள்ளியின் தமிழாசிரியரும், மாணவர் மன்றத் தேர்தல் பொறுப்பாளருமானகே.தேவிலட்சுமி வரவேற்புரை ஆற்றினார். தொடர்ந்து நடந்த நிகழ்வில், பள்ளியின் முதல்வர், தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,…

Viduthalai

குமரி மாவட்டகழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலைக்கு சந்தா வழங்கல்

திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக 61ஆவது முறையாக விடுதலை நாளிதழுக்கான சந்தா தொகை ரூ.12000 கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் அவர்களிடம் வழங்கினார்.…

viduthalai

ஓராண்டு சந்தா

பொதுக்குழு உறுப்பினர் ஓமலூர் சவுந்தரராசன் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களின் 102ஆவது பிறந்தநாள் மகிழ்வாக சால்வைக்கு பதில் உண்மை ஓராண்டு சந்தா ரூ.900/- கொடுத்தார்.

Viduthalai

முதுபெரும்பெரியார் பெருந்தொண்டர் பொத்தனூர் க.சண்முகம் 102 ஆவது பிறந்தநாள்

பொத்தனூர், ஜூலை6- நாமக்கல் மாவட்டம் பொத் தனூர் க.ச. என்று தோழர்கள் அன்போடு அழைக்கும் முதுபெரும்பெரியார் பெருந்தொண்டர் - பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவருமான மானமிகு பொத்தனூர் க.சண்முகம் அவர்களது 102 ஆவது ஆண்டு பிறந்தநாள் விழா (02.07.2024) ஊர்…

Viduthalai

இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஈழத் தமிழ் பெண் வெற்றி

பிரிட்டன், ஜூலை 6 பிரிட்டன் பொதுத்தேர்த லில் தொழிலாளர் கட்சி சார்பில் லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் போட்டியிட்ட தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார். 650 தொகுதிகளை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்ப திவு நேற்று முன்தினம் (4.7.2024)…

Viduthalai

இங்கிலாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா வம்சவளியை சேர்ந்த 28 பேர் தேர்வு

லண்டன், ஜூலை 6 இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் முன்எப்போதும் இல்லாத வகையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 28 பேர் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பதவி விலகிய இந்திய வம்சாவளி பிரதமர் ரிஷிசுனக், ரிச்மண்ட் மற்றும் நார்தலர்டன் தொகுதியில் வெற்றி பெற்றார்.…

Viduthalai

தஞ்சை பெரியார் செல்வன் தொடக்க உரை

ஏர்வாடி நாற்பெரும் விழாவில் கழக சொற்பொழிவாளர் தஞ்சை பெரியார் செல்வன் நீட் எதிர்ப்பை விளக்கி உரையாற்றினார் (5.7.2024)

viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் நிகழ்வு : 997 கவிஞர் மா.மதிமாறன் எழுதிய பூணூல், இந்தியத்தாய், திரைக்கனிகள் புத்தகங்கள் வெளியீட்டு விழா

நாள்: 08.07.2024 - திங்கள் மாலை 6:30 இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம்,பெரியார் திடல், வேப்பேரி, சென்னை-7 வரவேற்புரை: வை.கலையரசன் செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல் தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் தலைவர், புதுமை இலக்கியத் தென்றல் புத்தங்களை வெளியிட்டுஉரை:வழக்குரைஞர் அ.அருள்மொழி பிரச்சாரச்…

viduthalai

அலைபேசி நிறுவனங்களுக்கு கட்டண உயர்வு 109 கோடி பயனர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் கோடி சுமை தனியார் நிறுவனங்களுக்கு மோடி அரசு அளிக்கும் சலுகைகளின் விளைவு காங்கிரஸ் கடும் கண்டனம்

புதுடில்லி, ஜூலை 6 3 முன்னணி செல்போன் நிறுவ னங்கள் கட்டண உயர்வை அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி தன்னிச்சையாக கட்டணங்களை உயர்த்த எப்படி அனுமதி வழங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தலைமையகத்தில் கட்சியின் பொது செயலாளர்…

Viduthalai