கள்ளக்குறிச்சி விஷச் சாராய சாவு கேரளாவில் பதுங்கி இருந்த கள்ளச் சாராய வியாபாரி கைது

சென்னை, ஜூலை 7- 65 பேரை பலிகொண்ட கள்ளக்குறிச்சி விஷச்சாராய சாவுக்கு காரணமான வியாபாரி கேரளாவில் பதுங்கி இருந்த நிலையில், அவரை சிபிசிஅய்டி காவல்துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கடந்த மாதம் 18-ந் தேதி மெத் தனால் கலந்த கள்ளச்சாராயம்…

viduthalai

கன மழையால் 24.50 லட்சம் பேருக்கு பாதிப்பு தத்தளிக்கும் அசாம் மாநிலம் வேடிக்கை பார்க்கும் மோடி அரசு

கவுகாத்தி, ஜூலை 7- வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆளும் அசாமில் கடந்த 5 வார காலமாக விட்டுவிட்டு கனமழை பெய்து வருகிறது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ள நீர் அபாய அளவைத் தாண்டி பாய்ந்து வரும் நிலையில், மொத்தமுள்ள…

viduthalai

அரசியல் சாசனத்திற்குப் புறம்பான புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெறுக! தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கை

சென்னை, ஜூலை 7- இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச்சட்டம், இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்கள் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்டு சுதந்திரத்திற்குப் பிறகும் தொடர்ந்து கடந்த 150 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையிலிருந்து வந்தாலும் அவற்றில் பலமுறை…

viduthalai

பிஜேபி செய்தித் தொடர்பாளர் ஆணவம்! தொடர்ந்து விமர்சித்து வந்தால் 2026 தேர்தலில் அதிமுகவால் போட்டியிட முடியாதாம்!

சென்னை, ஜூலை 7- பாஜ குறித்து அதிமுக தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வந்தால், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக போட்டியிட முடியாத சூழ் நிலை ஏற்படும் என பாஜ செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். தமிழ்நாடு பாஜ மாநில செய்தி தொடர்பாளர்…

viduthalai

இதுதான் கடவுள் பக்தி பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ரங்கை கொலை செய்த கொலையாளிகள் பூஜை நடத்தினார்களாம்

சென்னை, ஜூலை 7 - தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததும் ரத்தம் பதிந்த கத்தியை, ஆற்காடு சுரேஷின் படத்திற்கு முன்பு வைத்து பூஜை செய்த பிறகே காவல்துறையிடம் சரணடைந்தனராம். இக்கொலைக்கு திட்டமிட்ட ஆற்காடு சுரேஷின் சகோதரர்…

viduthalai

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலையில் பாஜக மண்டல தலைவர் உட்பட பதினொரு பேர் கைது

சென்னை, ஜூலை 7- பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப் பட்ட விவகாரத்தில் பாஜ மண்டல தலைவர் உள்பட 11 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி தீர்த்ததாக அவர்கள் பரபரப்பு…

viduthalai

நீட் எதிர்ப்பு பிரச்சார பயண வரவேற்பு காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடலில் தீர்மானம்

காஞ்சிபுரம். ஜூலை 7- காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 2.7.2024 மாலை 6.00 மணியளவில் மாநகரச் செயலாளர் வேலாயுதம் இல்லத்தில் நடைபெற்றது. கூட் டத்திற்கு மாவட்ட கழகத் தலைவர் அ.வெ. முரளி தலைமையேற்று உரையாற்றினார். மாநில பகுத்தறிவாளர் கழக…

viduthalai

அரசு பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதிகளுக்காக தரம் உயர்த்த மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு

செங்கல்பட்டு, ஜூலை 7- செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் தரத்தை உயர்த்த மாவட்ட ஆட்சியர் தலைமையில் கண்காணிப்பு குழு தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மத்திய அரசு பள்ளிகள் மற்றும் மெட்ரிக்…

viduthalai

பிஜேபி அரசு கொண்டுவந்துள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக பட்டினிப் போராட்டம்

சென்னை, ஜூலை 7- ஒன்றிய பாஜக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள மூன்று குற்றவியல் சட்டங்களை எதிர்த்து திமுக சட்டத்துறையின் சார்பில் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நேற்று (6.7.2024) பட்டினிப்போராட்டம் தொடங்கியது. திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ…

viduthalai