விபத்தில் பலியானவரின் உடல் வேறு குடும்பத்திடம் ஒப்படைப்பு: பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீடு
சுகாதாரத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை,ஜூலை 8- விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வேறு குடும்பத் தினரிடம் ஒப்படைத்த விவகாரத்தில் பாதிக்கப் பட்டவர் குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு வழங் குவது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளருக்கு சென்னை உயர்…
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்
சென்னை, ஜூலை8- 20 ஆண்டுகளான காற்றா லைகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாக அதி காரிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் கிடைக்கும் மின்சார உற்பத்தியை அதிகரிக்க செய்ய அறிவுறுத்தி வரு…
சீர் மரபிரர் நல வாரியத்தில் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஜூலை 8- தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், தமிழ்நாடு அரசால் சிறப்பான முறையில் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. அதில், 1.…
நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா, கண்டுபிடிப்பது எப்படி?
நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பது சிறு வயது முதலே நம்மை விடாமல் விரட்டும் அறிவுரையாக இருக்கிறது. தாகம் எடுத்தால் மட்டுமே தண்ணீர் குடித்துப் பழகிய பலரும், நாள்தோறும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதை ஞாபகம் வைத்துப்…
ரெகுநாதன் மறைவு: தோழர்கள் இறுதி மரியாதை
தந்தை பெரியார் பற்றாளரும் இயக்க ஆதரவாளருமான அரியலூர் மேகலா அச்சக உரிமையாளர் ரெகுநாதன் (வயது 94) இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். தலைமைக்கழக அமைப்பாளர் க.சிந்தனைச் செல்வன், மாவட்ட தலைவர் விடுதலை. நீலமேகன் உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் அவரது இல்லம்…
இதய நோய் சிகிச்சைக்காக சென்னையில் சிறப்பு மய்யம்
தேசிய அளவிலான இதயநோய் வல்லுநர்கள் இணைந்து, புதிய சுண்டுபிடிப்புகளுக்கான தனி மய்யத்தை, சென்னையில் துவக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தேசிய இன்டர் வென்ஷனல் கவுன்சில், இந்திய இதயவியல் நல அமைப்பின் தமிழ்நாடு பிரிவு ஆகியவை இணைந்து, இதய நோய் சிகிச்சை மேம்பாடு குறித்த,…
நீட் எதிர்ப்பு பரப்புரை பயண ஏற்பாடுகளில் மத்தூர் ஒன்றியத்தில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
மத்தூர், ஜூலை 8- நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக மாணவர் கழகம், இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் அதன் தொடர்பாக மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்படும் என ஒன்றிய தலைவர்…
நீட் தேர்வால் மருத்துவரானவர்களின் கைகளில் ஏழை மக்களின் உயிர்கள்
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர், ஜூலை 8- நீட் தேர்வால் பணம் கொடுத்து மருத்துவரா வோரின் கையில் ஏழை, எளிய மக்களின் உயிர்கள் விளையாடப் போகிறது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.…
உங்கள் உயரத்திற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்?
ஒவ்வொரு மனிதனும் தனது உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை கொண்டிருக்க வேண்டும். உயரத்தை வைத்து கணக்கிடும்போது உடல் எடை குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் ஆபத்துதான். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான எடையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. நமது உயரத்திற்கு ஏற்ப…
புதைப்பிடம்-வாழ்விடப் பகுதிகளில் ஒரே நேரத்தில் அகழாய்வு செய்தால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும்!
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மதுரை, ஜூலை 8- புதைப்பிடப் பகுதியுடன் தொடர்புடைய வாழ் விடப் பகுதியையும் தேர்வு செய்து இரு இடங்களி லும் ஒரே நேரத்தில் அகழாய்வு மேற்கொண்டால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும் என்று தொல்லியல்துறை கண்காணிப்பாளர்…
