காதல் மணம்
பழங்காலக் காதல் மணம், இன்று மிருகப் பிராய மணம் என்றே சொல்ல வேண்டும். காதல் என்பது மிக மிகச் சாதாரண அற்ப விஷயம். காதலுக்கு அடிமையாவது இன்றைய சமுதாய வாழ்க்கை முறைக்குச் சிறிதும் பொருந்தாது. கண்டதும் காதல் கொண்டு, காதல் பசி…
மதுரை: பெரியார் பெருந்தொண்டர் கொம்பூதி சே.முனியசாமி பவள விழா – நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை
பெரியார் தொண்டர்களாக இருப்பதற்கு முழுத் தகுதியுள்ளவர்கள் யார்? வாழ்க்கையில் உண்மை, நேர்மை, அறிவு நாணயம், யாரையும் ஏமாற்றாமை - இவற்றைக் கொண்டோரே அதற்குரியவர்! மதுரை, ஜூலை 5 பெரியார் தொண்டர்களாக இருப்பதற்கு முழுத் தகுதியுள்ளவர்கள் யார் என்றால், வாழ்க்கையில் உண்மை, நேர்மை,…
மாதர் மாநாடு
பெண் இருவர் பேசிடில் உலகிற்கு எவ்வளவு மகத்தான ஆபத்து விளையும் என்பதைப் பற்றிப் பழம்பாட்டுகள் பல உண்டு. பெண்களை அடிமையாக்காத மதமே கிடையாது. ஏனெனில், மதம் ஆண் இனத்தால் உண்டாக்கப்பட்டது. ‘அகில இந்திய மாதர் மாநாடு’ என்ற பெயரால் கடந்த இரண்டு…
ஓர் ஆண்டு விடுதலை சந்தா
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் குமார் பெட் ஒர்க்ஸ் உரிமையாளர் ஓர் ஆண்டு விடுதலை சந்தா தொகை 2000/= ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி யிடம் வழங்கினார். கார்த்திக்குமார் உடனிருந்தார்.
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
5.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜார்க்கண்ட் முதலமைச்சராக 3ஆவது முறையாக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றார். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகல். தேர்தலில் அவர் பிரச்சாரம்…
பெரியார் விடுக்கும் வினா! (1366)
கோவில்கள் ஒழிக்கப்படாமல் சமூக சீர்திருத்தமும், சமதர்மமும் எப்படி சாத்தியமாகும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
‘ஆன்லைன்’ மருந்து விற்பனை ஒன்றிய அரசு கொள்கையை வெளியிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 5- இணைய வழி வாயிலாக மருந்து விற்பனை நடப்பது குறித்து, ஒன்றிய அரசு விரைந்து கொள்கையை இறுதி செய்து வெளியிடும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு வகுத்துள்ள வரைவு விதிகளுக்கு ஒப்புதல் பெற்று வெளியிடும் வரை,…
ஜிகா வைரஸ் பரவுகிறது ஒன்றிய அரசு எச்சரிக்கை
சென்னை, ஜூலை 5- மகாராட்டிர மாநிலம் புனேவில் 2 கர்ப்பிணிகள் உட்பட 7 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டெங்கு, சிக்குன் குனியா போன்ற தொற்றுநோய்களை பரப்பும் ஏடிஸ் வகை கொசுக்கள் மூலமாகவே ஜிகா வைரஸ் பரவி வருகிறது.இந்நிலையில்…
40க்கு 40 வெற்றி பெற தந்தை பெரியார் தான் மூல காரணம்!
பெண் அடிமைத்தனத்திலும், மூடநம்பிக்கையிலும் ஊறிக் கிடந்த இந்த தமிழ்நாட்டில் சுயமரியாதைக் கருத்தையும், பெண் விடுதலைக் கருத்தையும் ஊட்டியவர் தந்தை பெரியார் தான். அவரை பின்பற்றித்தான் திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெரியார் மட்டும் பெண்ணடிமைத்தனத்தை ஒழித்துக்கட்டியிருக்காவிட்டால்…
சமஸ்கிருதத்தில் மாற்றமா – மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களை ஆங்கிலத்தில் மாற்றக் கோரி வழக்கு
ஒன்றிய அரசு பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 5- மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் சமஸ்கிருத மொழியில் மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்திய…
கள்ளக்குறிச்சி பிரச்சினை- சிபிசிஅய்டி விசாரணையில் முன்னேற்றம் சிபிஅய் தேவையில்லை: நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை
சென்னை, ஜூலை 5- தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தை அறவே ஒழிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டுள்ளது. எனவே, சிபிஅய் விசாரணை கோரிய வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும், என தலைமைச் செயலர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் நிலையறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில்…
ஆசிரியரை கொண்டாடி மகிழ்ந்த சாம்பவர் வடகரை மக்கள்!
தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை பேருந்து நிலையத்துக்கு அருகில் 4.7.2024 அன்று திராவிடர் கழகத்தின் தென்காசி மாவட்டத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, நடைபெற்ற நாற்பெரும் விழாவில், ஆசிரியர் முaதன்முதலாக அங்கு பேசினார். இதை அறிந்திருந்ததால் அந்த ஊரின் மக்கள், தங்கள் ஊரில்…
