செயற்கை (இயந்திர) நுண்ணறிவுப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் (TADHCO) ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒரு பகுதியாக இளைஞர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி அளிக்க உள்ளது.…

viduthalai

மக்களைச் சந்திக்கும் மக்கள் தலைவராக ராகுல் மணிப்பூர் மற்றும் அசாமில் மக்களிடம் குறைகேட்பு

இம்பால், ஜூலை 10- மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களை, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அசாம் மாநில மழை வெள்ள பாதிப்பையும் அவர் பார்வையிட்டார். மணிப்பூர் கலவரம் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள மைதி மற்றும் குக்கி இன…

viduthalai

பிற இதழிலிருந்து…சாதிவாரிக் கணக்கெடுப்பு ஏன் அவசியமாகிறது?

வைகைச்செல்வன் தமிழ்நாடு மேனாள் அமைச்சர் தொடர்புக்கு [email protected] (இக்கட்டுரையில் தெரிவித்துள்ள கருத்துகள் முழுவதும் கட்டுரை ஆசிரியரின் சொந்தக் கருத்து. அக்கருத்து நமது கருத்துக்கு முழு உடன்பாடானவை என்று கருதவேண்டிய அவசியமில்லை.) சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாகத் தொடர்ந்து விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த…

Viduthalai

வழக்குரைஞர்கள் ரயில் மறியல் போராட்டம்!

ஒன்றிய அரசின் மூன்று குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் வழக்குரைஞர்கள் இன்று (10.7.2024) ஊர்வலமாகச் சென்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

Viduthalai

அமித்ஷா சொன்னது யாருக்குப் பொருந்துகிறது?

2024 ஆம் ஆண்டு மக்களவைப் பொதுத்தேர்தலின் போது அமித்ஷா மும்பை பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும் போது, ‘‘ராகுல் காந்தி தேர்தல் முடிந்த பிறகு நேராக இத்தாலி சென்றுவிடுவார், அங்கிருந்து ஸ்பெயின் செல்வார், பிறகு ரஷ்யா, ஆஸ்திரியா என்று டூர் அடிப்பார், தனது…

Viduthalai

ஹாத்ரஸ் கூட்ட நெரிசலில் மக்கள் பலி– பின்னணியில் சதி வழக்கில் போலே பாபாவின் பெயர் இடம் பெறவில்லை!

சாமியார் ஆட்சியின் யோக்கியதை இதுதான்! புதுடில்லி, ஜூலை 10 உத்தரப் பிரதேசத்தில் 121 பேரின் உயிரை பறித்த ஹாத்ரஸ் நெரிசல் நிகழ்வின் பின்னணியில் மிகப் பெரிய சதிக்கான வாய்ப்பு இருப்பதாக சிறப்புப் புலனாய்வு குழு தெரிவித்துள்ளது. உ.பி.யின் ஹாத்ரஸ் மாவட்டத்தில் உள்ள…

Viduthalai

குரூப் 2-வில் 507 இடங்கள், குரூப் 2ஏ-வில் 1,820 பணிக்குத் தேர்வுகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப் 2-வில் 507 பணியிடங்களும் மற்றும் குரூப் 2ஏ-வின் மூலம் 1,820 பணியிடங்களும் என மொத்தம் 2,327 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்தது. இதற்கு 20.06.2024 முதல் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.…

viduthalai

‘‘ஜெய்(பூரி) ஜெகன்நாத்’’ ஒய் (why) கடவுள் சிலை விழுந்து விபத்து?

ஊசிமிளகாய் காவிக் கட்சியினர் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., பிரதமர் மோடி முன்பெல்லாம் ‘ஜெய் சிறீராம்‘ என்றுதான் எதிர் முழக்கம் செய்வர்! ஹிந்துத்துவ வெறிபிடித்த காவிக் காலிகள் பலர் கார்களை நிறுத்தி, டில்லியிலும், உ.பி.யிலும் மற்ற சில ஊர்களிலும், வடபுலத்தில் கட்டாயமாக பயணிகளை மிரட்டி…

Viduthalai

நீட் எதிர்ப்பு பிரச்சார பயணத்திற்கு சிறப்பான வரவேற்பு! மயிலாடுதுறை மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

மயிலாடுதுறை, ஜூலை10- மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 06-07-2024 அன்று மாலை 6 மணியளவில் மாவட்ட அலு வலகத்தில் மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமை யில் நடைபெற்றது. கழக காப்பாளர் சா.முருகையன், மாவட்ட அமைப்பாளர் ஞான.வள்ளுவன் ஆகியோர்…

viduthalai

கே.பாலகிருஷ்ணன் சகோதரர் ராதாகிருஷ்ணன் மறைவு

தமிழர் தலைவர் தொலைபேசியில் ஆறுதல் சிதம்பரம், ஜூலை 10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அவர்களின் சகோதரர் கே.ராதாகிருஷ்ணன் (வயது 70) அண்ணாமலை நகர் சிதம்பரத்தில் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சிதம்பரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர்…

Viduthalai