மணிப்பூரில் அமைதியை உண்டாக்க நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுப்போம்! எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி

புதுடில்லி, ஜூலை 12 மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணி அழுத்தம் கொடுக்கும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்தாண்டு மே மாதம் மைத்தேயி மற்றும் குக்கி இனத்தவர் இடையே வன்முறை ஏற்பட்டது. நீண்ட காலமாக நடைபெற்ற இந்த…

viduthalai

தமிழ்நாட்டில் 44 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளை ரூபாய் 2,360 கோடியில் திறன்மிகு மய்யங்களாக மாற்றும் பணிகள் தீவிரம்

சென்னை, ஜூலை.12- தமிழ்நாட்டில் 44 அரசு பாலி டெக்னிக் கல்லூரிகளை ரூ.2 ஆயிரத்து 360 கோடி செலவில் திறன்மிகு மய்யங்களாக" மாற்றும் திட்டத்தை நடப்பு கல்வியாண்டிலேயே அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சி.எஸ்.ஆர். நிதியில் இருந்து ரூ.2…

viduthalai

‘மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்’ தமிழ்நாடு மூதறிஞர் குழு கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, ஜூலை 12- 'மருத்துவக்கல்விக்குத் தேவையில்லாத நீட்' எனும் தலைப்பில் தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில் சிறப்புக்கூட்டம் 10.7.2024 அன்று மாலை சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் பேராசிரியர் சுவாமிநாதன் தேவதாஸ்…

viduthalai

மேட்டூர் அணைக்கு 4197 கன அடி நீர்வரத்து

மேட்டூர், ஜூலை 12 மேட்டூர் அணை நீர் வரத்து 4,197 கன அடி நீர் வரத்து உள்ளது காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 4,197 கன அடியாக…

viduthalai

அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இல்லை அமைச்சர் சிவசங்கர் தகவல்

பெரம்பலூர், ஜூலை 12 தமிழ்நாட்டில் தற்போதைக்கு அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வு இருக்காது என்று போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறினார். பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று (11.7.2024) கூறியதாவது: அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாகவாங்கப்பட்டுள்ள பேருந்துகளில், ஆம்னி…

viduthalai

வெளிநாடுகளில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டின் வீராங்கனைகளுக்கு ரூபாய் 8 லட்சம் நிதி உதவி அமைச்சர் உதயநிதி வழங்கினார்

சென்னை, ஜூலை 12 வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள தமிழ்நாடு விளையாட்டு வீராங்கனைகளுக்கு ரூ.8 லட்சத்துக்கான காசோலையை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி னார். அமெரிக்காவின் கலிபோர்னியா நகரில் வரும் நவ.10 முதல் 17-ஆம் தேதி…

viduthalai

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை நான்கு வழி மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை திட்டம்

சென்னை, ஜூலை 12- சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி செலவில் 4 வழி மேம்பாலப்பணிகள் தொடங்கி உள்ளது. 4 வழி மேம்பாலம் சென்னை மாநகரின் மிக முக்கியமான சாலைகளில்…

viduthalai

தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த ரூபாய் 3000 கோடி வழங்க உலக வங்கி ஒப்புதல்

சென்னை, ஜூலை 12 தமிழ்நாடு சுகாதார கட்டமைப்பு, தரத்தை மேம்படுத்துவதற்கு ரூ. 3,000 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனா். தமிழ்நாடு சுகாதார தரத்தை மேம்படுத்தும் வகையில், உலக வங்கியின் உதவியுடன்,…

viduthalai

திருச்சி என்.அய்.டி.யில் சேர்ந்த முதல் பழங்குடி இன மாணவிகள்

திருச்சி, ஜூலை12- திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை தொலைபகுதி வண்ணாடு ஊராட்சி சின்ன இலுப்பையூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மாணவி ரோகிணி, அரசு பழங்குடியினர் நல மேல்நிலைப்பள்ளி யில் பிளஸ்-2 வரை படித்து அரசு இறுதித் தேர்வில் 423…

viduthalai

51 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்தித்த மனிதர்கள் ஓவியம் வரைந்து கதை சொல்லியதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்

ஜகார்த்தா, ஜூலை12- இந்தோனேசியாவில் குகை ஒன்றில் கண்டு பிடிக்கப்பட்ட உலகின் மிகப் பழைமையான ஓவி யங்கள் பண்டைய மனிதர்களின் சிந்தனை, வாழ்க்கை முறையை இன்றைய தலைமுறை அறிந்துகொள்வதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளன. இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியின் மரோஸ் பாங்கெப் பகுதியில் உள்ள…

viduthalai