நீட் எதிர்ப்பு பரப்புரை பயண ஏற்பாடுகளில் மத்தூர் ஒன்றியத்தில் கழகப் பொறுப்பாளர்கள் தீவிரம்
மத்தூர், ஜூலை 8- நீட் தேர்வை எதிர்த்து திராவிடர் கழக மாணவர் கழகம், இளைஞர் அணி சார்பில் இருசக்கர வாகன பரப்புரை பயணம் அதன் தொடர்பாக மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக சார்பில் சிறப்பான ஏற்பாடு செய்யப்படும் என ஒன்றிய தலைவர்…
நீட் தேர்வால் மருத்துவரானவர்களின் கைகளில் ஏழை மக்களின் உயிர்கள்
விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி விருதுநகர், ஜூலை 8- நீட் தேர்வால் பணம் கொடுத்து மருத்துவரா வோரின் கையில் ஏழை, எளிய மக்களின் உயிர்கள் விளையாடப் போகிறது என விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.…
உங்கள் உயரத்திற்கு ஏற்ப நீங்கள் எவ்வளவு எடையில் இருக்க வேண்டும்?
ஒவ்வொரு மனிதனும் தனது உயரத்திற்கு ஏற்ப உடல் எடையை கொண்டிருக்க வேண்டும். உயரத்தை வைத்து கணக்கிடும்போது உடல் எடை குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் ஆபத்துதான். ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு சரியான எடையை நிர்வகிப்பது மிகவும் முக்கியமானது. நமது உயரத்திற்கு ஏற்ப…
புதைப்பிடம்-வாழ்விடப் பகுதிகளில் ஒரே நேரத்தில் அகழாய்வு செய்தால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும்!
தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மதுரை, ஜூலை 8- புதைப்பிடப் பகுதியுடன் தொடர்புடைய வாழ் விடப் பகுதியையும் தேர்வு செய்து இரு இடங்களி லும் ஒரே நேரத்தில் அகழாய்வு மேற்கொண்டால் மிகச் சரியான வரலாற்றை கட்டமைக்க முடியும் என்று தொல்லியல்துறை கண்காணிப்பாளர்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாளில் ‘திராவிட மாடலின் வெற்றி’ வகுப்பில் மாணவர்களின் கேள்விகளுக்கு கழகத் தலைவர் பதில்!
குற்றாலம், ஜூலை 8 குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையின் இரண்டாம் நாள் நான்காம் வகுப்பில், ”திராவிட மாடலின் வெற்றி” எனும் தலைப்பில் மாண வர்களின் பல்வேறு கேள்விகளுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பதில் அளித்தார். ஒரு நாளைக்கு எட்டு…
வெண்மலர் வரதராஜன் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்
பெங்களூரு கழகத் தோழர் வெண்மலர் வரதராஜன் (வயது-65) நேற்று (7-7-2024) மதியம் 2 மணி அளவில் பெங்களூரு மருத்துவமனையில் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். கருநாடக மாநில அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற வர், முதுபெரும் பெரியாரிய குடும்பத்திலிருந்து வந்தவர். தனது…
10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அசாம் பாஜக அரசின் அவலம்
கவுஹாத்தி. ஜூலை8- கரைகள் உடைப்பு, தடுப்பணைகள் சேதம், வெள்ளத்தடுப்பு சுவர்கள் இடிந்து விழுந்தது போன்ற காரணங்களால் 30 லட்சத்திற்கும் அதிக மானோர் பாதிப்பு அசாமில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 29 மாவட்டங்களில் 30 லட்சத்திற்கும்…
நாத்திகக் கவிஞர் ஷெல்லியின் நினைவு நாள் – இன்று (8.7.1822)
பெர்சி பைஷ் ஷெல்லி (Percy Bysshe Shelley) எனும் பி.பி.ஷெல்லி உலகப் புகழ்பெற்ற ஆங்கில கவிஞர். ஆங்கிலக் கவிதை உலகில் அழியாப் புகழ்பெற்றவை ஷெல்லியின் படைப்புகள். ஆனால் அவர் உயிர் வாழ்ந்த காலத்தில் அவருடைய கவிதைகளை பாராட்டியவர்கள் மிக மிகக் குறைவு.…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.7.2024
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * போலி வீடியோக்களை கட்டுப்படுத்துகிறோம் என்ற பெயரில் டிஜிட்டல் இந்தியா மசோதாவை வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் நிறைவேற்ற மோடி அரசு திட்டம். * நீட் முறைகேடு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை * ரயில்…
“மானமும் அறிவும்” கருத்தரங்கம்
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 428ஆவது வார நிகழ்வு 6.7.2024 அன்று மாலை 07-00 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கி ணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புடன் ஆவடி மாவட்ட திராவிடர்…
பெரியார் விடுக்கும் வினா! (1369)
திராவிடர் கழகத்தின் கொள்கைப்படியான காரிய மாறுதல்களை இந்த நாட்டில் சரித்திரம் தெரிந்த காலம் முதற்கொண்டு வேறு யாருமாவது நினைத்துக் கூடப் பார்த்திருக்க முடியுமா? அப்படி யாராவது நினைத்து இருந்தாலும் அவர்களால் இவற்றை செய்து முடித்திருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார்…
காசா பள்ளியின் மீது வெறிகொண்டு ஏவுகணை தாக்குதல்: குழந்தைகள் உட்பட 16 பேர் பலி
காசா, ஜூலை 8- காசாவில் இஸ்ரேல் படையினர் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் உயிருக்கு பயந்த பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கி உள்ளனர். இந்த நிலையில் மத்திய காசா அல்நுசிராத் என்ற பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இஸ் ரேல்…
