‘திராவிட மாடல்’ அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை உலக நாடுகள் பாராட்டுவதோடு – அந்தத் திட்டத்தைப் பின்பற்றுவது என்பது ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மகுடத்தில் தலைசிறந்த ஒளிமுத்தாகும்!

ஆட்சியை பொறுப்பற்ற முறையில் குறை சொல்லுகின்றவர்களின் விழி திறக்கவேண்டிய நிலை! சேலத்தில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்! சேலம், ஜூலை 16- 'திராவிட மாடல்' அரசின் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை, உலக நாடுகள் பாராட்டுவது என்பது மட்டுமல்ல, அந்தத்…

Viduthalai

அந்தோ பாவம் கடவுள் சக்தி கேதார்நாத் கோயிலில் 228 கிலோ தங்கம் மாயம்

புதுடில்லி, ஜூலை 16 கேதார்நாத் கோயிலில் இருந்து 228 கிலோ தங்கத் தகடு காணாமல்போனதாக எழுந்துள்ள புகார் குறித்து விசா ரணை நடத்தப்படாதது ஏன் என்று சங்கராச்சாரியார் அவிமுக்தேஷ்வரானந்த் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தராகண்டில் உள்ளஜோதிர் மடத்தின் சங்கராச்சாரியாரான அவிமுக்தேஷ்வரானந்த் சரஸ்வதி நேற்று…

Viduthalai

தமிழ்நாட்டின் 5 முனைகளிலிருந்தும் இரு சக்கர ஊர்திகளில் ‘நீட்’டை எதிர்த்து பிரச்சாரப் பெரும் பயண வீரர் – வீராங்கனையர்

முதல் குழு (கன்னியாகுமரி முதல் சேலம் வரை – 1030 கி.மீ.) 1. தலைவர் இரா. செந்தூரபாண்டியன் (திராவிட மாணவர் கழக மாநில செயலாளர்), 2. ஒருங்கிணைப்பாளர் சு. இனியன் - தென்காசி (திராவிடர் மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்),…

Viduthalai

நடப்பது ‘பிராமினோகிரசி’ ஆட்சிதான்!

ஒன்றிய பழங்குடி நலத்துறை ஆணையம் ஏகலவ்யா(ஏகலைவன்) மாதிரி உறைவிடப் பள்ளிகளை நாடு முழுவதும் திறந்துள்ளது. அந்த பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் அலு வலகப் பணிகளுக்கு 8000 பேரை பணியமர்த்தி உள்ளது. இதில் என்ன கொடுமை என்றால் இந்தப்பணிகளில் அமர்த்தப்பட்டவர்களில் பழங்குடியினர் மிகக்குறைவாகவும்…

Viduthalai

பகுத்தறிவுப் பாதை

மனிதர்கள் பகுத்தறிவு காரணமாக துக்கமற்று, கவலையற்று, குறைவற்று, உள்ளதைக் கொண்டு திருப்தி அடைந்து வாழ வேண்டிய உரிமை உடையவர்களே ஆவார்கள். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)

Viduthalai

கல்வி வள்ளல் காமராசர் படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.7.2024) காலை திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளி வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122-ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்…

Viduthalai

கருநாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என்பதா? கருநாடக அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்

சென்னை, ஜூலை 15- கருநாடகா அணைகளிலிருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் அளிக்க முடியாது என கருநாடக அரசு தெரிவித்திருப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டி காவிரி…

Viduthalai

பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, நூல் வெளியீட்டு விழா (கோவை, 14.7.2024)

பேராசிரியர் மு.வி. சோமசுந்தரம் 93ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, மு.வி. சோமசுந்தரம் – சோ.வச்சலா இணையரின் 67ஆம் ஆண்டு இல்வாழ்க்கைத் துவக்க விழா மகிழ்வாக – ‘பெனிட்டோ முசோலினி – வாழ்க்கை வரலாறு,’ ‘இரு அறிவுச் செம்மல்களின் அரிய கருத்துச்…

Viduthalai

சென்னையில் சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைச்சர் பி.கே. சேகர்பாபு தகவல்

சென்னை, ஜூலை 15- சென்னையில் சூரிய ஒளியில் இயங்கும் போக்குவரத்து சிக்னல்கள் அமைப்பது குறித்து அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆலோசனை நடத் தினார். 10 நூலகங்கள் சென்னை பெரு நகர் வளர்ச்சி குழுமம் சார்பில் 2024-2025ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை செயல்…

Viduthalai

கழகத்தின் சார்பில் காமராசர் படத்திற்கு மலர் தூவி மரியாதை

கல்வி வள்ளல் காமராசரின் 122ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.7.2024) சென்னை அண்ணாசாலை பெரியார் பாலம் அருகிலுள்ள சிலைக்கு திராவிடர் கழகப் பொருளாளர் வீ. குமசேரன், மாலை அணிவித்தார். உடன்: கோ. கருணாநிதி, பொறியாளர் ச. இன்பக்கனி, வழக்குரைஞர் ஆ.…

Viduthalai