சாதிக்க முடியும் காய்கறி விற்பவரின் மகன் சி.ஏ. தேர்வில் வெற்றி
மும்பை, ஜூலை 18- பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வானது மிகவும் கடினமானது. குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும். கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு…
ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் சசிகுமார் குருநாதன், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டத்தின் தொடக்க விழாவிற்கான அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் அவரின் தந்தை குருநாதன். (17.07.2024, பெரியார்…
பெரியார் மெடிக்கல் மிஷன் வழங்கும் நலவாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்
நாள்: 20.7.2024 சனிக்கிழமை மாலை 5 - 6.30 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், வேப்பேரி, சென்னை வரவேற்புரை: பேராசிரியர் வி.கே.ஆர்.பெரியார் செல்வி அறிமுகவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) தலைமை: தமிழர் தலைவர்…
சாமியை நம்பினால் சாக வேண்டியதுதானா? ‘பாத யாத்திரை’ சென்றவர்கள்மீது வாகனம் மோதியதால் 5 பேர் உயிரிழப்பு
திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 18- தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே புதன்கிழமை அதி காலை சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதியது. இதில் 4 பெண்கள் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். புதுக்கோட்டை மாவட்டம்,…
கருநாடகா மாநிலத்தில் நூறு விழுக்காடு கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு கடும் எதிர்ப்பால் மசோதா நிறுத்தி வைப்பு
பெங்களூரு, ஜூலை 18- கருநாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கருநாடகாவில் செயல்படும்…
இந்நாள்- வைக்கம் போராட்டம் – 2ஆம் முறையாக தந்தை பெரியார் சிறை
தந்தை பெரியார் இரண்டாம் முறையாக மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் உத்தரவை மீறி நடந்ததற்காக விசாரிக்கப்பட்டு 18 ஜூலை 1924 அன்று, நான்கு மாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டார். பெரியார் வேண்டுமென்றே பிடிவாதமாகச் சட்டத்தையும் உத்தரவையும் மீறி நடந்துள்ளார் என்று மாஜிஸ்டிரேட் தெரிவித்தார். அதுபோல நடப்பதை…
அநீதிக்குக் காரணம்
இந்நாட்டில் அநீதியும், நாணயக் குறையும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.130)
இதுதான் தமிழ்நாடு!
தேனி மாவட்டம் கோகி லாபுரம் கிராமத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் இணைந்து முகரம் விழா கொண்டாடினர்.
இதுதானா ஒன்றிய பாஜக அரசின் மனிதநேயம்? ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான விண்ணப்பங்கள் பாதிக்குமேல் நிராகரிப்பு!
புதுடில்லி, ஜூலை 18- கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமாா் 51 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் கரோனா பெருந்தொற்று நிலவிய கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் கடந்தாண்டு மே…
நீட் தேர்வு முறைகேடு வழக்கு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் கைது
பாட்னா, ஜூலை 18- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத்,…
