காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

அனைத்துக் கட்சி மற்றும் விவசாய சங்க பொறுப்பாளர்களுக்கு அழைப்பிதழ் வழங்கி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு தஞ்சை, ஜூலை 22- காவிரி நீர் உரிமைக் கோரி ஜூலை-23 மாலை தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி…

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 22.7.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மிரட்டல்கள் மூலம் உருவாக்கப்பட்ட மோடியின் ஆட்சி விரைவில் கவிழும்: மம்தா, அகிலேஷ் கணிப்பு. * பணி ஓய்வு பெறும் நீதிபதிகள் அரசியலில் நுழைய தடை, தனிநபர் மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *…

viduthalai

24.7.2024 புதன்கிழமை ராதா டீசல் ஒர்க்ஸ் உரிமையாளர் கே.ராதாகிருஷ்ணன் படத்திறப்பு

சிதம்பரம்: காலை 10.30 மணி * இடம்:எம்.ஒய்.எம். பைசல் மகால், வடக்கு மெயின் ரோடு, சிதம்பரம் * தலைமை: எம்.ஆர்.கே.பி.கதிரவன் (திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்) * படத்திறப்பு: ஜி.ராமகிருஷ்ணன் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்)), கே.எஸ்.அழகிரி (மேனாள் மாநிலத்…

Viduthalai

பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான பெரியார் பிறந்தநாள் விழா மாவட்ட, மாநில அளவில் பேச்சுப்போட்டி

செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சூலை 25 முதல் ஆகஸ்டு 31 முடிய தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி கல்லூரி அளவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மாவட்ட அளவில் போட்டிக்கான…

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

ஒசூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர் சு.வனவேந்தன். மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கோ.கண்மணி இணையரின் மகள் க.கா.வெற்றி-தருமபுரி து.இரவிக்குமார்- க.கண்ணகி இணையரின் மகன் இர.இரகுவர்மா ஆகியோரின் இணையேற்பு விழா அழைப்பிதழை கழக தலைவர் ஆசிரியர், மோகனா அம்மையார் ஆகியோரிடம் வழங்கினர்.…

Viduthalai

2050க்குள் முதியோர் எண்ணிக்கை இரண்டு மடங்காகும் அய்.நா. அமைப்பின் இந்திய தலைவர் தகவல்

புதுடில்லி ஜூலை 22 ‘‘இந்தியாவில் 2050-ஆம் ஆண் டுக்குள் முதியவர்களின் எண் ணிக்கை 2 மடங்காகும். அதற்கேற்ப சுகாதாரத் துறையில் முதலீடுகள் அதிகரிக்க வேண்டும்’’ என்று அய்.நா.மக்கள் தொகை நடவடிக்கை நிதியத்தின் இந்திய தலைவர் ஆண்டிரீயா ஓஜ்னர் பரிந்துரைத் துள்ளார். உலகளவில்…

Viduthalai

சிறையில் கெஜ்ரிவாலை கொலை செய்ய சதி ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஜூலை 22 திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கொலைசெய்ய பாஜக சதி திட்டம் தீட்டியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி சஞ்சய் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், ஆம் ஆத்மி கட்சியின் எம்.பி…

Viduthalai

இன்று தொடங்கியது நாடாளுமன்ற நிதி நிலை கூட்டத்தொடர் மொத்தம் 22 நாட்கள் 16 அமர்வுகள்

புதுடில்லி, ஜூலை 22 நாடாளுமன்றத்தின் நிதிநிலை கூட்டத் தொடர் இன்று (22.7.2024) தொடங்கி உள்ளது. அரசு அலுவல்களுக்கு உட்பட்டு, கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12, 2024 திங்கட் கிழமை முடிவடையும். இந்த கூட்டத்தொடரில் 22 நாட்கள் 16 அமர்வுகள் நடைபெறும். இந்த அமர்வு…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1382)

ஏழை - பணக்காரன்; உயர்ந்தவன் - தாழ்ந்தவன் ஆகிய பேதங்கள் அற்ற வாழ்வை அளிக்க வல்லமை உள்ளது சமதர்மம் என்பதுதான் எனது முடிந்த முடிவு; வேதாந்த முடிவு; ஞான முடிவுமாகும்; ஆனால் சமதர்மம் பற்றி சிறிதும் கவலைப்படாத சமூக சீர்த்திருத்தக்காரன் என்று…

viduthalai

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 5ஆம் குழு ஒசூரில் பரப்புரை

ஒசூர், ஜூலை 22- நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் 5 முனைகளிலிருந்து தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயண குழுவினரை ஒசூர் மாவட்ட…

viduthalai