பெரியார் விடுக்கும் வினா! (1383)
பள்ளியில் படிக்கும் காலம் மிக மிக அருமையானது. எனவே, வெளியில் நடக்கும் எவ்வித பயனில்லாத நிகழ்ச்சியிலும் மாணவர்கள் தங்கள் மனதை அலைய விடலாமா? குறிப்பாகக் கூற வேண்டுமானால் மாணவர்கள் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளலாமா? மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் பள்ளியில் படிக்கும் காலத்தை…
Periyar Vision OTT – யைப் பதிவிறக்கி பயன்படுத்துவது எப்படி?
1. முதலில் தங்களது ஆன்டிராய்டு திறன்பேசியில் உள்ள Play Store செயலியில் 'Periyar Vision OTT' என்று தேடவும். (ஆப்பிள் திறன்பேசி எனில் Apple Store- இல் 'Periyar Vision OTT' இருக்கும்). 2. Periyar Vision OTT செயலியை பதிவிறக்கம்…
தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டில் – யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 13ஆம் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்திடுவோம்!
ஈரோட்டில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு ஈரோடு, ஜூலை 23- யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 31ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடைபெற உள்ள 13-ஆம் மாநில மாநாடு சிறப்புடன் நடந்தேறிட இன்று 21.7.2024 ஈரோட்டில் உள்ள மாயாபஜார்…
செங்கத்தில் பரப்புரைப் பயணம் – அனைத்துக் கட்சியினர் வரவேற்பு
செங்கம், ஜூலை 23- செங்கத்தில் பரப்புரை பயணத்தை வரவேற்று தி.மு.க., விசிக, புரட்சிகர இளைஞர் முன்னணி, சி.பி.அய்., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், குடியரசு கட்சி ஆகிய கட்சித் தோழர்கள் அம்பேத்கர் சிலை அருகே வரவேற்று செங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சட்டமன்ற…
புதுவை மு.ந. நடராசனாரின் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம்
புதுச்சேரி, ஜூலை 23- புதுச்சேரியில் பகுத்தறிவாளர் கழகத்தின் மேனாள் துணைத் தலைவர் புதுவை மு.ந.நடராச னாரின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் கருத்தரங்கம். 21.7.2024 மாலை 7-00 மணியளவில் புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் சிறப்பாக நடைபெற்றது. கருத்தரங்கத்திற்கு மு.ந.ந.பாஸ்கரன் தலைமையேற்றார். வந்திருந்த…
அவதூறுகளை தடுக்க நடவடிக்கை ஒன்றிய அரசு மற்றும் யூ-டியூப் நிறுவனத்தை எதிர் மனுதாரராக சேர்க்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு சென்னை, ஜூலை 23 அவதூறு பரப்பும் யூ–-டியூப் சேனல்களை கட்டுப்படுத்தவும், முறைப்படுத்தவும் உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் ஒன்றிய அரசு, யூ-டியூப் நிறுவனத்தை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டுள்ள உயர் நீதிமன்றம், விசாரணையை அடுத்த வாரத்துக்கு…
உ.பி. பிஜேபி ஆட்சிக்கு சரியான கடிவாளம் உணவகங்களில் உரிமையாளர் பெயர்களை எழுத கட்டாயப்படுத்தக் கூடாது : உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஜூலை 23 வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் ஆண்டுதோறும் மேற்கொள்ளும் காவடியாத்திரை (கன்வர் யாத்ரா) நேற்று (22.7.2024) தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள புனித தலங்களுக்கு சிவ பக்தர்கள்…
பிற இதழிலிருந்து…மூச்சுத் திணற வைக்கும் மூடநம்பிக்கைகள்
எஸ்.வி.வேணுகோபாலன் மரித்துப்போன 15 வயதுப் பெண்ணை, ‘மீண்டும் உயிரோடு கொண்டுவந்து நிறுத்துவேன்’ என்று சொல்லி, அவரது சடலத்தைத் தனது ஆட்கள் உதவியோடு எடுத்துக்கொண்டு போனவர், காவல் துறையால் அதற்காகக் கைது செய்யப்படுகிறார். ஆனால், அதற்குப் பின்னும் அந்த ஊரே அவரைக் கொண்டாடுகிறது.…
மதத்தின் பெயரால் மக்கள் உழைப்பைச் சுரண்டுவதா?
உ.பி., ம.பி., அரியானா பகுதிகளில் இருந்து அரித்துவாருக்கு காவடி யாத்திரை புறப்பட்டுள்ளனர். அரித்துவாரில் ஓடும் அதே கங்கை தான் கான்பூரிலும் ஓடுகிறது. பல நூறு கிலோமீட்டர் தூரம் உள்ள இந்த இடைவெளியை (21.7.2024) நடக்கத் துவங்கி உள்ளனர். திரும்ப வரும் நாள்…
பார்ப்பனத் தந்திரம்
எந்தப் பார்ப்பனராவது வேஷம் போட்டு ஆடுவதோ, செடில் குத்திக் கொள்வதோ, அலகு குத்திக் கொள்வதோ, கன்னத்திலோ, நாக்கிலோ கம்பியைக் குத்திக் கொள்வதோ ஆகிய காரியங்களைச் செய்கிறார்களா? கோயில் கட்டுகின்றார்களா? ‘குடிஅரசு’ 3.11.1929
