கிருட்டினகிரியில் நீட் தேர்வு எதிர்ப்பு இருசக்கர வாகனப் பரப்புரை பயணக்குழுவுக்கு வரவேற்பு

கிருட்டினகிரி, ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி - மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் அய்ந்து மய்யங்களில் அய்ந்து குழுக்கள் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் 11.7.2024 அன்று…

Viduthalai

19.07.2024 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் - 104 இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *தலைமை: ஞான வள்ளுவன் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை அ.சங்கீதா (மாவட்ட மகளிரணிப் பொறுப்பாளர், தருமபுரி) *தொடக்க உரை:…

Viduthalai

ஜூலை 17: ‘திராவிட லெனின்’ டாக்டர் டி.எம்.நாயர் நினைவு நாள் (17.7.1919)

நீதிக்கட்சியின் முக்கியத் தலைவர்கள் மூவரில் (டாக்டர் சி. நடேசனார், சர். பிட்டி தியாகராயர், டி.எம்.நாயர்) ஒருவர் தாரவாட் மாதவன் நாயர். தாரவாட்.மாதவன்.நாயர் 1868 ஆம் ஆண்டு சனவரி 15 ஆம் நாள் சென்னை மாகாணத்தில் பாலக்காடு அருகில் திரூர் கிராமத்தில் (தற்போதைய…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1377)

இதுவரை நமது நாட்டில் செய்யப்பட்டு வந்த சீர்திருத்தம் என்பதெல்லாம் பாமர மக்களைப் படித்தவர்களும், பணக்காரரும் ஏய்ப்பதற்குக் கண்டுபிடித்த ஒரு சூழ்ச்சியே ஒழிய உண்மைச் சீர்திருத்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

அஞ்சலகங்களில் குறைந்த பிரீமியத்தில் – விபத்து காப்பீட்டுத் திட்டம் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி அறிமுகம்

சென்னை, ஜூலை 17 அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, பொதுக் காப்பீட்டு நிறுவனங் களுடன் இணைந்து, ஆண்டிற்கு வெறும் ரூ.520/ ரூ.555/ ரூ.755 பீரீமியத்தில், ரூ.10 லட்சம்/ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை அறிமுகம்…

Viduthalai

ஹிந்துத்துவ அமைப்பினர் என்றாலே குண்டர்தானா?

கோரக்பூர், ஜூலை 17- உத்தரப்பிரதேசம் கோரக்பூரில் உள்ள கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் மாணவர்தேர்தல்தொடர்பாக கூட்டம் நடைபெற்றது. ஒரு கட்டத்தில் மாணவர் அமைப்பினரின் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பிரிவான ஏபிவிபி அமைப்பு தேர்தல் தொடர்பாக பிரச்சினையைக் கிளப்பியது, இதனை அடுத்து நிர்வாகம் காவல்துறையினரை பாதுகாப்பிற்கு வரவழைத்தது.…

Viduthalai

விடுதலை சந்தா

திருச்சி, திருவெறும்பூர் பேராசிரியர் வீம.அரவிந்த் அரையாண்டு விடுதலை சந்தா 1000 ரூபாயை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜிடம் வழங்கினார் (16.07.2024). பெரியார் உலகத்திற்கு நன்கொடை சின்னப்பம்பட்டி நினைவில் வாழும் மு.உலகநாதன் மாரியம்மாள் பேரனும், உ.கென்னடி, கவுசல்யா மகனுமான மரு.கெ.அறிவுமணி தான் அரசு…

Viduthalai

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் நியமனம்

திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவராக பல்லடம் தோழர் வேலு இளங்கோவன் நியமிக்கப்படுகிறார். - இரா.தமிழ்ச்செல்வன் தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம் (புரவலர் ஆசிரியர் ஆணைப்படி)

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

17.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மணிப்பூர் மாநிலத்தில் இருந்து முதன் முறையாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி என்.கோடீஸ்வர் சிங் நியமனம். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * போலி சான்றிதழ் தந்து அய்.ஏ.எஸ். ஆக தேர்வானதாக குற்றம் சாட்டப்பட்ட பூஜா…

Viduthalai

கூடுதலாக…

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவ மழை இன்று (17.7.2024) காலை வரை இயல்பைவிட 88% கூடுதலாக பெய்துள்ளது. ஜூன் ஒன்றாம் தேதிமுதல் இன்று காலைவரை வழக்கமாக 85.6 மி.மீ. மழை பதிவாகும் நிலையில், 160.7 மி.மீ. மழை பெய்துள்ளது.

Viduthalai

உச்சநீதிமன்றத்தில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஜஸ்டீஸ் அரங்கநாதன் மகாதேவன் நியமனம் சமூகநீதிக் கண்ணோட்டத்தில் வரவேற்கத்தக்கது – சகல தகுதிகளையும் கொண்ட அவரைப் பாராட்டுகிறோம்!

உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிறப்பாகக் கடமையாற்றி, முத்திரை பதித்த சில முன்னோடித் தீர்ப்புகளை வழங்கியுள்ள மாண்பமை நீதிபதி, ஜஸ்டீஸ் அரங்கநாதன் மகாதேவன் அவர்கள் குடியரசுத் தலைவர் - கொலிஜியத்தின் பரிந்துரையையேற்று நியமித்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும். இவரது நியமனத்தை நாம்…

Viduthalai