கருநாடகா மாநிலத்தில் நூறு விழுக்காடு கன்னடர்களுக்கே வேலை வாய்ப்பு கடும் எதிர்ப்பால் மசோதா நிறுத்தி வைப்பு

பெங்களூரு, ஜூலை 18- கருநாடகாவில் உள்ள தனியார் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் 100% கன்னடர்களுக்கே வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியான நிலையில், இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், மசோதா நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. கருநாடகாவில் செயல்படும்…

Viduthalai

இந்நாள்- வைக்கம் போராட்டம் – 2ஆம் முறையாக தந்தை பெரியார் சிறை

தந்தை பெரியார் இரண்டாம் முறையாக மாவட்ட மாஜிஸ்டிரேட்டின் உத்தரவை மீறி நடந்ததற்காக விசாரிக்கப்பட்டு 18 ஜூலை 1924 அன்று, நான்கு மாதக் கடுங்காவல் விதிக்கப்பட்டார். பெரியார் வேண்டுமென்றே பிடிவாதமாகச் சட்டத்தையும் உத்தரவையும் மீறி நடந்துள்ளார் என்று மாஜிஸ்டிரேட் தெரிவித்தார். அதுபோல நடப்பதை…

Viduthalai

அநீதிக்குக் காரணம்

இந்நாட்டில் அநீதியும், நாணயக் குறையும் அதிகமாயிருப்பதற்குக் காரணம், நீதிக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியிருப்பதேயாகும். (பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.130)

Viduthalai

இதுதான் தமிழ்நாடு!

தேனி மாவட்டம் கோகி லாபுரம் கிராமத்தில் இந்துக்கள் முஸ்லிம்கள் இணைந்து முகரம் விழா கொண்டாடினர்.

Viduthalai

இதுதானா ஒன்றிய பாஜக அரசின் மனிதநேயம்? ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்தில் கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான விண்ணப்பங்கள் பாதிக்குமேல் நிராகரிப்பு!

புதுடில்லி, ஜூலை 18- கரோனா பெருந்தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ‘பிஎம் கேர்ஸ்’ திட்டத்தின்கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்களில் சுமாா் 51 சதவீதம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். நாட்டில் கரோனா பெருந்தொற்று நிலவிய கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் முதல் கடந்தாண்டு மே…

Viduthalai

நீட் தேர்வு முறைகேடு வழக்கு: எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் கைது

பாட்னா, ஜூலை 18- இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. தேர்வுக்கு ஒரு நாள் முன்பு பீகார் மாநிலம் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது தெரியவந்தது. இதே போல ஜார்க்கண்ட், குஜராத்,…

Viduthalai

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மாறாக தொடர்ந்து பிணைகளை மறுப்பது, தனி மனித உரிமைக்கு எதிரானதே! புதிய வழக்குப் போட்டு அவர்களை சிறைக்கனுப்புவது சரியல்ல! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

பிணை வழங்குவதுபற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மாறாக, தொடர்ந்து பிணையை மறுப்பது, பிணை வழங்க வேண்டிய பட்சத்தில், புதிய வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது தனி மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள…

Viduthalai

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நல்ல வார்த்தை கொண்டு காலம் பாராட்டும்! கவிப்பேரரசு வைரமுத்து

முதலமைச்சரின் காலை உணவுத்திட்ட விரிவாக்கம் ஒரு கல்விப் புரட்சியைப் பூரணம் செய்யும் காரணமாகும் மூளையை நிரப்புமுன் வயிற்றை நிரப்பும் இந்த மனிதாபிமானத் திட்டத்தால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மொழியின் நல்ல வார்த்தைகள் கொண்டு காலம் பாராட்டும் வயிறு நிறைந்த மலர்களின் 21 லட்சம்…

Viduthalai

உயர்கல்வித் துறை சார்பில் ரூ.52.75 கோடி செலவில் கட்டப்பட்ட கல்விசார் கட்டடங்கள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

உயர்கல்வித் துறை சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கல்விசார் கட்டடங்களை திறந்து வைத்தல் சென்னை, ஜூலை 17- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.7.2024) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில், புதுக்கோட்டை, திருச் சிராப்பள்ளி, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அரசு கலை…

viduthalai

ரூபாய் 100 கோடி நில மோசடி புகார் அ.தி.மு.க. மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது

கரூர், ஜூலை 17- ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நில மோசடி புகாரில் 5 வாரங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அதிமுக மேனாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஅய்டி காவல் துறையினர் கேரளாவில் நேற்று (16.7.2024) கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து…

viduthalai

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம்

மண்ணச்சநல்லூரில் பரப்புரை மண்ணச்சநல்லூர், ஜூலை 17 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் சார்பில் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் 14-07-2024 காலை 11.00…

Viduthalai

கன்னியாகுமரியில் பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கை பிரச்சாரம்

நாகர்கோவில், ஜூலை 17- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் வழங்கி பரப்புரை செய்தனர் தோழர்கள். நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பு மற்றும் மாநகர பகுதிகளில் நடந்த இந்தப் பரப்புரை நிகழ்ச்சிக்கு திராவிடர்கழக கன்னியாகுமரி மாவட்டத் தலைவர் மா.மு.…

Viduthalai