கழகக் களத்தில்

27.7.2024 சனிக்கிழமை கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை:இரா.ஜெயக்குமார் (மாநலி ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வை.இளங்கோவன்…

viduthalai

புதிய புத்தகமும் – நள்ளிரவில் பறிக்கப்பட்ட எங்கள் சுதந்திரமும்! (1)

17.7.2024 அன்று சுயமரியாதை வீரர், திராவிடர் இயக்கத் தோழர் ‘பாசறைமுரசு’ ஆசிரியர் மு.பாலன் அவர்கள் பெரம்பூரில் நடத்திய கொள்கை பரப்பு விழாவில் அன்புத் தோழர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் (மேனாள் எம்.பி.), பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இவர்களுடன் நாமும் கலந்து கொண்டோம். சிறப்பான…

Viduthalai

தேசியவாத காங்கிரஸ் மும்பைத் தலைவரின் பேட்டி!

தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சியின் மும்பை தலைவர் அணில் தேஷ்முக் மராட்டி இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘‘பாஜகவுடன் கூட்டணி முறிந்ததால் காங்கிர சோடு இணைந்து மகாவிகாஷ் அகாடி உருவாகி உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றார்கள்.…

Viduthalai

எப்படிப்பட்ட சட்டம் தேவை?

மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டு மானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசை யின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப் படுத்துவதற்கே ஒப்பாகும். ‘குடிஅரசு’…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

முதலில் நிதி ஒதுக்கட்டும்! * ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும். –  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல் >>  இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய அரசு நிதியை ஒதுக்கிவிட்டு, இப்படிப் பேசினால், நன்றாக…

Viduthalai

அப்பா – மகன்

ஜாதியை ஒழிக்க... மகன்: இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க, நாம் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அதோடு, ஜாதியை ஒழிக்க ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்று அவர் கூறவில்லையே, மகனே!

Viduthalai

வழக்கு தொடருவோம்!

ஆர்.என். ரவியை மீண்டும் ஆளுநராக நியமித் தால் வழக்கு தொடருவோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மூத்த வழக்குரைஞர் மனு. பெரிய ஏமாற்றம்தான்! எந்தப் பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு மாநிலத்தில் புதி…

Viduthalai

வருமான உச்ச வரம்பு, ஒதுக்கீடு என எந்தப் பாகுபாடும் இல்லை

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் பயன்பெற, வருமான உச்ச வரம்பு, இனம், ஒதுக்கீடு என எந்த பாகுபாடும் இல்லை. அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் முழுமையாக…

viduthalai

பார்ப்பனர்களின் பித்தலாட்டம் பாரீர்!

பிரபுல் தேசாய் 2019 ஆம் ஆண்டு யுபிஎஸ்இ தேர்ச்சி பெற்றவர். பெருமூளை வாதப் பாதிப்பு, லொகோ அதாவது கால்கள் முடங்கிய நிலை என்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து, அந்தப் பிரிவிற்கான தகுதியில் இவர் தேர்ச்சி பெற்றார். ஆனால், ஓராண்டு பயிற்சி யின்…

Viduthalai

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, வன்முறை: அய்.நா. மனித உரிமைகள் குழு கவலை

ஜெனீவா, ஜூலை 26- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடை பெறுவதாக அய்.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தி யாவில் கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தி னர்,…

Viduthalai