நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி இருசக்கர வாகன பரப்புரை பயணத்தை வரவேற்று, திருவண்ணாமலையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
கு.பிச்சாண்டி, சே.மெ.மதிவதனி, டாக்டர் எ.வ.வே.கம்பன் சிறப்புரை திருவண்ணாமலை, ஜூலை 26 நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திருவண்ணாமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞர் அணி மற்றும் திராவிட மாணவர் கழகம் சார்பில் இரு சக்கர வாகன பரப்புரைப்…
தஞ்சை மேனாள் நகர்மன்ற உறுப்பினர் இரா.ஜெயபால் ஏழாம் ஆண்டு நினைவு நாள்! திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் வீரவணக்கம்!
தஞ்சை, ஜூலை 26 சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை இராணி ஓட்டல் இராஜகோபால் மகனும், தஞ்சை மேனாள் நகர் மன்றத் தலைவர் தேன்மொழியின் வாழ்விணையரும் தஞ்சாவூர் திமுக நகர மேனாள் துணைச் செயலாளர், மேனாள் நகர் மன்ற உறுப்பினர் இரா.ஜெயபால் அவர்களின் ஏழாஆம்…
பெரியார் விடுக்கும் வினா! (1386)
அரசியல் கிளர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, அதனால் கிளர்ச்சிக்காரர்கள் அடைந்த பலன்களைக் கண்ட பிறகு, விளம்பரக் கிளர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, அதனால் விளம்பரக்காரர்கள் அடைந்த பலன்களைக் கண்ட பிறகு, உண்மைக் கிளர்ச்சிக்கு, அதாவது பலனும், விளம்பரமும் இல்லாத கிளர்ச்சிக்கு ஆள்கள் வருவது அரிது…
தஞ்சை புதிய மாவட்ட ஆட்சியருக்கு கழகப் பொறுப்பாளர்கள் இயக்க வெளியீடுகளை வழங்கி வாழ்த்து!
தஞ்சை, ஜூலை 26 தமிழ்நாடு அரசால் அண்மையில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டு 22.07.2024 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியங்கா பங்கஜம் அவர்களை 25.07.2024 மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…
காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி.யின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்
காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி. அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காரைக்குடி ரயில்வே நிலைய சாலையில் உள்ள பெரியார் தோட்டத்தில், அவரது சிலைக்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட…
அரசாணை
அரசாணை அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2இல் 7,360 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை தனித்தனி அரசாணையை வெளியிட்டுள்ளது. சமர்ப்பிக்க... முதுகலை பட்டதாரிகள் மற்றும்…
பதிலடிப் பக்கம்: சிந்து – சரஸ்வதி நாகரிகமா?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) - கவிஞர் கலி.பூங்குன்றன் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது. தற்போது,…
சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த மிக மோசமான அரசு.. ஒன்றிய அரசின் பாரபட்ச செயல்பாடுகளை பட்டியலிட்டு தயாநிதி மாறன் ஆவேசம்!!
புதுடில்லி, ஜூலை 26- குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆவேசமாக உரையாற்றினார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி…
பிற இதழிலிருந்து…அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். குறி வைப்பது ஏன்?
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி, அதில் இணைந்து பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கி யிருக்கிறது பாஜக அரசு . வலுவான எதிர்ப்புகள் எழுந்தாலும் ஒரு கலாச்சார அமைப்பின் பணிகளில் பங்கேற்பதற்கு எதற்கு தடை எனும் தர்க்கம், அவர்கள்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 18ஆவது விளையாட்டு நாள் விழா
நாள்: 27.7.2024 காலை 10 மணி சிறப்பு விருந்தினர்: சுபேதார் மேஜர் எம்.குருசாமி (8 TN BN NCC, கும்பகோணம்) அழைப்பில்: தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் - பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கல்விக்கிராமம், ஜெயங்கொண்டம், அரியலூர்…
