தெலங்கானா மாநிலம் – வாரங்கல் நகரில் இந்திய நாத்திகர் சங்கத்தின் மூன்றாம் மாநில மாநாடு

கழகப் பொருளாளர் பங்கேற்றார் ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டணம் நகரில் தலைமையகத்தைக் கொண்டு 1972 – ஆம் ஆண்டு இந்திய நாத்திகர் சங்கம் (Atheist Society of India) நிறுவப்பட்டது. சீரிய பகுத்தறிவாளர் முனைவர். ஜெயகோபால் அவர்களை நிறுவனராகக் கொண்டு தொடங்கப்பட்ட…

Viduthalai

கல்லூரிகளில் பெறாத அறிவை, பல்கலைக் கழகங்களில் பெற முடியாத அறிவை – தந்தை பெரியாரிடம் பெற்றோம்; அதுதான் எங்களுக்குக் கிடைத்த சிறப்பான வாய்ப்பு!

தன்னுடைய அறிவுக்கு வட்டம் போட்டுக் கொள்ளாத சுய சிந்தனையாளர் பெரியார்! பெரியார் விஷன் ஓடிடி தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சென்னை, ஜூலை 27 தந்தை பெரியார் அவர்கள் மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்பொழுது, நாங்கள் குறிப்புகளை எழுதுவோம். கல்லூரிகளில் நாங்கள்…

Viduthalai

நன்னன்குடி நடத்தும் நூல் வெளியீட்டுடன் கூடிய பரிசளிப்பு விழா

நாள்: 30.7.2024 மாலை 6 மணி இடம்: திருவாவடுதுறை தி.என்.இராசரத்தினம் கலையரங்கம், இராசா அண்ணாமலைபுரம், சென்னை தலைமையும் நிறைவுரையும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) நூல் வெளியீடும் பரிசளிப்பும் வாழ்த்துரையும் சா.சி.சிவசங்கர்(போக்குவரத்து துறை அமைச்சர்) சிறப்புரை பேராசிரியர்…

viduthalai

கழகக் களத்தில்…!

28.7.2024 ஞாயிற்றுக்கிழமை வாழ்க்கை இணையேற்பு வரவேற்பு விழா உடுமலை: காலை 11 மணி *இடம்: எஸ்.ஆர்.கே. திருமண மண்டபம், மைவாடி பிரிவு, உடுமலை *மணமக்கள்: கு.ஆ.சித்தார்த் - வி.பா.திவ்யபாரதி *வரவேற்புரை: இல.அருட்செல்வன் * முன்னிலை: அ.இராமசாமி (மாவட்ட காப்பாளர்), யாழ்.ஆறுச்சாமி (மாவட்ட…

viduthalai

நாடு முழுவதும் 5 கோடி வழக்குகள் தேக்கம் மக்களவையில் தகவல்

புதுடில்லி, ஜூலை 27- ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றத்தில் 84,045 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பல்வேறு உயர்நீதிமன் றங்களில் 60,11,678 வழக்குகள் நிலுவையில் உள்ளன. மாவட்ட மற்றும்…

Viduthalai

பொருநை அருங்காட்சியகம் பணி விரைவில் முடிவுறும் முதலமைச்சர் சமூக வலைத்தள பதிவு

சென்னை, ஜூலை 27- "மரபு நம் உரிமை; அதை மீட்டெடுத்தல் தமிழர் தம் கடமை" என்பதை குறிப்பிட்டு போடப்பட்டுள்ள நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சமூக வலைத்தளப்பதிவை மேற்கோள்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது: தூங்கா…

Viduthalai

ஆரணியில் நீட் எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் அனைத்துக்கட்சியினர் பங்கேற்பு

ஆரணி, ஜூலை 27- ஆரணியில் 12.07.2024 மாலை 05.30 மணியளவில் நீட் எதிர்ப்பு இருசக்கர வாகன பயண நிகழ்வு நடைபெற்றது.மேனாள் மாவட்ட செயலாளர் சேத்பட் அ.நாகராசன் தலையேற்க மாவட்ட தலைவர் அ.இளங்கோவன் மற்றும் மாவட்ட அமைப்பாளர் அசோகன் முன்னிலையில் மேற்கு ஆரணி…

Viduthalai

கல்லூரி மாணவர்களிடம் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம்

தந்தை பெரியாருடைய கருத்துகளை தெரிவிக்கும் வகையில், குமரி மாவட்ட கழகம் சார்பாக குமரி மாவட்ட கல்லூரி மாணவர்களுக்கு பகுத்தறிவு விழிப்புணர்வு துண்டறிக்கையினை வழங்கினர். நாகர்கோவில் பகுதிகளில் இன்று நடந்த இந்த பரப்புரை நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மாவட்டச்…

Viduthalai

சுயமரியாதை வாழ்க்கை இணை ஏற்பு விழா

விருத்தாசலம், ஜூலை 27- 21.7.2024 அன்று காலை 11 மணிக்கு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் தர்மநல்லூர் கிராமம் ரத்தினசாமி மணிமேகலை ஆகியோரது மகள் ர.அட்சயபிரியதர்ஷினிக்கும், கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் சொரத்தூர் கிராமம் அன்பழகன் திலகவதி ஆகியோரது மகன் அ.தேவராஜனுக்கும்…

Viduthalai

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் கவனத்திற்கு…

மசோதாக்களை கால வரையின்றி நிலுவையில் வைப்பதா? கேரளா, மேற்குவங்க ஆளுநர்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் புதுடில்லி, ஜூலை 27- கேரளா மற்றும் மேற்கு வங்காள மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் தாக்கீது அனுப்ப உத்தரவிட்டுள்ளது. எதிர்க்கட்சி ஆளும் மாநிலங் களில் அம்மாநில அரசுக்கும்,…

Viduthalai