கீழடி அகழாய்வில் சுடுமண் அணிகலன் கண்டெடுப்பு

கீழடி, ஜூலை 30- கீழடி, 10ஆம் கட்ட அகழாய்வில் சுடு மண்ணால் செய்யப்பட்ட பண்டைய கால அணிகலன் கண்டெடுக் கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கீழடி யில் 10ஆம் கட்ட அகழாய்வு பணிகள், கீழடி பிரிவு இயக்குநர் ரமேஷ், இணை இயக்குநர் அஜய்…

Viduthalai

அறிவியல் வளர்ச்சி: நிலவில் பன்னாட்டு விண்வெளி மய்யம் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தகவல்

கோவை, ஜூலை 30- கிணத்துக் கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் கீழ் வானவில் மன்றம் சார்பாக 'ஸ்டெம்' கண்டுபிடிப்பு மற்றும் கற்றல் மய்யம் திறப்பு விழா (27.7.2024) அன்று நடைபெற்றது. இதனை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்…

Viduthalai

ஒன்றிய நிதிநிலை அறிக்கை 2024-2025 மாணவர்களை கடனுக்குள் சிக்கவைக்கும் பட்ஜெட் அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் கண்டனம்

புதுடில்லி, ஜூலை 30- ஒன்றிய பட்ஜெட் 2024-2025 குறித்து அகில இந்திய ஜனநாயக மாணவர் சங்கம் (ஏஅய்டிஎஸ்ஓ) பொதுச்செயலாளர் சவுரவ் கோஷ் வெளியிட்டுள்ள அறிக்கை. ஒன்றிய பட்ஜெட் 2024-2025 கல்வித்துறைக்கு ரூபாய் 1.20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளது. கடந்த நிதி ஆண்டில்…

Viduthalai

பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, ஜெயங்கொண்டம் 18ஆவது விளையாட்டு விழா!

ஜெயங்கொண்டம், ஜூலை 30- ஜெயங்கொண்டம், பெரியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 27.7.2024 அன்று 18ஆவது ஆண்டு விளையாட்டு விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விளையாட்டு விழா காலை 10 மணி அளவில் மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கியது. இவ்விளையாட்டு விழாவிற்கு பள்ளி தாளாளர் வீ.அன்புராஜ்…

Viduthalai

ஆக., 1 முதல் பிளஸ் 2 அசல் மதிப்பெண் சான்றிதழ் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

சென்னை, ஜூலை 30- இந்த ஆண்டு (2024 மார்ச்) 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுத்…

Viduthalai

வெள்ள பாதிப்புக்கு நிதியில்லை!

வளரும் பாரதத்துக்கு வளரும் மாநிலங்களின் ஆதரவு தேவை என பிரதமர் மோடி கூறியுள்ளார். என்ன ஓர் ஆழமான கருத்து! பிறகு ஏன் அவரின் அரசு, 2023இல் வெள்ளம் பாதித்த பல மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை? எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மீது ஏன்…

viduthalai

அண்ணா திமுக ஆட்சிக் காலத்தில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச் சூடு! ஓடிய அப்பாவி மக்களை சுடுவதா?

நீதிமன்றம் கண்டனம்  சென்னை, ஜூலை 30 தூத்துக்குடியில் உயிருக்கு பயந்து ஓடிய அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜீரணிக்க முடியாத ஒன்று என காவல்துறையினருக்கு கண்டனம் தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இறந்தவர்களின் குடும்பத்துக்கு இழப்பீடு கொடுத்து வழக்கைமுடித்து வைத்தது நியாயமில்லை…

Viduthalai

இதுதான் பிஜேபி ஆட்சியின் நிர்வாக இலட்சணம் ரயில் விபத்து என்பது தொடர் கதையா?

சக்ரதர்பூர், ஜூலை 30 இன்று (30.7.2024) அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் அருகே மும்பை-ஹவுரா மெயிலின் சுமார் 18 பெட்டிகள் தடம் புரண்டதில் குறைந்தது இதுவரை 3 பேர் உயிரிழந்தனர். மீட்பு பணிகள் விடிந்த பிறகே வேகமெடுக்கத்துவங்கியதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும்…

viduthalai

கேரளா வயநாடு நிலச்சரிவு 60க்கும் மேற்பட்டோர் பலி – 50 பேர் படுகாயம் – 500 குடும்பங்களின் கதி என்ன?

திருவனந்தபுரம், ஜூலை 30 கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் இன்று (30.7.2024) அதிகாலை அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நிலச்சரிவில் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு…

viduthalai