பெண்களை இழிவுபடுத்திய வழக்கில் யூடியூபர் கைது
சென்னை, ஆக. 1- பெண்களை இழிவுப்படுத்திய வழக்கில் 'பிரியாணி மேன்' என்ற யூடியூப் சேனல் நடத்தி வந்த நபரை குற்றப்பிரிவு புலனாய்வு காவல் துறையினர் கைது செய்தனா். சென்னை தேனாம்பேட்டை பகுதியைத் சோ்ந்த இளம்பெண் ஒருவா், பெண்களை இழிவுப்படுத்தும் வகையிலும், தான்…
கத்தாரில் உயிரிழந்த தமிழர் உடல் துரை வைகோ எம்.பி. முயற்சியால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது
சென்னை, ஆக. 1- திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும், மதிமுக முதன்மைச் செயலாளருமான துரை வைகோ அவர்களின் முயற்சியால், பெரிய கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலாவின் கணவர் முருகேசன் நாராயணசாமி உடல் தமிழ்நாடு வந்து சேர்ந்தது..! திருச்சி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட…
புதிய குற்றவியல் சட்டங்கள் வகுப்புவாத சக்திகளுக்கு சாதகமாக அமையும் ரவிக்குமார் எம்.பி., உள்துறை அமைச்சருக்கு எச்சரிக்கை கடிதம்
புதுடில்லி, ஆக.1 புதிய குற்றவியல் சட்டங்களில் பிரிவு 144A CrPC மற்றும் 153A.A IPC விடுபட்டுள்ளது. இது வகுப்புவாத சக்திகளுக்கு சாதமாக அமையும் என்று விழுப்புரம் மக்களவை உறுப்பினர் முனைவர் ரவிக்குமார் உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். எவ்வித விவாதமும்…
டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கல்லணையிலிருந்து 3400 கன அடி நீர் திறப்பு
தஞ்சாவூர், ஆக.1 டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக தஞ்சாவூா் மாவட்டம், கல்லணை நேற்று (31.7.2024) காலை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூா் அணையிலிருந்து ஜூலை 28-ஆம் தேதி பிற்பகல் 3 மணி முதல் தண்ணீா் திறந்துவிடப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் வினாடிக்கு 5…
வரவேற்கத்தக்க முடிவு முதுநிலை மருத்துவ படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு : ஏற்கெனவே வெளியிடப்பட்ட அரசாணை நிறுத்திவைப்பு
சென்னை, ஆக.1 முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 சதவீத இடஒதுக்கீட்டில் சேர அரசு மருத்துவர் களுக்கு கட்டு்பபாடுகள் விதிக்கும் அரசாணையை நிறுத்தி வைத்துள்ளதாக சுகாதாரத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 25 முதல்…
வயநாட்டில் நிலச் சரிவில் சிக்கிய 1500 பேர் மீட்பு நிவாரண நிதியை வாரி வழங்குமாறு மக்களுக்கு கேரள முதலமைச்சர் வேண்டுகோள்
வயநாடு, ஜூன் 1 பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,500 பேர் மீட்கப் பட்டுள்ளதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வயநாட்டில் மீட்பு, நிவாரண பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உணவு பொருட்களை கொண்டு…
மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இதுவரை 10 லட்சத்தை கடந்த வாசகர்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.1 மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் வருகையாளர்கள் எண்ணிக்கை குறுகிய காலத்தில் 10 லட்சத்தை கடந்துள்ளது மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரை - நத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் ரூ.215 கோடியில்…
கேரள மாநிலத்தில் நிலச்சரிவு தமிழ்நாடு அரசு சார்பில் ரூபாய் அய்ந்து கோடி நிதி உதவி
அய்ஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழுவை அனுப்ப முதலமைச்சர் ஆணை! சென்னை, ஜூலை 31- வயநாடு நிலச்சரிவு தொடர்பாக கேரள முதலமைச் சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், நிவாரணப் பணிக்காக ரூ.5 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். மீட்பு பணிகளுக்கு உதவுவதற்காக அய்ஏஎஸ்…
“எக்காரணம் கொண்டும் போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படாது”
போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் உறுதி ! சென்னை, ஜூலை 31- அரசு போக்குவரத்துக் கழகம் தனியார் மயமாக்கப்படும் என எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதல் பலரும் அவதூறு பரப்பி வரும் நிலையில், போக்குவரத்துக் கழகம் தனியார் மயம் ஆக்கப்பட…
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கு நிதி குறைப்பு ஏன்? தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி
சென்னை, ஜூலை 31- ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் சமூக நலத் திட்டங்களுக்கான நிதி குறைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் நேற்று (30.7.2024) வெளியிட்ட அறிக்கை: கிராமப்புறங்களில் வறுமையை ஒழிக்க,வாழ் வாதாரத்தை உயர்த்த…
