வரவேற்கத்தக்க அரிய தீர்ப்பு! பழங்குடியினருக்கு உள்இட ஒதுக்கீடு செல்லும்: உச்சநீதிமன்றம் உத்தரவு!
புதுடில்லி, ஆக.1 தாழ்த்தப்பட்ட சமூகத்திலேயே மிகவும் பின் தங்கிய வருக்கு உள்ஒதுக்கீடு வழங்கியது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இட ஒதுக்கீட்டில் உள் இட ஒதுக்கீடு வழங்கிய முடிவு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு…
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலை பல்கலைக்கழகம்)
பழைய மாணவர்கள் (Alumni Reunion) அமைப்பின் வெள்ளி விழா (1995-1999ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள்) 3.8.2024 சனிக்கிழமை காலை 10 மணி காலை 10 மணி முதல் 11 மணி வரை வளாகத்தை பார்வையிடல், மரக்கன்று நடுதல், பதிவு செய்தல் காலை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 1.8.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை ராகுல் காந்தியின் ஜாதி குறித்த சர்ச்சை பேச்சை பகிர்ந்த பிரதமர் மோடிக்கு எதிராக உரிமை மீறல் தாக்கீது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் விமான சட்டத்திற்கு பாரதிய வாயுயான் விதேயக் என ஹிந்தி மொழியில் பெயரிடப்பட்டிருப்பதற்கு எதிர்க்கட்சி நாடாளுமன்ற…
பெரியார் விடுக்கும் வினா! (1392)
நான் எந்த வேலை செய்தாலும் இந்தத் தொண்டுக்காகத்தான் ஆகும். நான் திருடி இருந்தாலும், பொய் சொல்லி இருந்தாலும், மற்றவனை ஏமாற்றி இருந்தாலும் எல்லாம் இந்த மக்கள் சமுதாய நலனுக்காகச் செய்து இருப்பேனே தவிர, எனது சொந்த நலனுக்கு என்று ஏதேனும் செய்தேன்…
புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் காரை சி. மு.சிவம் நினைவாக “திராவிடத்தால் நிமிர்ந்தோம்” கருத்தரங்கம்
புதுச்சேரி, ஆக. 1- சுயமரியாதைச் சுடரொளி திராவிட இயக்க முன்னோடி காரை சி. மு.சிவம் நினைவாக "திராவிடத்தால் நிமிர்ந்தோம்" என்ற தலைப்பில் கருத்தரங்கம் மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஜெயபாலன் பெயரில் நினைவு மேடை அமைத்து புதுச்சேரி ராஜா நகர் பெரியார் படிப்பகத்தில்…
நீட் எதிர்ப்புப் பரப்புரை – திருப்பூர் கழக மாவட்டத்தில் வரவேற்பு
திருப்பூர், ஆக. 1- திருப்பூர் மாவட்டம் அவிநாசி நகர கழகம் சார்பில் மாவட்ட காப்பாளர் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அவிநாசி பேருந்து நிலையத் திற்கு முன் நடந்த நிகழ்விற்கு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் யாழ் ஆறுச்சாமி வரவேற்று பேசினார்.…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு – கட்டுரைத் தொடர்
இன்றைய இளைய தலைமுறையினரே, நன்கு புரிந்துகொள்ளுங்கள்! 1. சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? - இது முன்னுரைதான்! தந்தை பெரியாரின் சமூகப் புரட்சி இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம். 1925இல் சமூக நீதிக்காகவும் மனித சமத்துவம், சுயமரியாதைக்காகவும் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் -…
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி”
மணிப்பூர் காங்கிரஸ் எம்.பி. உருக்கம்! புதுடில்லி, ஆக.1- மணிப்பூர் பிரச்சினைக்கு குரல் கொடுத்துவரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார் மணிப்பூர் காங்கிரஸ் எம்பி ஆல்பிரட் ஆர்தர். பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை…
ஏழுமலையானுக்கே பட்டை நாமமா?
திருப்பதியில் ரூ.100 கோடி உண்டியல் காணிக்கையை சுருட்டியவர் 2 ஆண்டுக்கு பின் வெளிவந்த மோசடி திருப்பதி, ஆக.1- திருப்பதி ஏழு மலையான் கோயில் உண்டியல் காணிக்கையில் பக்தர்கள் செலுத்திய வெளிநாட்டு கரன்சிகளை திருடிய தமிழகத்தை சேர்ந்தவர், ரூ.100 கோடி அளவிற்கு சொத்து…
இந்நாள் – அந்நாள்:தமிழர் பெரும்படை (ஹிந்தி எதிர்ப்பு)
1938-இல் தமிழர் பெரும்படை ஒன்று திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னை வரை கால்நடையாக வந்த வரலாறும், சென்னை அப்படைக்குத் தந்த வரவேற்பும். 11-9-1938-இல் திருவல்லிக்கேணிக் கடற்கரையில் நடைபெற்ற அவ்வரவேற்புக் கூட்டத்தில் தலைவர் தந்தை பெரியார் முதன்முறையாகத் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்னும் தாரக மந்திரத்தைத்…
