பி.ஜி. தேர்வு மய்யங்கள் வெளி மாநிலத்திலா?

நீட் முதுநிலை தேர்வு வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தேர்வர்கள் ஏராளமானோருக்கு ஆந்திர மாநிலத்தின் உட்பகுதியில் தேர்வு மய்யங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அங்கு செல்வதற்கு ரயில்களில் டிக்கெட் இல்லாத நிலையில், விமான டிக்கெட்…

Viduthalai

அரசாங்கம் என்பது

அரசாங்கம் என்பது மக்களின் மானத்திற்கும், சமத்துவத்திற்கும், சுவாதீனத்திற்குமேயொழிய, அரசாங்கத்தினுடையவோ அல்லது ஒரு தனி வகுப்பு நன்மைக்காகவோ அல்ல என்பதைத் தைரியமாகச் சொல்லுவோம். ‘குடிஅரசு’ 3.2.1929

Viduthalai

கலவரத்தின் மறுபெயர் கன்வார் யாத்திரையா?

பரிதாபாத், ஆக.2 கன்வார் யாத்தி ரையின்போது கார் மோதிய தால் வன்முறை வெடித்ததால் பள்ளி களுக்கு விடுமுறை விடப்பட்டது. உத்தராகண்ட், உத்தரப் பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கன்வார் யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது…

Viduthalai

லவ் ஜிகாத் வழக்கில் ஆயுள் தண்டனையாம்!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் புதிய மதவாத மசோதா தாக்கல் லக்னோ, ஆக.2 லவ் ஜிகாத் வழக்கில் அதிகபட்சம் ஆயுள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டவிரோத மதமாற்ற தடை சட்ட (திருத்த) மசோதா உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கடந்த 30.7.2024 தாக்கல் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேசத்தில்…

Viduthalai

கல்விக்கான தடைகள் புதிய வடிவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை, ஆக.2- கல்விக்கான தடைகள் புதிய வடிவங்களில் வரு கின்றன. அரசியல் களத்தில் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியின் நூற்றாண்டு தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நேற்று (1.8.2024)…

viduthalai

திராவிட ஆட்சியின் ஆகஸ்டுப் புரட்சி செய்தியாகும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் சமூகநீதி ஜீவநதியாகக் கடைமடை வரை பாயும்! தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை

* அருந்ததியர்களுக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு மகத்தானது – வரவேற்கத்தக்கது! * 2009 இல் முதலமைச்சர் கலைஞர் ஆட்சியில் அருந்ததியினருக்கு 3 விழுக்காடு இட ஒதுக்கீடுக்குக் கிடைத்த வெற்றி! அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்ற…

Viduthalai

அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, ஆக.2 தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்துக்கு புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நேற்று (1.8.2024) வெளியிட்ட செய்திக்குறிப்பு: “தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவ னம் கடந்த 1978-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.…

viduthalai

ஆண்டுதோறும் வழங்கப்படும் ‘தகைசால் தமிழர் விருது’ இந்த ஆண்டு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு வழங்கப்படுகிறது

சென்னை, ஆக.2 இவ்வாண் டுக்கான தகைசால் தமிழர் விருதுக்கு குமரி அனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும் பாராட்டுச் சான்றிதழும் வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர நாள் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர்…

viduthalai

மேட்டூரில் இருந்து 1.70 லட்சம் கன அடி நீர் வெளியேற்றம்

தருமபுரி/மேட்டூர், ஆக.2 ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து நேற்று (1.8.2024) விநாடிக்கு 2 லட்சம் கன அடியைக் கடந்தது. மேட்டூர் அணையிலிருந்து 2-வதுநாளாக விநாடிக்கு 1.70 லட்சம் கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கருநாடக அணைகளில் இருந்து அதிக…

viduthalai

தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 882 ஊதியம் விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு

சென்னை, ஆக.2 அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வரும் தினக்கூலி தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.882 ஊதியமாக வழங்கப்படும் என்ற நிர்வாகத்தின் உத்தரவுக்கு தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அரசு விரைவு போக்கு வரத்துக் கழகத்தில் தொலை தூரங்களுக்குச் செல்லும் வகையில் ஆயிரத்துக்கும்…

viduthalai