முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருக்கு கழகப் பொறுப்பாளர்கள் வாழ்த்து
அறந்தாங்கி, ஆக. 2- அறந்தாங்கி கழக மாவட்ட காப்பாளரும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் தங்க.கண்ணன் அவர்களின் தந்தையார் கீரமங்கலம் அதங்கராசு அவர்களின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில் அவர்களின் இல்லத்திற்கு சென்று மாவட்ட தலைவர்…
புதிய நாடாளுமன்ற கட்டடத்திற்குள் மழை நீர் வெளியே வினாத்தாள் – உள்ளே மழை நீர் கசிவு ஒன்றிய அரசு குறித்து எதிர்க்கட்சிகள் கிண்டல்
புதுடில்லி, ஆக.2 புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஒன்றிய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர். டில்லியில் நாடாளு மன்றத்தின் புதிய கட்டிடம் கடந்தாண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மிக…
கல்வி நிலையங்களில் ஜாதியப் பாகுபாடுகளை அகற்றல் குறித்த நீதிபதி சந்துரு ஆணைய அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டம்
ஈரோடு, ஆக. 2- 28.07.2024 அன்று மாலை 6 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் - நீதிபதி சந்துருவின் ஆணைய அறிக்கை விளக்கச் சிறப்புக் கூட்டம் மாவட்ட கழகத் தலைவர் இரா. நற்குணன் தலைமையில் நடைபெற்றது. அனைவரையும் வரவேற்றும் - கல்வி…
ஈரோடு புத்தகத் திருவிழா – 2024 (02.08.2024 முதல் 13.08.2024 வரை)
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 20-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்கள்: 18,19 ஒதுக்கப்பட்டுள்ளது. வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாண வர்களும், கழகத் தோழர்களும், பொது மக்களும்…
கேதார்நாத் பயணத்தில் சிக்கிய 1500 பக்தர்களை மீட்டது கடவுள் அல்ல
டேராடூன், ஆக.2 உத்தராகண்ட் மாநிலத்தில் கனமழை கொட்டி யதையடுத்து கேதார்நாத் பயணத்தில் சிக்கிதவித்த 1,500 பக்தர்களை பத்திரமாக மீட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி நேற்று தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: உத்தராகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை…
கடவுளை நம்புவோர் கைவிடப்படுவர் உத்தராகண்டில் 15 பக்தர்கள் பலி
சிம்லா, ஆக. 2- இமாசல பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் கொட்டித்தீர்த்த மழையால் அங்கு பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் 13 பேர் பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயினர். இமாசலப்பிரதேசத்தின் தலைநகர் சிம்லா, குறு மற்றும் மண்டி ஆகிய மாவட் டங்களில்…
அந்தோ கொடுமை! வயநாடு உயிரிழப்பு முந்நூறைக் கடந்தது நிவாரண முகாமில் ராகுல் – பிரியங்கா ஆறுதல்
வயநாடு, ஆக.2 கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 300-அய் தாண்டியுள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை பகுதியை ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் நேற்று (1.8.2024) பார்வையிட்டனர். நிவாரண முகாம்களில் உள்ளவர்களை சந்தித்து ஆறுதல்…
சங்பரிவாரின் அராஜகம் பள்ளி வாகனத்தையும் விட்டு வைக்காத காவடி யாத்திரையினர்
அரியானா மாநிலம் பரிதாபாத் என்ற ஊரில் பள்ளி வாகன ஓட்டுநர் சாலையை மறித்துச்சென்றுகொண்டிருந்த காவடிதூக்கிச்செல்லும் நபர்களை ஓரமாகப் போகச்சொல்லி ஹாரன் அடித்தாராம். உடனே வெகுண்ட காவடி தூக்கிச் செல்லும் பக்தர்கள் பள்ளி வாகனத்தை அடித்து நொறுக்கி விட்டனர். இந்த தாக்குதல் நிகழ்வின்…
வயநாட்டில் நிவாரண முகாம்களில் 3,100 பேர் மீட்புப் பணியில் தமிழ்நாடு குழு
வயநாடு, ஆக.2- வயநாடு நிலச்சரிவில் தப்பிப் பிழைத்த 3,100 பேர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். மீட்புப்பணியில் தமிழ்நாடு குழுவும் ஈடுபட்டுள்ளது. வயநாடு மாவட்டம் மேப்பாடி, முண்டக்கை. சூரல் மலை ஆகிய கிராமங்களில் நிலச்சரிவில் சிக்கிய வர்களை மீட்கும் பணி நடந்து…
மக்களவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் வயநாடு நிலச்சரிவு பிரச்சினையில் பிஜேபி – காங்கிரஸ் மோதல் : அவை ஒத்திவைப்பு
புதுடில்லி,ஆக.2- வயநாடு பேரிடர் தொடர்பாக மக்களவையில் பாஜனதா, காங்கிரஸ் உறுப்பினர்களிடையே மோதல் ஏற்பட்டதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. கவன ஈர்ப்பு தீர்மானம் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவு ஏராளமான உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. அங்கு தோண்ட தோண்ட…
