“விடுதலை” வளர்ச்சி நிதி
ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் அவர்களின் மகன் பெ.வீரமணி அரசு வேலூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆய்வக நுட்புநராக பணியில் சேர்ந்து 23ஆம் ஆண்டில் (5-8-2024) பணியில் தொடர்வதை யொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி…
புதிய அறிவிப்புகள் திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (04-08-2024) கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்ட புதிய கழகப் பொறுப்பாளர்கள்
கோபிச்செட்டிபாளையம் கழக மாவட்டம் மாவட்டக் காப்பாளர்கள்: ந.சிவலிங்கம், இரா.சீனிவாசன், பெ.இராஜமாணிக்கம் மாவட்டத் தலைவர்: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மாவட்டத் துணைத் தலைவர்: பொன்.முகிலன் - பெ.மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர்: வெ.குணசேகரன் - கோபி மாவட்ட துணைச் செயலாளர்கள்: வெ.ப.அரங்கசாமி, நம்பியூர் க.மூர்த்தி -…
திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்
முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் திங்கள் காலை சரியாக 10.30 மணிக்கு (7.8.2024) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து…
பெரியார் விடுக்கும் வினா! (1396)
தன்னையே ஒழித்துக் கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தமாகுமேயன்றி - பலாத்காரம் என்றால் - இன்னொருவனை ஒழிப்பது என்று அர்த்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
குடந்தையைக் குலுக்கிய மாபெரும் சமூக நீதிப் பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பேரணி
கும்பகோணத்தில் 04-08-2024 அன்று மாலை நடைபெற்ற மாபெரும் சமூக நீதிப் பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பேரணி மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் குடந்தை சேய் குளம் அருகில் சரியாக அய்ந்து மணிக்குத் தொடங்கியது. பேரணிக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்…
விடுதலை சந்தா, பெரியார் உலகம் நன்கொடை-தமிழர் தலைவரிடம் வழங்கினர்
தென்காசி மாவட்டக் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா ரூ.7,900, கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில் 62ஆவது முறையாக விடுதலை சந்தா தொகை ரூ.16,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா ரூ.6,000, பெரியார் உலகத்திற்கு ரூ.5,000,…
இந்நாள் – அந்நாள்
பசுவதைத் தடைக்கு எதிர்ப்பு தமிழ்நாடெங்கும் பசுவதைத் தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டனப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் – நடத்தியது. சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும், மாட்டிறைச்சித்…
உத்தராகண்டில் மேக வெடிப்பால் 17 பேர் பலி!
மாண்டி, ஆக.5 உத்தராகண் டில் பெய்த அதிகன மழையால் 17 பேர் பலியாகியுள்ளனர். உத்தராகண்டில் கடந்த 31.7.2024 அன்று மேக வெடிப்பு ஏற்பட்டதன் விளைவாக அதீத கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஜங்கிள் சட்டி பகுதியில் கேதார்நாத்திற்கு செல்லும் மலையேற்ற…
பருவநிலை மாற்றம் இந்திய அணைகளில் நீர் பற்றாக்குறை அபாயம்
சண்டிகர்,ஆக.5 நாடு முழுவதும் தற்போதைய பருவ மழைக் காலத்தில் அதிக மழை பதிவாகியிருந்தாலும் இந்தி யாவின் 150 முக்கிய அணைகளில் சராசரி நீா் மட்டம் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என்று அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதி…
வயநாடு உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடக்கம்!
திருவனந்தபுரம், ஆக. 5 வயநாட்டில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக கேரள அரசு தெரி வித்துள்ளது. மீட்கப்பட்டுள்ள உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக…
