(வினேஷ் போகத் – சாந்தி) கலைஞரின் பாராட்டு!
இன்று கலைஞர் இருந்திருந்தால்... வினேஷ் போகத்திற்கு தங்கம் வென்றது போன்ற பெருமையை செய்திருப்பார்! தடகள வீரர் சாந்தி 2006இல், தோஹாவில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக, தமிழ்நாடு அரசின் சார்பில் 15 லட்சம் ரூபாய் பணமும், 1 லட்சம்…
அரசியல் விளையாட்டு – தங்கம் இழந்த பெண் சிங்கம்
அரசியலால் - பெறவிருந்த ஒரு தங்கத்தையும் இழந்துள்ளது இந்தியா. பாரிஸ் - ஒலிம்பிக்கில் நடந்து வரும் போட்டியில் இந்தியாவின் வினேஷ் போகாட் தகுதி நீக்கம் செய்யப்பட்டதன் தாக்கம்.இந்தியாவில் பலருக்கு பேரதிர்ச்சியைத் தந்துள்ளது. வினேஷ் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி…
தகுதி – திறமை – மோசடி! “கல்வி – கேள்வியை சூத்திரர்களுக்கு வழங்காதே” என்று கூறுவது எதற்கு தெரியுமா?
குருவே, “நீங்கள் எனக்கு நேரடியாக வில் வித்தை பயிற்சி அளித்தீர்கள். ஆனால், ஏகலைவன் உங்களை மானசீக குருவாக ஏற்று வில்வித்தை கற்றான். அப்படி இருந்தும் அவன் எப்படி என்னைவிட சிறந்த வில்வித்தை வீரனாக இருக்கிறான்?” என்று துரோணரிடம் ஒருமுறை அர்ஜுனன் கேட்டான்.…
உயர் ஜாதி ஆதிக்கத்தின் அத்துமீறல்! மாமிச உணவுகளுக்குத் தடை விதிக்கும் பள்ளிகள் – பெற்றோர் கண்டனம்!
டில்லி உத்தரப் பிரதேச எல்லையில் உள்ள, கவுதம புத்த நகரின் டில்லி பப்ளிக் ஸ்கூல் ஒரு சுற்றறிக்கை விட்டுள்ளது அதில், மாணவர்களுக்கு இறைச்சி உணவை தடை செய்துள்ளது. மத உணர்வுகளை மதிக்கவும், சுற்றுப்புறச்சுழலை பாதுகாக்கவும், கலாச்சார சீரழிவைத் தடுக்கவும் இறைச்சி உணவுகள்(இதில்…
அரசை விமர்சிப்பவர்கள் : தேச விரோதிகளா? தேசத்தை நேசிப்பவர்களா? வங்க தேசம் உணர்த்தும் பாடம்!
ஜனநாயக கட்டமைப்புகளை நசுக்கி, எதிர்க் கருத்துகளை எல்லாம் ஒழிக்க முனைந்தால் இறுதி முடிவு இப்படித்தான் இருக்கும் என்பதே வங்கதேச நிகழ்வு நமக்குச் சுட்டும் பாடம். வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகி இந்தியாவிற்கு தப்பி வந்துவிட்டார். தனது அரசை எதிர்த்துப்…
பெரியாரைக் குறைகூறும் உடன் பிறப்புக்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
இங்கே பெரியாரை வேண்டு மென்றே மிகவும் கொச்சைப் படுத்திச் சேற்றில் புரளும் பன்றிகளைப் பற்றிப் பொருட்படுத்தப் போவதில்லை. புரியாமல் பேசுபவர்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே சில வரலாற்று உண்மைகள். பெரியார் அவருடைய அப்பாவின் மண்டிக்கடையில் பெரும் பொருள் ஈட்டிச் செல்வந்தராக இருந்தார்.…
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் கோயம்புத்தூர், அரசுக் கலைக் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கோவை, ஆக.9- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் அரசுக் கலைக் கல்லூரியில் இன்று (9.8.2024) ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். தமிழ்நாடு முழுவதும் அரசு கல்லூரிகளில் காணொலி வாயிலாக தொடக்கவிழா திரையிடப்பட்டது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒன்றிய பெட்ரோலியத்துறை அமைச்சகத்திடம் தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி
புதுடில்லி,ஆக.9- மக்களவையில், ஒன்றிய பெட் ரோலியத்துறை அமைச்சகத்தில் கீழ் இயங்கும் அலுவலகங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவது குறித்து தென்சென்னை நாடாளு மன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் கேள்வி எழுப்பினார், அதன் விபரம்… கேள்விகள்: அ. ஒன்றிய பெட் ரோலியம்,…
பேத உணர்ச்சி
பேத உணர்ச்சிகள் மக்களிடையே இருந்து வரும் வரையில் மனித சமுதாயம் குமுறிக் கொண்டுதான் இருக்கும் என்பதை உணர்ந்து நடவுங்கள். நிரந்தரமான சாந்தி வேண்டுமென்றால், பேதங்களை அகற்ற முற்படுங்கள்; அதற்கு ஆவன செய்யுங்கள். ‘குடிஅரசு’ 19.1.1948
கருநாடக மாநில உள்துறை அமைச்சரின் பிறந்த நாள் தந்தை பெரியார் சிலையை புகழேந்தி வழங்கினார்
கருநாடக மாநில உள்துறை அமைச்சரும், மேனாள் துணை முதலமைச்சருமான பரமேஸ்வராவின் பிறந்த நாள் விழாவில் அண்ணா திமுக ஒருங்கிணைப்பு குழுவை சார்ந்த புகழேந்தி கலந்து கொண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். அப்பொழுது தந்தை பெரியாரின் சிலையை பரிசாக அளித்தார். திராவிடர் கழகத் தலைவர்…
