தமிழ்நாட்டு மீனவர்கள் ராகுல் காந்தியை சந்திக்க அனுமதி மறுப்பு வரவேற்பு கூடத்தில் தானாக முன்வந்து சந்தித்தார் ராகுல்

புதுடில்லி, ஆக.10- எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை நாடா ளுமன்றத்துக்குள் சந்திக்க தமிழ்நாடு மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ராகுல் காந்தி, வரவேற்புக்கூடத்துக்கு சென்று அவர்களை சந்தித்தார். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை ஒன்றிய அரசின் கவனத்துக்கு…

viduthalai

சுயமரியாதை பிரச்சாரத்தின் வெற்றி

எவ்வளவோ காலமாய் பார்ப்பனர் களால் கொடுமைப்படுத்தப்பட்டிருந்த தான பாலக்காடு கல்பாத்திப் பொது ரோடுகளில் மலையாளத்து ஈழவ சகோதரர்களும், தீயர் சகோதரர்களும் நடக்கக் கூடாது என்று இருந்த தடைகள் இவ்வருஷம் நீக்கப்பட்டுவிட்டது. அதுவும் அய்கோர்ட்டாரால் நீக்கப்பட்டதே ஒழிய பார்ப்பனர்களுக்குப் புத்தியும், சமரச ஞானமும்…

viduthalai

படம் எடுத்து ஆடும் மூடநம்பிக்கைகள்

ஆகஸ்ட் 4 ஆம் தேதி கும்பகோணத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடுத்தகட்ட பணியாக தோழர்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளார். அவை மூட நம்பிக்கைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 100 பொதுக்கூட்டங்கள், திண்ணைப் பிரச்சாரங்கள், தெருமுனை கூட்டங்கள்…

Viduthalai

பார்ப்பனரல்லாதார் ஜில்லா மகாநாடுகள்

மதுரை, மகாநாட்டை அநுசரித்து அதன் திட்டங்களை நிறைவேற்றி வைப்பதற்காக ஜில்லா தாலுகா மகாநாடுகள் நடத்தப்படவேண்டுமென்பதாக அந்தந்த ஜில்லாக்காரர்களை வேண்டிக் கொண்டிருந்தோம். அதற்கிணங்க கோயமுத்தூர், சேலம், வடஆற்காடு, தஞ்சை ஆகிய ஜில்லா வாசிகள் வேண்டிய முயற்சி எடுத்துக் கொள்வதாக அறிவதோடு கோயமுத்தூர், வட…

viduthalai

இந்த ஆகஸ்டு 10இல் நமது உரத்த சிந்தனை!

1938இல் முதல் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தது என்றால், இரண்டாவது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் 1948இல் நடைபெற்றது. ஓமாந்தூர் இராமசாமி ரெட்டியார் முதல் அமைச்சர் – கல்வி அமைச்சராக இருந்தவர் அவினாசிலிங்கம் செட்டியார். விருப்பப் பாடம் என்ற பெயரால் ஹிந்தி திணிக்கப்பட்டது.…

Viduthalai

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா 31 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைப்பு

புதுடில்லி, ஆக. 10- வஃக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவின் கூட்டுக் குழுவில் திமுகவின் 2 எம்பிக்கள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் சேர்க்கப்படவில்லை. மொத்தம் உள்ள 31 உறுப்பினர்களில் ஆளும் கட்சிகளுக்கு 15, எதிர்கட்சிகளுக்கு 14,…

viduthalai

உண்மையான வீரன்

‘ஒருவனுடைய யோக்கியதையைப் பார்க்க வேண்டுமானால், அவனுடைய விரோதியைப் பாருங்கள்’ என்று சொல்லுகிறேன். ஏனெனில், நல்லவர்களுடன் சிநேகமாக இருப்பது சுலபமான காரியம்; அதனால் எவனும் வீரனாகி விட மாட்டான். கெட்டவர்களுடன் விரோதியாய் இருந்து கேட்டை ஒழிக்க முற்படுபவனே அதிக வீரனும் உண்மையான தொண்டனுமாவான்.…

Viduthalai

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆம் மாநில மாநாடு

ஈரோட்டில் இன்று (10.8.2024) நடைபெறும் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டு மேடையில் அமைக்கப்பட்டிருந்த தந்தை பெரியாரின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேடையில் திராவிடர் கழகத்…

Viduthalai

நினைவுப் பரிசு

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 13 ஆவது மாநில மாநாட்டில், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது (ஈரோடு, 10.8.2024)

Viduthalai

மாநிலங்களவைத் தலைவர் அத்து மீறுகிறார், நாகரீகமற்ற வார்த்தைகளை பேசுகிறார் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் – ஜெயா பச்சன் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக. 10- மாநிலங்களவை உறுப்பினர்களை மரியாதைக் குறைவாக நடத்தும் அவைத் தலைவர் ஜக்தீப் தன்கர் மன்னிப்புக் கோர வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி எம்.பி. ஜெயா பச்சன் வலியுறுத்தியுள்ளார். மாநிலங்களவையில் எதிர்க் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவமதிக்கப்பட்டதாக காங்கிரஸ்…

viduthalai