மொழியின் பெயரால் நாட்டைச் சிதைப்பதா?
நாடாளுமன்றத்தில் எந்த மொழியில் பேசினாலும் அதனை ஹிந்தியில் மட்டுமே கேட்கும்படி ெமன்பொருள் மூலம் ஒலிபரப்பு வதை மக்களின் உரிமைப் பறிப்பு என்று கூறி சுப்ரியா சுலே கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அவையில் உறுப்பினர்கள் உரை ஆற்றும் மொழிகளான தமிழ், மராத்தி, வங்க…
ஆளுவோரின் பயம்
அரசனும், செல்வவானும் ஜாதி வித்தியாசத்தை ஆதரிக்க வேண்டியவர்களா கின்றார்கள். ஏனெனில், பிறவியில் உயர்வு - தாழ்வு இல்லை என்றால், பணத்திலும் உயர்வு தாழ்வு இல்லாமல் போய் விடுமே என்று பணக்காரன் பயப்படுகிறான். பிறவியிலும், பணத்திலும் உயர்வு - தாழ்வு இல்லையானால் ஆளுவதிலும்…
வயநாடு நிலச்சரிவு இதுவரை கண்டிராத மோசமான பேரழிவு கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் பேட்டி
திருவனந்தபுரம், ஜூலை 31- கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த சில வாரங்க ளாக அங்கு கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. அந்த வகையில், கேரளாவின் வயநாடு பகுதியில் நேற்று (30.7.2024) இரவு மிகக் கனமழை பெய்தது. இந்த கனமழையை…
இதிலும் அரசியலா? ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் அயோத்தி புறக்கணிப்பு மக்களவையில் பைசாபாத் எம்பி அவதேஷ் பிரசாத் புகார்!
புதுடில்லி, ஜூலை 31 ஒன்றிய அரசின் பொது பட்ஜெட்டில் அயோத்தி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மக்கள வையில் பைசாபாத் தொகுதி சமாஜ்வாதி எம்.பி. அவ்தேஷ் பிரசாத் புகார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலம் பைசா…
‘பிரதமரின் நகைச்சுவை கலந்த பதில்’ என்பது பதவிக்கான தகுதி உடையதாகாது! மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், நினைவிருக்கட்டும்!
* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறினால், தரக்குறைவாக விமர்சிப்பதா? * பெருந்தன்மையோடு ராகுல் அளித்த பதில் சிறப்புக்குரியது தமிழர் தலைவர் ஆசிரியரின் முக்கிய அறிக்கை ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி…
இலங்கை சிறையில் வாடும் மீனவர்களின் குடும்பத்திற்கு நாள்தோறும் உதவித்தொகை ரூபாய் 350 ஆக உயர்வு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை
சென்னை, ஜூலை 30- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை 26.7.2024 அன்று தலைமைச்செயலகத்தில், இராமநாதபுரம், புதுக்கோட்டை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது…
ஒன்றிய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும் முதுகிலும் குத்தி விட்டது ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்? அக்னிபாதை திட்டம் குறித்தும் ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்
புதுடில்லி, ஜூலை 30 ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, ஒன்றிய பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்திவிட்டது என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதம்…
தமிழர் தலைவருடன் கவிஞர் வைரமுத்து சந்திப்பு
கவிப்பேரரசு வைரமுத்து இன்று காலை (30.7.2024) தமிழர் தலைவரை அவரது இல்லத்தில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு (கவிப்பேரரசு வைரமுத்து தொகுத்த) ‘கலைஞர் 100 கவிதைகள் 100’’ நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழை வழங்கினார்.
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் பாரபட்சமா?
ப.சிதம்பரம் கேள்வி மானாமதுரை, ஜூலை 30 மாநிலங்களுக்கு தர வேண்டிய நிதியை வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டக்கூடாது என மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், இஞ்சாலைக் கிராமத்தில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ப.சிதம்பரம்…
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் க.பாலகிருஷ்ணனின் சகோதரர் க.இராதாகிருட்டிணன் படத்திறப்பு
சிதம்பரம், ஜூலை 30- சிதம்பரம் பைசல் மண்டபத்தில் 24.7.2024 அன்று காலை 11 மணிக்கு, க.இராதாகிருட்டிணன் படத்திறப்பு, சிதம்பரம் நகர்மன்றத் தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. சி.பி.எம். தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராம கிருட்டிணன் படத்தினைத் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் மேனாள் காங்கிரஸ்…
மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பாக இருசக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொண்ட நான்காம் குழு தோழர்களுக்கு சிறப்பான வரவேற்பு
மேட்டூர், ஜூலை30- ‘நீட் ‘தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி மாபெரும் இருசக்கர வாகனப்பரப்புரை பயணம் செய்து தாராபுரத்திலிருந்து சேலம் மாவட்ட எல்லையை வந்து அடைந்த நான்காம் குழுவிற்கு சங்ககிரி-புதிய இடைப்பாடி சாலையில் 14-7-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11:30 மணியளவில்…
கழக தோழர் குடும்ப விழா
தஞ்சை, ஜூலை 30- தஞ்சை மாநகர கழக செயலாளர் வன்னிப்பட்டு செ.தமிழ்செல்வன் 48ஆவது பிறந்தநாளான 27.7.2024 அன்று காலை 10.30 மணி அளவில் அவர்களது இல்லத்திற்கு சென்று தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் தமிழ்ச்செல்வன்-அம்பிகா இணையருக்கு பயனாடை அணிவித்து…
