புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை நாம் பாராட்டவேண்டும் என்று சொல்வது, அவருக்காக அல்ல; நமக்காக– இந்த சமுதாயத்திற்காக – இந்தக் கொள்கையினுடைய வெற்றிக்காக! நல்ல எழுத்தாளர்களும், நல்ல எழுத்துகளும், ஆழமான கருத்துகளும் காலத்தை வென்றவை! சென்னை, ஜூலை 31 ‘‘எழுத்தாளர் நரேந்திரகுமார் அவர்களை…

Viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 106

நாள்: 2.8.2024 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார், துணைப் பொதுச் செயலாளர். திராவிடர் கழகம் வரவேற்புரை: ம.கவிதா மாநிலத் துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம். தொடக்க உரை: முனைவர் வா.நேரு,…

Viduthalai

நன்கொடை

அறந்தாங்கி மாவட்ட கழக காப்பாளர் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் கீரமங்கலம் அ.தங்கராசு தமது 90ஆம் ஆண்டு பிறந்தநாள் (1.8.2024) மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி ரு. 200 வழங்கியுள்ளார். நன்றி!

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

31.7.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஜாதிவாரி கணக்கெடுப்பு: பா.ஜ.க. எம்.பி. அனுராக் விட்ட வார்த்தை.. பதிலடி கொடுத்த ராகுல்.. மக்களவையில் காரசார வாதம் * எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “ஆதிவாசிகள், தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சனைகளை பற்றி யார் பேசினாலும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1391)

சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும், ஆக்கப் பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே இருப்பதால், திராவிடரியக்கம் தொழிலாளிகள் இயக்கம் என்று சொல்லுவதில் என்ன தவறு? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

அக்னி பகவானுக்கு கோபமோ? தீமிதி நிகழ்ச்சியில் மூவர் தீக்குண்டத்தில் விழுந்து படுகாயம்

தாம்பரம், ஜூலை 31- தாம்பரம் அருகே நடந்த தீ மிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்து அ.தி.மு.க. மேனாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில்…

Viduthalai

சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

சேலம், ஜூலை 31- சேலம், மேட்டூர், ஆத்தூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் 28.7.2024 அன்று காலை 11.30 மணியளவில் சேலம் அம்மா பேட்டை சவுண்டம்மன் கோவில் தெரு, வீரமணி ராஜு இல்லத்தில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு…

Viduthalai

கழகக் களத்தில்…!

1.8.2024 வியாழக்கிழமை சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் பனையப்பட்டி: மாலை 5.30 மணி * இடம்: கடைவீதி, பனையப்பட்டி * தலைமை: க.மாரியப்பன் (ஒன்றிய செயலாளர்) * வரவேற்புரை: அ.தமிழரசன் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்),…

Viduthalai

”பெரியார் அம்பேத்கர் சிந்தனை வட்டம்” தொடக்க விழாவில் ”ஆஸ்திரேலியாவிலும் ஜாதி நோயைப் பரப்புவதா?”

தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி கேள்வி எழுப்பினார் ஆஸ்திரேலியா, ஜூலை 31- பெரியார் - அம்பேத்கர் சிந்தனை வட்டம் தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். ஆஸ்திரேலியாவில் பெரியார்! அம்பேத்கர்!…

Viduthalai

தி.மு.க.வின் சட்டப் போராட்டத்தால் பலன் பெற்ற 15,066 ஒபிசி மாணவர்கள் தி.மு.க. எம்.பி., வில்சன் பெருமிதம்!

சென்னை, ஜூலை 31- மருத்துவப் படிப்புக்கான மத்திய தொகுப்பு இடங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இதனை எதிர்த்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் மூலம்…

Viduthalai

இந்தியாவில் முதன் முதலில் அலைபேசி சேவை துவக்கி வைக்கப்பட்ட நாள்

1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான அலைபேசி சேவை – கொல்கத்தா நகரில் துவங்கியது. 1995 ஜூலை 31 அன்று கொல்கொத்தா நகரில் நடைபெற்ற விழாவில் அன்றைய ஒன்றிய தொலை தொடர்பு துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள்,…

Viduthalai

மகளிர் மேம்பாட்டுக்கான பொற்காலம் ‘திராவிட மாடல்’ ஆட்சியே!

‘தி இந்து’க் குழுமத்தின் பெண்கள் மாநாட்டில் முதல் அமைச்சர் காணொலி உரை சென்னை, ஜூலை 31- ‘தி இந்து’ குழுமம் ஏற்பாடு செய்த பெண்கள் மாநாட்டிற்கு வாழ்த்துக் தெரிவித்து காணொலியில்உரையாற்றிய முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “பெண்கள் முன்னேற்றத்துக்கு இந்தியாவிலேயே முன்னோடி…

Viduthalai