சென்னை மருத்துவக் கல்லூரியில் பிஎச்டி பட்டத்திற்கான பாடப்பிரிவு! தமிழ்நாடு அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டு
சென்னை, ஆக.11- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பால கிருஷ்ணன், தமது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது: ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்ச கத்தின் கீழ் இயங்கி வரும்…
மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை
சென்னை, ஆக.11 வணிகப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட 300 சதுர மீட்டருக்குள் வீடு, கடைகள் சேர்த்து கட்டப்பட்டு இருந்தால் மின் இணைப்பு பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவை இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்திற்கு கட்டட நிறைவு…
மெட்ரோ ரயில் பெட்டிகள் எண்ணிக்கையை 4-இல் இருந்து 6-ஆக உயர்த்த ஒப்புதல்
சென்னை, ஆக.11 ரயில் பயணிகளின் வசதிக்காக சென்னையில் 28 புதிய மெட்ரோ ரயில்களை கொள்முதல் செய்ய ஒன்றிய நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறை ஒப்புதல் அளித்துள்ளது. சென்னையில் விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும், பரங்கிமலை –முதல் சென்ட்ரல்…
புதன்கிழமைதோறும் குறை தீர் மனுக்களை நேரடியாக பெறுவேன் மாநகரக் காவல் ஆணையர் அறிவிப்பு
சென்னை, ஆக.11 புதன்கிழமைதோறும் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொது மக்களிடமிருந்து குறை தீர் மனுக்களை சென்னை காவல் ஆணையர் அருண் நேரில் பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் ஆணையரகங்கள் மற்றும்…
வயநாடு சென்ற பிரதமர் மோடி, மணிப்பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும்: ஜெய்ராம் ரமேஷ்
புதுடில்லி, ஆக.11 வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பார்வையிட சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மணிப் பூருக்கும் சென்றால் நன்றாக இருக்கும் என்று எம்.பி.யும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜெய்ராம் ரமேஷ் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செய…
பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தகவல்
ஊட்டி, ஆக.11 தமிழ்நாட்டில் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ‘தொல்குடி’ என்ற திட்டத்தின் கீழ் ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட நிர்வாகம், வனத்துறை, மாவட்ட ஊராட்சிகள் (ம) பழங்குடியினர்கள்…
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட வெளி நாடுகளின் கல்வியாளர் குழு வருகை
மதுரை, ஆக.11 உலகிலேயே இந்தியாவில் தான் முதன் முதலாக கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தை பார்க் கின்றேன் என பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணி கிளென் வியப்பு தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம் கீழடியில் நதிக்கரை நாகரீகம் குறித்த அகழாய்வு 2015இல் தொடங்கியது.…
அண்ணா பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு
சென்னை, ஆக. 11 அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ் பதவிக்காலம் நிறைவடைந்ததால், பல்கலைக்கழகத்தை வழிநடத்த உயர்கல்வி செயலர் தலைமையில் நிர்வாக ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக வேல்ராஜ் இருந்து வந்த நிலையில் அவரது பதவிக்காலம் கடந்த 10.8.2024…
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 18 மாத டிஏ நிலுவைத் தொகை! ஒன்றிய அரசு கைவிரிப்பு!
புதுடில்லி, ஆக.11 கரோனா தொற்றுக் காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 18 மாத டி.ஏ. நிலுவைத் தொகையை வழங்குவது குறித்து ஒன்றிய அரசு உறுதியான தகவலை வெளியிட்டுள்ளது. ஒரு கோடிக்கும் மேற்பட்ட ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு 18…
போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய உயர்வு: இம்மாத இறுதியில் பேச்சுவார்த்தை! அமைச்சர் சிவசங்கர்
கடலூர், ஆக.11 கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது; "தமிழ்நாட்டில் தாழ்தள பேருந்துகள் இயக்காமல் மாற்றுத் திறனாளிகளுக்கு பாதிப்பு இருந்ததாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த நிலையில் முதற்கட்டமாக முதலமைச்சர் உத்தரவின் பேரில்…
