மதுரை மோதிலால் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
‘‘கலப்புத் திருமணம்’’ என்று சொல்லலாமா? தந்தை பெரியார் கேள்வி! பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையத்தில் ஒரே நாளில் 67 ஜாதி மறுப்புத் திருமணங்கள்! மதுரை, ஆக.12 “கலப்புத் திருமணம், கலப்புத் திருமணம் என்று சொல்கிறீர்களே, மாட்டுக்கும் - மனிதனுக்குமா? திருமணம் நடக்கிறது?…
நீலமலையில் நடைபெற்ற மாவட்ட கலந்துரையாடல்
நீலமலை, ஆக. 12- நீலமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 11.8.2024 அன்று மாலை 5 மணியளவில் மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமையில் மாவட்ட செயலாளர் ஜீவா முன்னிலையில் மருத்துவர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது. நீலமலை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் வாசுதேவன்…
விடுதலை வளர்ச்சி நிதி!
சுயமரியாதைச் சுடரொளி ச.அரங்கசாமி அவர்கள் நினைவாக விடுதலை வளர்ச்சி நிதி ரூ.5000அய் தோழர் பழனிவேல்ராசன், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் நினைவேந்தல் நிகழ்வில் வழங்கினார். (காரைக்குடி, 11.8.2024) விடுதலை சந்தா வழங்கல் தேவகோட்டை நகரச் செயலாளர் ந.பாரதிதாசன்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
12.8.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உ.பி. மாநிலத்தில் நடைபெற உள்ள 10 சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு சமாஜ்வாதி, காங்கிரஸ், பாஜக கட்சிகள் தயார்; ஜாதிவாரி கணக்கெடுப்பை காங்கிரஸ் முன்னிறுத்துகிறது; ஹிந்துத்வாவை பாஜக கையில் எடுக்கும் என தகவல். இந்தியன் எக்ஸ்பிரஸ்:…
பெரியார் விடுக்கும் வினா! (1402)
உழைப்பு முத்திரை தனிப்பட்டவர்களுக்குத் துன்பத்தையும், தொல்லையையும் தந்தாலும் மக்களுக்குப் பயன் தரவல்லது. சமுதாயப் பணி ஆற்றுவதின்படி உழைப்பு முத்திரை பெற விரும்புவதே திராவிடர் கழகத்தின் திட்டமன்றி – தனிப்பட்டவர்களின் செல்வாக்குக்குப் பயன்படுகின்ற ஜெயில் முத்திரை பெறுவது நமது திட்டமாகுமா? - தந்தை…
வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நேற்று (11.8.2024) ஆய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் நேற்று (11.8.2024) ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தா.கிறிஸ்துராஜ், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாநகராட்சி…
ஒன்றிய ஆட்சி என்று ஒன்று இருக்கிறதா? மணிப்பூரில் தொடரும் கலவரம்-துப்பாக்கிச் சூடு 4 பேர் பலி
இம்பால், ஆக. 12- மணிப்பூரில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பல வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. மணிப்பூரில் மெய்தி, குகி என்ற இரு பிரிவினருக்கு இடையே கடந்த ஆண்டு மே மாதம் கலவரம்…
அதானி மோசடியை மூடி மறைக்க ராகுல்காந்திக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை?
புதுடில்லி, ஆக. 12- அதானி மற்றும் செபி அமைப்பின் தலைவியின் ஊழல் விவகாரம் வெடித்த நிலையில் அதனை மறைக்க நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை மீண்டும் அழைப்பாணை அனுப்ப திட்டமிட்டுள்ளது…
கழகக் களத்தில்…!
15.8.2024 வியாழக்கிழமை கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் கிருட்டினகிரி: பிற்பகல் 2.30 மணி * இடம்: அன்னை மணியம்மை கூட்டரங்கம், பெரியார் மய்யம், கிருட்டினகிரி *பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்களை செயல்படுத்துவது மற்றும் திருச்சி சிறுகனுர் பெரியார் உலகம், வருகின்ற…
மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல்
மத்தூர், ஆக.12- மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நேற்று (11.8.2024) சிறப்பாக நடைபெற்றது. இதில் நீட் இருசக்கர வாகன பரப்புரையில் சென்னையில் இருந்து சேலம் வரை இருசக்கர வாகனத்தில் சென்ற ச.இ.அகரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மாநில பகுத்தறி வாளர்…
