அந்தோ பரிதாபம்! இதுதான் பக்தியின் சக்தியா?
ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தீ மிதியில் தீயில் விழுந்த பக்தர்கள்! சென்னை, ஆக.13 ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் நடைபெற்ற தீ மிதியில், தீயில் விழுந்த பக்தர்கள். செய்தி விவரம் வருமாறு: திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி ஒன்றித்திற்கு…
32,404 கடைகளில் போதைப் பொருட்கள் விற்பனை செய்தது கண்டறியப்பட்டு மூடப்பட்டது மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.13 சென்னை சைதாப் பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் , சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் மாணவர்களுடன் பங்கேற்று உறுதி மொழியினை…
தமிழ்நாட்டில் சமூகநீதி நகராட்சி தூய்மைப் பணியாளரின் மகள் நகராட்சி ஆணையரானார் பணி நியமன ஆணை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.13 தலைமைச் செயலகத்தில் நேற்று (12.8.2024) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாகத்துறை தொடர்பான பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும், டிஎன்பிஎஸ்சி மூலம் நகராட்சி நிர்வாகத்துறைக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார். இதில், நகராட்சி ஆணையர்களுக்கும் பணி…
ஒரு மருத்துவ தகவல் அதிக மன அழுத்தம் இருந்தால் இதய குருதிக் குழாயில் பாதிப்பு ஏற்படும்
சென்னை, ஆக .13 அதிக மன அழுத்தம் இருந்தால் இதய குருதிக் குழாயில் பாதிப்பு ஏற்படலாம் என்று சென்னை போரூரில் உள்ள சிறீராமச்சந்திரா மருத்துவமனையின் இதய நல முதுநிலை மருத்துவ நிபுணர் மருத்துவர் எஸ்.தணிகாசலம், பேராசிரியர் நாகேந்திர பூபதி ஆகியோர் தெரிவித்தனர்.…
வயநாட்டிற்குச் சென்ற பிரதமர், உதவி நிதி எதையும் அறிவிக்காதது ஏன்?
திருவனந்தபுரம், ஆக.12 வயநாட்டில் பேரழிவு ஏற்பட்டு 12 நாட்களுக்கு பிறகு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி 10.8.2024 அன்று ஆய்வு செய்தார். அவரிடம் ரூ.2000 கோடி நிவாரண நிதி தரும்படி முதலமைச்சர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்தார். அப்போது கேரளா…
வங்கதேச வன்முறை போலி காட்சிப் பதிவை பரப்பி உத்தரப் பிரதேச இஸ்லாமியர்களைத் தாக்கிய ஹிந்துத்துவ அமைப்பினர்
லக்னோ, ஆக.12 வங்கதேசத்தில் ஹிந்துக்கள் தாக்கப்படுகின்றார்கள் என்ற போலி காட்சிப் பதிவைப் பரப்பி உத்தரப் பிரதேசத்தில் ஹிந்து அமைப்பினர் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறையை தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. அந்நாட்டின்…
ஊழல்
கருநாடகாவில் பாஜக ஆட்சி நடந்த போது ரூ.2000 கோடிக்கு ஊழல் நடந்துள்ளது. கரோனா காலத்தில் மேனாள் முதலமைச்சர் எடியூரப்பா அமைச்சர் சுதாகர் ஆகியோர் பாஜக தலைவர் விஜயேந்திரா மொரீசியசுக்கு ஏராளமான பணத்தைக் கொண்டு சென்றதாக பாஜக முக்கிய தலைவர் பசகவுடா குற்றம்…
‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை
பீளமேடு பகுதி திராவிடர் கழகச் செயலாளர் ரமேஷ் பெரியார் உலகத்திற்கு ரூ.5,000 நன்கொடையாக தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை, 10.8.2024)
தொடரும் ரயில் விபத்துகள் ஷாஜகான் பூரில் ரயில் பெட்டியில் புகை சோன்பத்ராவில் சரக்கு ரயில் தடம் புரண்டது
உத்தரப் பிரதேசம், ஆக.12 ஓடும் ரயிலில் வைக்கப்பட்டிருந்த தீயணைப்பானில் இருந்து புகை வெளியேறியதால், அச்சமடைந்த பயணிகள் வெளியே குதித்தனர். இதில் 4 பயணிகள் படுகாயம் அடைந்ததாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே காவல் துறை தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலம்…
ஹிண்டன்பா்க் அறிக்கை விவகாரம் செபி தலைவா் மீதான குற்றச்சாட்டு நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்
மும்பை, ஆக.12 அதானி குழும முறைகேட்டில் தொடா்புடைய நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபி தலைவா் மாதபி பூரி புச், பங்கு வைத்திருப்பதாக ஹிண்டன்பா்க் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத் தியுள்ளன.…
