இலங்கைக் கடற்படையின் தாக்குதலை கண்டிக்காமல் ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கிறது! மீனவ அமைப்புகள் குற்றச்சாட்டு! ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்!
இராமேஸ்வரம், ஆக.13- இலங்கை கடற்படையின் தாக்குதலை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசை கண்டித்து ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினரின் தாக்குதல் சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. கச்சத்தீவு அருகே…
ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலி: ஒரே நாளில் ரூ.53,000 கோடி இழப்பு!
புதுடில்லி, ஆக.13 பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி தனது நிறுவனங்கள் மூலம் பங்குச் சந்தை மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் பல்வேறு முறைகேடுகள் செய்த தாக அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த 2023 ஜனவரி மாதம் அறிக்கை…
திருவள்ளுவருக்கு காவி சாயமா?
நாகப்பட்டினம் மாவட்டம், திருப்பூண்டி நைஸ் மழலையர் தொடக்கப் பள்ளி சுற்றுச்சுவரில் திருவள்ளுவர் படத்திற்கு காவி சாயம் பூசப்பட்டுள்ளது. காவிக் கலாச்சாரத்தைத் திட்டமிட்டு பரப்புகிறார்கள், எச்சரிக்கை!
செய்யாறில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இதய மருத்துவ முகாம்!
செய்யார், ஆக. 13- திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு நகரில் 11.8.2024 அன்று அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் பெருந்தொண்டர் வேல்.சோமசுந்தரம் நூற்றாண்டு நினைவு இலவச இருதய மருத்துவ முகாம் சிறப் பாக நடைபெற்றது. காலை 9 மணிக்குத் துவங்கிய மருத்துவ…
ஒசூர் வருகைதரும் தமிழர் தலைவருக்கு சிறப்பான வரவேற்பளிப்பதென மாவட்ட, மாநகர கலந்துரையாடலில் முடிவு
ஒசூர், ஆக. 13- ஒசூர் மாவட்ட, மாநகர கலந்துரையாடல் கூட்டம் அலசனத்தம் சாலையில் உள்ள சப்தகிரி பள்ளி வளாகத்தில் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தலைமையில் நடை பெற்றது. அனைவரையும் மாநகர தலைவர் து.ரமேஷ் வரவேற்றார்.தலைமை கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் கூட்டத்தின்…
வறுமை ஒழிப்பில் உலகளவில் பின்னடைவு: அய்.நா. அறிக்கை
நியூயார்க், ஆக.13- உலகளவில் வறுமையை ஒழிக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் பின்னடை வைச் சந்தித்து வருகின்றன. இது வரலாற்று ரீதியிலான பின்னடைவு என அய்.நா. அவை தெரிவித்துள்ளது. பணக்கார உலக நாடுகள் வறுமையை நீக்க முன்னெடுத்த வழிமுறைகள் பெரும்பாலும் தோல்வி யடைந்துள்ள நிலையில்…
3 நாட்கள் தாம்பரத்தில் விரைவு ரயில்கள் நிற்காது தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை, ஆக. 13- சென்னை –- தாம்பரம் ரயில் நிலை யத்தில் விரைவு ரயில் வழித்தடத்தில் கடந்த ஜூலை 23 முதல் தண்டவாள பராமரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் அங்கு மேம்பாட்டு பணிகள் மற்றும் நடைமேடைகள் விரிவாக்கப் பணிகள் நடந்து…
நாகையில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை ஆக.16 முதல் மீண்டும் துவக்கம் பயணச்சீட்டு முன்பதிவு நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பம்
நாகை, ஆக.13 நாகையில் இருந்து இலங்கைக்கு வரும் 16ஆம் தேதி முதல் கப்பல் சேவை மீண்டும் துவங்குகிறது. இதில் பயணம் செய்வதற்கான முன்பதிவு நேற்று (12.8.2024) நள்ளிரவு முதல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை வரையிலான பயணிகள்…
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளில் 37.9% நீர் இருப்பு
சென்னை, ஆக.13 புழல் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 178 கன அடியாக சரிந்துள்ளது. 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,479 மில்லியன் கனஅடியாக உள்ளது. சென்னை குடிநீருக்காக 178 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 1,081…
ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் வீட்டில் 3 அம்மன் சிலைகள் பறிமுதல் காவல்துறையினர் விசாரணை
பெரம்பூர், ஆக.13 சென்னை திரு.வி.க. நகரில் நில மோசடி வழக்கில் சிக்கிய ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ரவிச்சந்தி ரன் சாந்தி என்பவரின் நிலத்தை சட்ட விரோதமாக கையகப்படுத்தி வீடு கட்டிக்கொண்டார். இதனை அடுத்து தனது நிலத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சட்டவிரோதமாக வீடு கட்டி…
