தன்னம்பிக்கை தாரகைகள்

படித்துக் கொண்டே வேலை செய்யலாம் என்பது போல தான் படித்துக் கொண்டே ஆட்டோ ஓட்டலாம் என்கிற திட்டத்துடன் வந்திருக்கிறது திருச்சியில் இருக்கிற ஊர் கேப்ஸ் நிறுவனம். கல்லூரிப் பெண்கள், வீட்டில் இருக்கும் பெண்கள் என பலரும் தற்போது இந்த நிறுவனத்தில் ஆட்டோ…

viduthalai

பரிசோதனை – பயிற்சி இரண்டும் தேவை!

‘‘அதிர்ந்து சிரித்தால், வேகமாக தும்மினால், ஒரு சில பெண்களுக்கு அவர்களை அறியாமல் சிறுநீர் வெளியேறும். இது பெண்கள் எதிர்கொள்ளும்‌ தலையாய பிரச்சினை. வயதானவர்கள்‌ மட்டுமல்ல இளம்‌ பெண்களும்‌ இதனால்‌ அவதிப் படுகிறார்கள்‌. இதற்கு பல காரணங்களை குறிப்பிடலாம். இந்தப் பிரச்சினைக்கு மருத்துவ…

viduthalai

எங்கே போனது நமது மனிதாபிமானம்?

ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குத் தயாராக எட்டுச் சிறுமிகள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் ஓடுவதற்குத் தயார் என அறிவிக்கப்பட்டது.ஓட்டம் தொடங்குவதற்கான விசில் அடிக்கப்பட்டதும் எட்டுச் சிறுமிகளும் ஓட ஆரம்பித்தார்கள். 50 அடி தூரம் ஓடியதும் ஒரு சிறுமி திடீரென கீழே விழுந்து விட்டாள்.முன்னால்…

viduthalai

மகிழ்வோடு வாழ வழிகாட்டும் மகளிர் குழு

‘‘இந்தப் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தது கிடையாது. வெளியுலகம் தெரியாது. இப்போது சொந்தமாக சிறு தொழில் செய்கிறார்கள். சமூக சேவையில் ஈடுபடுகிறார்கள்’’ என்கிறார் கள - இயக்குநரான சரவணன். இவர் அமைப்பு மூலமாக பெண்களுக்கான மகளிர் குழுவினை அமைத்து அதன்…

viduthalai

தஞ்சாவூர் மாவட்டத்தில் திராவிடர் கழக ஒன்றிய கலந்துரையாடல் கூட்டங்கள்

நேரம் மாலை 6 மணி நாள் - ஒன்றியம் - ஊர் - தலைமை 15.8.2024 வியாழன் - பூதலூர் - திருக்காட்டுப்பள்ளி - மா.வீரமணி (ஒன்றியத் தலைவர்) 16.8.2024 வெள்ளி - அம்மாப்பேட்டை - சாலியமங்கலம் - கி.ஜவகர் (ஒன்றியத்…

viduthalai

மெட்ரோ ரயில் திட்டமும் ஒன்றிய அரசின் வஞ்சனையும்!

இந்தியாவில் பிற மாநிலங்களில் நடைபெறும் மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ரூ.35, 125 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக நாடாளுமன்றத்தில் கூறியுள்ள ஒன்றிய அரசு சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒரு பைசா கூட வழங்கவில்லை என தெரிவித்துள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு,…

Viduthalai

ஆண்களின் சூழ்ச்சி

ஆண்கள், பெண்களின் விடுதலைக் குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன் பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே…

Viduthalai

சி.பி.அய். கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முக்கிய முடிவு!

புதுடில்லி, ஆக.13- சிபிஅய் கைதுக்கு எதிராக அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த 21.3.2024 அன்று அமலாக்கத் துறை கைது செய்தது.…

viduthalai

தமிழ் உணர்வை வளர்க்க வேண்டும்: உலகத் தமிழ் வளர்ச்சி மாநாட்டில் அமைச்சர் வலியுறுத்தல்

சென்னை, ஆக. 13- சென்னை வளர்ச்சி கழகம், பன்னாட்டு தமிழ்மொழி பண்பாட்டு கழகம், அண்ணா பல்கலைக்கழக பொறி யியல் தொழில்நுட்ப தமிழ் வளர்ச்சி மய்யம் சார்பில் சென்னையில் 2ஆம் உலகத் தமிழ் வளர்ச்சி மாநாடு நேற்று (12.8.2024) தொடங்கியது. சென்னை வளர்ச்சி…

viduthalai

பகவான் என்ன செய்கிறான்? மேற்கு வங்காளத்தில் ‘பாத யாத்திரை’ மேற்கொண்ட பக்தர்கள் 6 பேர் சாலை விபத்தில் மரணம்

சிலிகுரி, ஆக.13- மேற்குவங்காள மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் பக்டோக்ரா பகுதி உள்ளது. பக்தர்கள் சிலர் இந்த வழியாக சிவன் கோவில் ஒன்றிற்கு ‘பாதயாத்திரை’ சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக நெடுஞ்சாலையில் வந்த சொகுசு கார் ஒன்று தாறுமாறாக ஓடியது. திடீரென…

Viduthalai