தஞ்சை நீலகிரி ஊராட்சியில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் சிறப்புக் கூட்டம்

தஞ்சை, ஆக.13- தஞ்சை நீலகிரி ஊராட்சியில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தில் வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டம் சார்பில் மகளிர் சிறப்புக் கூட்டம் 10.8.2024 அன்று மாலை 6 மணிக்கு…

Viduthalai

23 பேர் கைது கடந்த ஒரு வாரத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னையில் 23 பேர் கைது.

குரு – சீடன் சீடன்: திருச்செந்தூரில் அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் பக்தர்கள் என்று ‘தினமலர்’ செய்தி வெளியிட்டுள்ளதே குருஜி? குரு: ஏன், திருச்செந்தூர் முருகன் அருள் பாலிக்கவில்லையா சீடா!

viduthalai

unicef சார்பில் நடைபெற்ற ‘குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?’ என்ற கையேடு வெளியீட்டு நிகழ்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி

unicef சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘குழந்தைகளுக்கான உரிமைகள் என்ன?’ என்ற கையேட்டினை unicef கேரளா, தமிழ்நாடு செயல்பாடுகளின் தலைவர் கே.எல். ராவ் வெளியிட தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி பெற்றுக் கொண்டார். உடன்: அண்ணா பல்கலைக் கழக ஊடக அறிவியல்…

viduthalai

மதுரையில் நடைபெற்ற வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை – ஒரு பார்வை

- முனைவர் கோ. ஒளிவண்ணன் மதுரை, ஆக. 13- பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பில் சென்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்ற வளரும் எழுத்தாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை அதன் தொடர்ச்சியாக 2024,ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மதுரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின்…

Viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் 1002ஆவது நிகழ்வு பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு சிறப்புச் சொற்பொழிவு எது இலக்கியம்? யார் இலக்கியவாதி? தலைப்பில் தமிழர் தலைவர் சிறப்புரை

சென்னை, ஆக.13- புதுமை இலக்கியத் தென்றல் 1002ஆவது நிகழ்வாக பெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு சிறப்புச் சொற்பொழிவு சிறப்புக் கூட்டம் சென்னை பெரியார் திடல் அன்னை மணியம்மையார் அரங்கில் நேற்று (12.8.2024) மாலை நடைபெற்றது. புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் பாவலர்…

viduthalai

கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவு பாதிக்கப்பட்டோரின் கடன்கள் தள்ளுபடி

வயநாடு, ஆக.13 வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டோரின் கடன்களை தள்ளுபடி செய்தது கேரள வங்கி உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி நள்ளிரவு மற்றும் அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவுகளால் சூரல்மலை, மேப்பாடி, முண்டக்கை, அட்டமலை,…

Viduthalai

தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புதுடில்லி, ஆக.13 உத்தரப்பிரதேச அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத உ.பி. அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கைதிகள் விடுதலை…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

1) பன்னாட்டு இடதுகை பழக்கமுடையோர் நாள். (INTERNATIONAL LEFT HANDERS DAY) (உலகின் மொத்த மக்கள் தொகையில் 10 சதவீதம் பேர் இடது கைப்பழக்கம் உடையவர்களாக உள்ளனர் என்று அய்.நா.அறிக்கை தெரிவிக்கிறது. இவர்களது சாதனைகளை பாராட்டும் விதத்திலும் சமூகத்தில் சிறுபான்மையாக உள்ள…

Viduthalai

மன்னர்கள் காலத்தில்….கோவில் நகையைத் திருடிய அர்ச்சகரின் மனைவிக்கு தண்டனை

சோழர், பாண்டியர் ஆட்சியில் தவறு செய்த ஆண், பெண்ணுக்கு எவ்வாறு தண்டனை வழங்கப்பட்டது? அரசுகள் உருவான காலத்தில் இருந்தே சிறைச் சாலைகளும், கடும் தண்டனைகளும் இருந்து வரு கின்றன. சங்க காலத்திலும், அதற்குப் பின்பும் சிறை தண்ட னைகள் எந்தக் காரணங்களுக்காக…

Viduthalai

ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் தொழிற்பயிற்சி ஆக.15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை, ஆக.13- மாநகா் போக்குவரத்துக் கழகம் பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த ரூ.50,000 ஊக்கத் தொகையுடன் வழங்கப்படும் தொழிற்பயிற்சியில் சேர ஆக.15ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாநகர போக்குவரத்துக் கழகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடா்பாக மாநகர போக்குவரத்துக் கழகத்தின் அதிகாரபூா்வ ‘எக்ஸ்’;…

viduthalai