முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.8.2024) தலைமைச் செயலகத்தில், 16 ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது!

Viduthalai

செந்தில் பாலாஜி பிணை மேல்முறையீட்டு வழக்கு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்!

புதுடில்லி, ஆக.13- செந்தில் பாலாஜியின் பிணை மேல் முறையீட்டு வழக்கில், அமலாக்கத் துறைக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

viduthalai

செபி தலைவர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை?

அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி புதுடில்லி, ஆக.13 செபி தலைவர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழும முறைகேடுகளை செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், செபி தலைவர் மாதபி புச்…

Viduthalai

மதுரை மோதிலால் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

வேலைக்காரர்கள் நீங்கி விடுவார்கள்; நண்பர்கள் பிரிந்துவிடுவார்கள்; ஆனால், எஜமானன் கீழ்இருக்கின்ற அடிமை என்றைக்கும் அடிமையாக இருக்கவேண்டும்; இப்படித்தான் மதம் சொல்லிற்று; இப்படித்தான் வைதீகம் சொல்லிற்று! அதை எதிர்த்து பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், முற்போக்கு இயக்கங்கள் போராடியதால், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன! மதுரை,…

Viduthalai

செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு

திருவனந்தபுரம்,ஆக. 13- 'செபி' தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவணம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடாபாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த அதானி குழுமம் மீது கடந்த ஆண்டு பங்குச்சந்தை முறைகேடு புகார்…

viduthalai

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.8.2024 சனிக்கிழமை, காலை 10 மணி இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர். வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) அஜெ.உமாநாத்,…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

13.8.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத் ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளான செபி தலைவர் மாதவி புச் மீது நாடாளுமன்ற குழு விசாரணை தேவை, காங்கிரஸ் வலியுறுத்தல். இந்தியன் எக்ஸ்பிரஸ் செபியின் உயர் பதவியை பெற்ற 2 வாரங்களுக்குப் பிறகு மாதாபி பூரி புச்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1403)

என் கருத்துகள் மற்றவர்களுக்கு எவ்வளவு கசப்பாயிருந்தாலும் உண்மையை எடுத்துரைப்பதுதான் என் வாழ்க்கையின் இலட்சியம். என் கருத்துகள் பாராட்டப்படுகிறதா அல்லது புறக்கணிக்கப்படுகிறதா? உயர்வாகக் கருதப்படுகிறதா அல்லது இழிவாகக் கருதப்படுகிறதா? என்பதைக் குறித்து நான் ஏன் கவலைப்பட வேண்டும்? - தந்தை பெரியார், 'பெரியார்…

Viduthalai

செய்தியும் சிந்தனையும் படுகாயம்

செய்தி: சென்னை கொளத்தூரில் நடந்த கோயில் திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந் தவர் படுகாயம். சிந்தனை: அக்னி பகவான் செயல் என்று சொல்வார்களோ!

viduthalai

“வாய்மையே வெல்லும்” நூல் வெளியீடு

திருநெல்வேலி, ஆக.13- திரு நெல்வேலி கழக காப்பாளர் லாலு கபுரம் சி.வேலாயுதம் தொகுத்தளித்த “வாய்மையே வெல்லும்” நூல் வெளி யீட்டு விழா 11.8.2024 அன்று மாலை அய்ந்து மணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் சிறப் பாக நடைபெற்றது. மாவட்ட…

Viduthalai